Jump to content

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி


Recommended Posts

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

 

 

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

கோசான் எனக்கு சீமான் ஓட்டில் போனாரோ இல்லையோ தெரியா.. ஆனால் சீமான் ஊருக்கு வாறதுக்கு எல்லாம் முன்னம் நான் சிறுவனாக ஊரில் இருக்கேக்க, பொட்டம்மானின் சிறுகதை அல்லது தொடராக இருக்கவேண்டும்( பொட்டம்மான் சிறந்த ஒரு புத்தக வாசிப்பாளர், சிறுகதைகள் மற்றும் தொடர்கள் எழுதுபவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே) விடுதலைப்புலிகள் ஏட்டில் வாசித்தேன்.. அதில் வட்டுவகாலில் கடற்புலிகள் முகாமில் நடந்த ஒரு சம்பவத்தை விபரிக்கயில் போராளிகள் சாப்பிட்ட ஆமையின் ஓட்டில் சூசையின் மகன் படகாக்கி அந்தகளப்பில் விளையாடியதையும் சம்பவங்களோடு சம்பவமாக எழுதி இருந்தார்.. நீங்கள் கேட்டதிலிருந்து இணையம்பூரா இப்பவரைக்கும் அதைத்தான் தேடினேன்.. கிடைக்கவில்லை..🙁

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

அதே 👍 விடுதலைப்புலிகள் ஏட்டில் அல்லது சுதந்திரப்பறவைகளோ நிதர்சனமோ ஏதோ ஒண்டில் வந்திருக்கவேணும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

 

16 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

நன்றி இருவருக்கும்.

எதுக்கும் அடுத்த முறை ஊருக்கு போய் ஆமை ஓட்டை கவித்து போட்டு ஒரு பரிசோதனை செய்யத்தான் இருக்கு 🤣.

பிகு

பொட்டம்மான் எழுதியதை படித்ததாக நீங்கள் கூறுவதிலோ, அவர் பொய்யாக எழுதி இருப்பார் என்றோ சந்தேகம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
28 minutes ago, Nathamuni said:

ஆமையோட்டை கவிழ்த்து, தண்ணீயில் விளையாடியதைப் பார்த்தே, சூசையண்ணர் கடல்புலிகளிடம், ஒரு கரும்புலி பயணிக்கக்கூடிய ரொப்பிடோவை உருவாக்க கோரினார் என்று வாசித்தேன்.

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

தம்பிக்கு விளையாட்டுப் போட்டிகள் நடாத்த ரொம்பவும் பஞ்சியாக இருக்குதோ?

ஒரேயடியா முடிக்கிற பிளான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நன்னிச் சோழன் said:

ஆ... ஏவரி(Torpedo) புலிகளிடம் நான்காம் ஈழப்போரில்தான் பயன்பாட்டிற்கு வந்தது. இவை கரும்புலித் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டவனவா என்பது அறியில்லா, இனியும் அறிய ஏலுமா என்பது கேள்விக்குறியான தகவல். 

ஆமையோட்டு வடிவில் ஏவரி ஏல்லாம் செய்ய ஏலாது. அந்தளவிற்கு மனிதரின் தொழில்நுட்பம் வளரவில்லை. அடுத்த 200 ஆண்டுகளுக்கும் வளராது, ஏனெனில் ஆமையொட்டின் வடிவம் அப்படியானது. 

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, நன்னிச் சோழன் said:

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்ட படகுகளின் வகுப்பைக் குறித்தவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது வகுப்புப்/விதப் பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
On 1/12/2021 at 11:02, பெருமாள் said:

 

அமெரிக்காவின் ஸ்ரெல்த் ரக விமானத்தை ஒத்ததாக  அந்த விமானம் ராடரில் சிக்காத வகையில் வடிவமைக்கப்பட்டதாகும். அதற்கொத்ததாக கடற்புலிகளின் படகு கட்டுமானப்பிரிவினரால் இந்த படகும் வடிவமைக்கப்பட்டதாகும்.இதைத்தான் ஆமையோடு என்கிறார்களா ?🤣 படத்தில் இது முதலாவது இடியன் இல்லை என்கிறார்கள் .

