Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)


Recommended Posts

டாக்டர் நடராஜா முகுந்தனும் அவரது குடும்பத்தினரும், இலங்கையில் சித்திரவதைகளை அனுபவித்தனர்  பிரித்தானியாவில் இருந்து அவர்கள்  நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டு  இருந்தனர். 

Nadarajah and Sharmila Muhunthan with their three children.

https://www.theguardian.com/uk-news/2021/nov/30/home-office-u-turn-on-sri-lankan-scientists-asylum-claim

Edited by zuma
Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பகலவன்

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு

பாலபத்ர ஓணாண்டி

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுப

MEERA

@Nathamuni  உள்வீட்டு திணைக்களம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் village report மற்றும் பின்னணி & இதர அறிக்கைகள் எடுப்பதில்லை. ஓர் அறிக்கையை வைத்து சில வேளைகளில் ஒரு வருடத்தையே ஓட்டுவார்கள்.  

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் எதுக்கு அசைலம் கேட்டு மினக்கெட்டுக்கொண்டிருந்தது எண்டே விளங்கேல்ல.. ரலெண்ட் விசா கட்டக்கரிக்க பிரித்தானியா உட்பட அபிவிருத்தி அடைந்த எந்த நாட்டுக்கு அப்பிளை பண்ணி இருந்தாலும் விசா கூப்பிட்டு குடுத்திருப்பானுங்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தாள் எதுக்கு அசைலம் கேட்டு மினக்கெட்டுக்கொண்டிருந்தது எண்டே விளங்கேல்ல.. ரலெண்ட் விசா கட்டக்கரிக்க பிரித்தானியா உட்பட அபிவிருத்தி அடைந்த எந்த நாட்டுக்கு அப்பிளை பண்ணி இருந்தாலும் விசா கூப்பிட்டு குடுத்திருப்பானுங்கள்.. 

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

Edited by Nathamuni
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Paanch said:

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

ஐயனுக்கு ரலன்ட் விசாவிலை பெரிய பிரித்தானியா பக்கம் போற பிளான் போலை..........😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஐயனுக்கு ரலன்ட் விசாவிலை பெரிய பிரித்தானியா பக்கம் போற பிளான் போலை..........😁

கறுப்பன் குசும்பன்…பெரிய பிரித்தானிய போக ஜடியா கேக்குரான்…😀

13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

நன்றி தெய்வமே.. இதுக்குத்தான் நான் சொல்லுறது கோசானும் நாதமும் யாழ்கள் விக்கிபீட்யாக்கள் எண்டு..

1 hour ago, Paanch said:

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

உண்மைதான் பாஞ்.. நான் வெக்கம் துக்கம் பாக்காம மனசுல பட்டதெல்லாம் எழுதுறதால அசிங்கப்படுரதுக்கு நடுவிலையும் இப்புடி நல்ல விசயஙகளும் வருது..

  • Like 3
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

அடிப்படையில்.. இவரின் அகதி அந்தஸ்து நிராகரிப்பு சரியானதாகவே இருந்திருக்கும். ஆனால்.. இவரின் சேவை நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தால்.. தேசிய பொது நலனுக்கு தேவை என்ற ரீதியில்.. இவரின் விண்ணப்பம் வழங்கப்பட்ட உயர் நிலை பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 

இதே சாதாரண தமிழர்களுக்கு ஆகுமா.. என்றால் கேள்விக்குறிதான்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

அடிப்படையில்.. இவரின் அகதி அந்தஸ்து நிராகரிப்பு சரியானதாகவே இருந்திருக்கும். ஆனால்.. இவரின் சேவை நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தால்.. தேசிய பொது நலனுக்கு தேவை என்ற ரீதியில்.. இவரின் விண்ணப்பம் வழங்கப்பட்ட உயர் நிலை பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 

இதே சாதாரண தமிழர்களுக்கு ஆகுமா.. என்றால் கேள்விக்குறிதான்.

👍உதையேதான் நானும் நினைச்சன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

நெடுக்கர்.... முன்பு மாதிரி சும்மா கதை சொல்ல முடியாது. village visit  என்று, பிரித்தானியா மட்டுமல்லாது, மேல்நாட்டு தூதரகங்கள், தனியார் கொம்பனிகளை வைத்து, அகதி விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை விசாரிக்கின்றன. வீடு எரிச்சவங்கள், அப்பாவை காணவில்லை, அண்ணாவை பிடித்து வைத்திருக்கினம், தம்பியை கொண்டு போய் விட்டார்கள் என்று கண பேரின், கதைகளை,, படங்களுடன், பொய் என்று நீருபித்ததுடன், கேஸ் டிஸ்மிஸ் பண்ணி, நிராகரித்திருக்கிறார்கள்.

போலீஸ் ரிப்போர்ட் எடுத்து, பின்னணி அறிகிறார்கள். கொலை, களவு, பயங்கரவாதம்..... criminal பின்னணி இருந்தால்.... deport தான். ஒரு சிறு விடயத்தில் பொய் என்று பிடித்தால், முழு கேசும் காலி.

அகதி அந்தஸ்து சும்மா கொடுப்பதில்லை, இப்போது....

ஸ்காலர்ஷிப்பிலே படிக்க வந்தவர்..... முதலே அகதியாக வரவில்லை. மிக அண்மையில் என்பதால், இவருக்கு ஊர் போனபோது இலங்கையில் ஏதோ சிக்கல் நடந்திருக்க வேண்டும். அதனை சாதுரியமாக பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவரது கல்வி தகமை காரணமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நெடுக்கர்.... முன்பு மாதிரி சும்மா கதை சொல்ல முடியாது. village visit  என்று, பிரித்தானியா மட்டுமல்லாது, மேல்நாட்டு தூதரகங்கள், தனியார் கொம்பனிகளை வைத்து, அகதி விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை விசாரிக்கின்றன. வீடு எரிச்சவங்கள், அப்பாவை காணவில்லை, அண்ணாவை பிடித்து வைத்திருக்கினம், தம்பியை கொண்டு போய் விட்டார்கள் என்று கண பேரின், கதைகளை,, படங்களுடன், பொய் என்று நீருபித்ததுடன், கேஸ் டிஸ்மிஸ் பண்ணி, நிராகரித்திருக்கிறார்கள்.

போலீஸ் ரிப்போர்ட் எடுத்து, பின்னணி அறிகிறார்கள். கொலை, களவு, பயங்கரவாதம்..... criminal பின்னணி இருந்தால்.... deport தான். ஒரு சிறு விடயத்தில் பொய் என்று பிடித்தால், முழு கேசும் காலி.

அகதி அந்தஸ்து சும்மா கொடுப்பதில்லை, இப்போது....

ஸ்காலர்ஷிப்பிலே படிக்க வந்தவர்..... முதலே அகதியாக வரவில்லை. மிக அண்மையில் என்பதால், இவருக்கு ஊர் போனபோது இலங்கையில் ஏதோ சிக்கல் நடந்திருக்க வேண்டும். அதனை சாதுரியமாக பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவரது கல்வி தகமை காரணமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 

இங்கு ஒருவர் படிக்க வந்திட்டு.. கொலிடேன்னு.. ஊருக்கு திரும்பிப் போய்.. தானே தனக்கு முதுகில காயம் போட்டிட்டு.. பேப்பரில ஒரு செய்தி போட்டு.. கட்டம் கட்டி அதோடு.. திரும்பி வந்து.. அசைலம் அடிச்சு.. இப்ப ஆள் செற்றில்.  நீங்க என்னடான்னா..!!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

இங்கு ஒருவர் படிக்க வந்திட்டு.. கொலிடேன்னு.. ஊருக்கு திரும்பிப் போய்.. தானே தனக்கு முதுகில காயம் போட்டிட்டு.. பேப்பரில ஒரு செய்தி போட்டு.. கட்டம் கட்டி அதோடு.. திரும்பி வந்து.. அசைலம் அடிச்சு.. இப்ப ஆள் செற்றில்.  நீங்க என்னடான்னா..!!

பேப்பரில் வந்தா, தாரும்.... நம்பிவினம் தானே.... இவர்கள் இங்கே உள்ள தரத்தில் பார்ப்பார்கள்.