 

https://eelam.tv/watch/ம-தல-வத-039-இட-யன-039-வக-ப-ப-ப-படக-ன-வ-ள-ள-ட-ட-ந-கழ-படம-video_zSgSe5XNB48o5mm.html

 

 ஐயா, உதுதான் இடியன் . நீங்கள் காட்டினது.

உண்மைதான், உது கதுவீயின் கண்ணில் சிக்காது(கடல் மட்டத்தோடு பயணிப்பதால்) . ஆனால் அகச்சிவப்பில் மாட்டுப்பட்டுவிடும்.

 

உது தொடர்பான ஒரு கட்டுரை என்னட்டை இருந்தது, ஈழம்வியூவில் இருந்து எடுத்து வைத்திருந்தனான். காணேல

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நன்னிச் சோழன் said:

 

கோசான் அண்ணை சொன்னது சரி, 
ஆமையோடு எண்டு ஒரு படகு இருந்ததுதான். ஆனால் அந்த 'ஆமையோடு' என்றசொல் ஒரு குறியீட்டுப் பெயர்தானே ஒழிய அது 'வகுப்புப் பெயர்' அன்று. 

இந்த ஆமையோடு என்ற சொல்லானது 1995 ஆம் ஆண்டு முதல் கடற்புலிகளின் படகு கட்டுமானப் பிரிவால் (முதலாவது படகு மங்கை படகு கட்டுமானத்தால் விளைவிக்கப்பட்டது) கட்டப்பட்டவை ஆகும். இவை ஆமையோட்டினை கவிழ்த்து வைத்தால் என்ன வடிவம் இருக்குமோ அவ்வடிவில் இருக்கும். இதனது விதப்பெயர் 'இடியன்' ஆகும். இது 'சக்கைவண்டி' வகையைச் சேர்ந்தது. 

மொத்தம் மூன்று விதம் இருந்தது. ஒன்றில் ஒருவர் மற்றதில் இருவர் மூன்றாவதில் பலர் பயணிக்கும் வகையில் இருந்தது. முதல் இரண்டு மட்டுமே கடற்கரும்புலிகள் ஓட்டியவை. மூன்றாவது பற்றிய தகவல்கள் ஒன்று கூட இதுவரையில் கிடைக்கவில்லை, ஒரு 10 நொடிகள் ஓடக்கூடிய காட்சிதவிர்த்து.

 

எல்லாம் கீழே தெளிவாக எழுதியுள்ளேன்.

 

 

நன்றி நன்னி🙏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
11 minutes ago, Nathamuni said:

http://archive.indianexpress.com/news/colombo-alerts-new-delhi-to-ltte-s-latest-weapon-human-underwater-torpedoes/328841/
 

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

போரில், சிறுவர்களைப் பயன்படுத்தியது என்பது போன்ற விடயங்களை, பூதாகரமாக்கி, அதனால் சிங்கள அரசுக்கு சரவதேச ரீதியில் பயன் பெற்றுக் கொடுத்தது, தமிழர் கதிர்காமர்.

 

உண்மை. ஆனால் புலிக்ளிடம் இருந்தவற்றால் (மாந்த ஏவரி) எவ்வளவுதூரம் பயணித்திருக்க முடியும் என்பது பெரிய கேள்வியே?

 

1 minute ago, goshan_che said:

நன்றி நன்னி🙏🏾

மகிழ்ச்சி 😊😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நன்னியர்,

புலிகள் பாவித்தார்களா இல்லையா என்பது வேறு.

அதி பயங்கரவாதிகள் என காட்ட, பாவித்தார்கள் என்று கதை கட்ட சிங்களம் முணைந்தும், டிபிஸ் ஜெயராஜ் போன்ற காவடி தூக்கிகளைப் பயன்படுத்தியதும் வேறு.

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

இன்னுமொரு விடயம் - இங்கே நீங்கள் சிலாகிப்பது under water human torpedo பற்றி.

சீமான் சொன்னது ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு மிதக்கும் படகு பற்றி.