மேலும்.... வெள்ளை ஜட்ஜ் அய்யா, பேப்பரில் சந்தேகம் தெரிவித்தால்..... கதை வேற மாதிரி போயிடுமெல்லே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

பேப்பரில் வந்தா, தாரும்.... நம்பிவினம் தானே.... இவர்கள் இங்கே உள்ள தரத்தில் பார்ப்பார்கள்.

மேலும்.... வெள்ளை ஜட்ஜ் அய்யா, பேப்பரில் சந்தேகம் தெரிவித்தால்..... கதை வேற மாதிரி போயிடுமெல்லே....

அவருக்கு உள்துறை செயலக மட்டத்திலேயே அசைலம் அடிச்சிட்டாங்கள். நீங்க வேற.. ஜட்ஜ்... கோட் என்று கொண்டு. உள்துறை செயலகம் எல்லா கேசையும் கிண்டிறதில்லைப் போல. செலவு பார்ப்பாங்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

அவருக்கு உள்துறை செயலக மட்டத்திலேயே அசைலம் அடிச்சிட்டாங்கள். நீங்க வேற.. ஜட்ஜ்... கோட் என்று கொண்டு. உள்துறை செயலகம் எல்லா கேசையும் கிண்டிறதில்லைப் போல. செலவு பார்ப்பாங்கள். 

உங்களுக்கு இந்த கேஸ் தெரிஞ்ச மாதிரி எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன்....

விக்கியர்... மகன்..... திருப்பி அனுப்பப்பட்ட கதை தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni  உள்வீட்டு திணைக்களம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் village report மற்றும் பின்னணி & இதர அறிக்கைகள் எடுப்பதில்லை. ஓர் அறிக்கையை வைத்து சில வேளைகளில் ஒரு வருடத்தையே ஓட்டுவார்கள்.

 

ஓர் தமிழனுக்கு நல்லது நடந்துள்ளது என்று  சந்தோசமாக கடந்து செல்வோம் 🙏

Edited by MEERA
  • Like 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஓர் தமிழனுக்கு நல்லது நடந்துள்ளது என்று  சந்தோசமாக கடந்து செல்வோம்

அதே கார்டியனில் He said :“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை .

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

Edited by பெருமாள்
Naga Kandiah தமிழ் பெயர் வினாவல்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதே கார்டியனில் He said:“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை .

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

Gighani  என்பது சிங்களப் பெயராகும்.

Edited by புங்கையூரன்
Google
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

விக்கியர்... மகன்..... திருப்பி அனுப்பப்பட்ட கதை தெரியுமா?

புது கதையா இருக்கு சொல்லுங்கோ கேட்பம்🤣.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றரை ஆகுது தலை நித்திரைக்கு போகவில்லியோ ?

Edited by பெருமாள்
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒன்றரை ஆகுது தலை நித்திரைக்கு போகவில்லியோ ?

நித்திரை கொள்ள எண்டு போக நாதம் இப்படி ஒரு புதிய கதையோட வாறார் - அதுதான் என்னெண்டு கேப்பம் எண்டு.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நித்திரை கொள்ள எண்டு போக நாதம் இப்படி ஒரு புதிய கதையோட வாறார் - அதுதான் என்னெண்டு கேப்பம் எண்டு.

அவர் எங்காவது செய்தியை தூக்கி இருப்பார் சரியாக இணைக்க  தெரியாமல் குட்டு  வாங்குவார் உங்களிடம் வெய்ட் பண்ணுவம் நாளைக்கு சொல்வார் .

  • Haha 1
Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

 

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

எங்கட ஆக்கள் எண்சாஸ்திரம் பார்த்து, எங்கட  வாயிலே  பூராத பெயர் வைப்பதிலே வின்னர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

புது கதையா இருக்கு சொல்லுங்கோ கேட்பம்🤣.

என்னப்பா @Nathamuni கதை எழுதி முடியேல்லையோ?

@பெருமாள் வேற ஆர்வமாய் இருக்கிறார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னப்பா @Nathamuni கதை எழுதி முடியேல்லையோ?

@பெருமாள் வேற ஆர்வமாய் இருக்கிறார்🤣.