ஆகவே ஆமை ஓடு மிதக்குமா தாழுமா என்பது மிக முக்கியமான கேள்வி.

நீர்மூழ்கி ஏவரியை தயாரித்தது பற்றி பொட்டம்மான் எழுதியதை எங்கோ கேள்விப்பட்ட சீமான், ஆமை ஓட்டில் புலிகள் படகு செய்ததாக அடித்து விடுகிறாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

அப்படியா நாதம்?

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம். அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்... 😁

அப்புறம்.... டிபிஎஸ்..... நோ... காமன்ஸ்....

நம்பி கதைத்த லண்டன் ரேனர்ஸ் லேன் ரைம் ரவல்ஸ் சுதா கடையை மூட காரணம் யார்  எண்டு கேளுங்க , சொல்வார்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடியுமா அல்லது தொடருமா…. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

அவருக்கு பொட்டன்னர் மகன் பாவிச்சதை காட்டி இருப்பினம்.....

யத்த காலத்தி்ல, இந்தியாவில் இருந்து வந்த ஆளுக்கு கணக்க ராணுவ ரகசியம் நம்பி சொல்ல ஏலாது..... காரணமாக இருந்திருக்கலாம்.

இதெல்லாம் பெரிய விசயமே..... படிச்ச ஆக்கள் கணக்க இருக்கிற உங்கட ஊர் எலக்சனில, தனக்கு வாக்குகளை தந்தால், சந்திரனில் இருந்து அரிசி கொண்டு வந்து தருவேன் எண்டு சொல்லி வெண்டவர், ஜெயவர்தனே.....

ஆனால் பக்கத்து ஊரிலை அந்தாள் தனக்கு சொல்லப்பட்டதை சொல்லியிருபபார்.....

அது பெரிய விசயமில்லை..... ஆனால்.... அது எனக்கு சொல்லப்படவில்லை என்ற புரிதல் உண்டு.

சரி..... மோடிஜி..... மேடைப் பேச்சுக்கள் கேட்டதுண்டா? கேளுங்கள்.... என்னைப் போல் ரசிகர் ஆவீர்கள்...

 இல்லையே நீங்கள் மேலே சொல்லுவதல்ல  சீமான் சொன்னது.

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

அப்ப சரி.

@பாலபத்ர ஓணாண்டி நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். நாங்கள் கடுப்பில் சீமான் மேல் பிராது சொல்லவில்லை. அவர் சொன்னதுதான் பிராது.

18 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

 

அப்ப ஜே ஆர், மோடி போல சீமானும் பொய்யர் ஆனால் அது பெரிய விசயம் இல்லை என்டுறியள்? 

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

மட்டுறுத்தினர்களைப் பொறுத்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது சின்ன  வயசில 

எங்கேயாவது  ஆமை  அடிச்சால்  அப்பர்  வாங்கிக்கொண்டு வந்து  தாறவர் (கணச்சூட்டுக்கு  நல்லதென்று)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

முடியுமா அல்லது தொடருமா…. 

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

சீமானை விடுங்க....

நம்ம இப்ப டெல்லிப் பக்கம்..... நமக்கு ஒரு தீர்வு  எண்டால் மோடிஜி தான்....

உந்த திராவிட மலை முழுங்கிகளால பிரயோசனம் இல்லை.

முக்கியமாக ஸ்ராலின் தங்கை, மகன், மகள், மருமகன், துரைமுருகன், மகன், பொன்முடி,  மகன், ஆ ராசா, தயாநிதி, கலாநிதி எல்லாம் ரெயிடில் மாட்டி விட்டார்கள்.

பத்ததாதுக்கு அன்புமணியும் சிக்கலில்....

மறுபுறம் அதிமுக குடுமியும் டெல்லியில்....

சசிகலாவை சிறைக்கு அனுப்பியது மோடிஜி.

ஆளுனர் வந்த காரணம் பலருக்கு விரைவில் புரியும்.

புரியும் போது..... அதிமுக எம்எல்ஏக்களுடன், திமுகவில் இருந்து கிளப்பப்படும் எம்எல்ஏக்களுடன் பிஜேபி, ஆட்டுக்குட்டி முதல்வராவார்.

இது பல மாநிலங்களில் நடந்துள்ளது .... அடுத்து தமிழகத்தில்....

ஊழலில்லாத, கேரள, வங்க மாநிலங்களில், மக்கள் ஆதரவு காரணமாக,இதை செய்ய முடியவில்லை.

ஆக, ஆட்டுக்குட்டி அண்ணாமலை வாழ்க. 👍

நம்ம பிரச்சணையை, அண்ணன் காதில, இப்பவே போட்டு வைக்கோணும். 👌

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

19 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

உங்க தளபதி ஸ்ராலின் தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு.... பின் ஒரு பேச்சு...

அதால தான் இப்ப நான் மோடிஜி ரசிகன்....

இந்த திராவிட கள்ள கோஸ்டிகளை மடக்கி, ஆட்டுக்குட்டி முதல்வராக வர வேலை நடக்குது.....

அதுக்குத் தான் காத்திருக்கிறோம். 😁

அது தான் ஸ்ராலின், ஆளுனர் வசம் சரண்டர் ஆகிவிட்டார்... 🥴

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

நிற்க,

நான் உங்களிடம் தமிழக அரசியல் பற்றி ஏதும் கேட்கவில்லை. மோடி, ஸ்டாலின், அண்ணாமலை என்று எதுவும் கேட்கவில்லை, என் கேள்வி கீழே.

1 hour ago, goshan_che said:

அப்போ அவர்கள் ஆமை ஓட்டில் என் கண்முன்னே பயணம் போனார்கள் என தமிழ் நாட்டில் ஊடகங்களின் முன் சொல்லுபவர்,

1. டி பி எஸ் போன்ற காவடி தூக்கியா?

2. அல்லது அரசல் புரசலாக கேள்வி பட்ட கதைகளை வைத்து மனதில் தோன்றியதை அடித்து விடும் பொய்யரா?

 

 

34 minutes ago, MullaiNilavan said:

 

ஐயா  ஆமைகளில் நிறைய வகைகள் உண்டு. கடல் ஆமைகள் (ஒரு வகை)சராசரியாக ஒரு சின்ன  வள்ளம்  அளவு இருக்கும்.

பின்னொரு காலத்தில் எல்லாத்துக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது வேட்டையாடுதல் தொடக்கம் நீங்கள் குறிப்பிடும் ஆமைகள் வரை.

சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஒரு சடுதியான மக்கள் தொகை அதிகரிப்பு முல்லைத்தீவு வவுனியா -ஒருபகுதி, மன்னார், கிளிநொச்சி காணப்பட்டது.

தேவைகளும் அதிகமாகியது நிர்வாகமும் சீர்செய்யப்பட்டு தனியரசாக இயங்கியது, அப்போது உலக நாடுகளில் வருகின்ற பொதுவான சட்ட முறைமைகள் அனைத்தும் அங்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட தாகவே கருதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டது, நீங்கள் அறிந்ததே .அதனுடைய ஒரு கூறுதான் நீங்கள் விவாதிக்கிறார்கள் என நம்புகின்றேன்.

 

நன்றி.

1 hour ago, பெருமாள் said:

சீமான் பக்கம் அடிவேண்டினால் தொடர்ந்து பக்கம் பக்கமாய் ஓடும் பாஸ் 🤣

உதுக்கு திரி “ஓடும்” எண்டு ஒரு வார்தைல சொல்லி இருக்கலாம் பெரும்ஸ்🤓.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

என்னது நம்ம தளபதியா? யாரிந்த முன்னாள் காவாலியா🤣.

நான் தளபதி என அழைப்பவர்கள் வேறு ரகத்தினர்.

யாராக இருந்தாலும், உருட்டு, பிரட்டு, திருட்டு திராவிடம் கதையை முடிப்பார் மோடி....ஜி....

அந்த திருநாளுக்காக, ஜ ஆம் வெயிட்டிங்....

அதால தான்.... உந்த ஆமைக்கறி வெவகாரத்தில நோ மோர்.... ரைம் வேஸ்டிங்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.