இங்கு பக்கத்து இலைக்கு சொதி  விடுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣

போடுறதுதான் போடுறியள் ஒரு ஆட்டுக்கால் சூப்பா போடுங்கோ. 

சொதி, இடியப்பம் எண்டாமல்🤣

12 minutes ago, பெருமாள் said:

இங்கு பக்கத்து இலைக்கு சொதி  விடுங்கோ .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

🤣

போடுறதுதான் போடுறியள் ஒரு ஆட்டுக்கால் சூப்பா போடுங்கோ. 

சொதி, இடியப்பம் எண்டாமல்🤣

 

எனக்கும் ஒரு சொட்டுப் போடுங்கோ நாதம்! பெருமாளுக்குப் பக்கத்தில இருந்து சாப்பிட்டுக் கனகாலம்! வாய் துரு துருக்குது!

Link to comment
Share on other sites


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.
    • சென்னையை இறுதி வரை திணற வைத்த குஜராத் பேட்டர்கள்: அசால்டாக வெற்றி பெற்ற டைட்டன்ஸ் பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER 31 மார்ச் 2023 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் எப்போது என எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டன. அதிலும் முதல் போட்டியே தமிழக ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டி. சென்னை அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் குஜராத் அணியைச் சேர்ந்த ஷுப்மன் கில், விஜய் சங்கர், ரஷீத் கான், ராகுல் தெவாதியா என்று அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் சென்னை வீரர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்யவே, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.   கடந்த ஐபிஎல் தொடரில் முதல் நான்கு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்து, இறுதியில் 9வது இடத்திற்குத் தள்ளப்பட்ட சென்னை அணி, இந்த முறை தனது பழைய வெற்றிப் பட்டியலில் இடம் பெறுமா என்ற ஆவலுடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு ஏற்றாற்போல் முதலில் பேட்டிங் செய்யத் தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளாசத் தொடங்கியது. சென்னை அணியின் கேப்டன் 41 வயதான தோனிக்கு இது அநேகமாக கடைசி ஐபிஎல் தொடராக இருக்கக்கூடும். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட தோனி ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு பேட்டிங் செய்ய வருவதால், அவர் சுழற்றியடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதேவேளையில், அவரது ஆட்டம் எந்த அளவுக்கு இருக்கும், முன்பைப் போல் முத்திரை பதிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தோனி இன்னும் 22 ரன்களை எடுத்தால் ஐபிஎல் போட்டிகளில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. முந்தைய சீசனில் சென்னை அணியை குஜராத் அணி இரண்டு முறை வீழ்த்தியுள்ளது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER   படக்குறிப்பு, ரவீந்திர ஜடேஜா, இரண்டாவது இன்னிங்ஸில் ஹர்திக் பாண்ட்யா விக்கெட்டை வீழ்த்தியபோது முகமது ஷமியின் 100வது விக்கெட் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக சென்னை தரப்பில் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் கூட்டணி களமிறங்கியது. முதல் ஓவரில் விக்கெட் எதையும் இழக்காமல் நின்ற சென்னை அணி இரண்டு ரன்களை மட்டுமே எடுத்தது. முகமது ஷமியின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே, கெய்க்வாட் இருவருமே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்ட்யா நேரடித் தாக்குதலைத் தொடங்கினார். ஆனால், அவரது பந்தை லாகவமாகத் தட்டிய கெய்க்வாட் பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார். ஸ்டம்புக்கு குறி வைத்து பந்து வீசிய ஹர்திக் பாண்ட்யாவின் பந்துவீச்சை எதிர்கொண்ட கான்வே நிதானமாக அதை எதிர்கொண்டார். முதல் மூன்று ஓவர்களில் ஷமி, ஹர்திக் பாண்ட்யா இருவரது பந்துவீச்சையும் எதிர்கொண்டதில், மூன்றாவது ஓவரின்போது ஒரு விக்கெட் இழப்புக்கு 14 ரன்களை சென்னை எடுத்திருந்தது. டெவோன் கான்வே விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி தனது 100வது விக்கெட்டை எடுத்தார். அவரைத் தொடர்ந்து மொயீன் அலி களமிறங்கினார். ஷமியின் சுழற்பந்தை எதிர்கொண்ட மொயீன் அலிக்கு தனது பந்துவீச்சின் சுவையைத் தொடக்கத்திலேயே கொஞ்சம் காட்டி விளையாடினார் ஷமி. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 ஆறாவது ஓவர் முடிவில் ரஷீத் கான் பந்துவீச்சில் மொயீன் அலியும் அவுட்டானார். ஆறு ஓவர் முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து சென்னை அணி 51 ரன்காளை எடுத்திருந்தது. தொடக்க வீரர் டெவோன் கான்வே ஒரு ரன்னிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மொயீன் அலி ஒரு சிக்சர், 4 பவுண்டரி அடித்து 24 ரன்களோடும் ஆட்டமிழந்தனர். ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ந்து களத்தில் நின்று விளாசினார். மொயீன் அலியை தொடர்ந்து கெய்க்வாட் உடன் கூட்டணி சேர்ந்தார் பென் ஸ்டோக்ஸ். பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் களமிறங்கிய நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் பந்துவீசத் தொடங்கினார். ஏழாவது ஓவரில் ஹர்திக் பந்துவீச்சை எதிர்கொண்ட கெய்க்வாட், பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு லாங்-ஆஃபில் சிக்சர் அடித்தார். நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால் அடுத்த ஓவரிலேயே ரஷீத் பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார். உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேனான பென் ஸ்டோக்ஸின் விக்கெட்டை மிக அழகாக வீழ்த்தினார் ரஷீத். அவரது பந்துவீச்சை கணிப்பதே பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமானது என்பதை மீண்டுமொரு முறை நிரூபித்துக் காட்டினார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 கேன் வில்லியம்சன் காயம் பவர்பிளே முடிவதற்கு முன்பாக ரஷீத் ஆஃப்-ஸ்டம்பை சுற்றி ஒரு பந்து வீசினார். அந்தப் பந்தை இறங்கி லாங் ஷாட்டில் அடிக்க முயன்றார் மொயீன் அலி. அவரை அப்படி அடிக்க வைப்பதே ரஷீத்தின் திட்டமாக இருந்தது. ஆனால், அப்படி அவர் செய்யும்போது மொயீன் அலி அடித்த பந்தை அழகாக சாஹா கேட்ச் செய்தார். அதேபோல் பென் ஸ்டோக்ஸ் விக்கெட்டையும் அழகாக எடுத்தார் ரஷீத் கான். ஒன்பது ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களை எடுத்திருந்தது. ருதுராஜ் கெய்க்வாட் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தி 23 பந்துகளில் அரைசதம் விளாசினார். தொடர்ந்து அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியவர், அடுத்தடுத்து ஃபோர், சிக்ஸ் என விளாசிக் கொண்டிருந்தார். 13வது ஓவர் முடிவில் சிக்சர் அடிக்க முயன்றார் ஜோசுவா லிட்டில். அந்த நேரத்தில் அதைத் தடுக்க முயன்ற வில்லியம்சனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவரது காயம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு பக்கம் பந்து ஃபோர் போனதாக நடுவரும் சைகை செய்தார். அதைத் தொடர்ந்து அம்பத்தி ராயுடு ஜோசுவா லிட்டிலை 12 ரன்களில் அவுட்டாக்கி திருப்பி அனுப்பினார். Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடர்களில் தனது 12 வது அரைசதத்தை இந்த சீசனின் முதல் போட்டியிலேயே பூர்த்தி செய்துள்ளார். இதுவரை அவர் 11 அரை சதங்களையும் ஒரு சதத்தையும் அடித்துள்ளார். 2020ஆம் ஆண்டில் ஐபிஎல் சீசன் மீண்டும் தொடங்கியதில் இருந்து கே.எல்.ராகுல் 18 அரைசதங்களையும் டுப்ளெஸ்ஸிஸ் 13 அரை சதங்களையும் அடித்துள்ளார்கள். அடுத்தடுத்து சிக்சரும் ஃபோரும் விளாசிக் கொண்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் 18வது ஓவரில் 92 ரன்களில் அவுட்டானார். அல்ஜாரி ஜோசப் பந்துவீச்சில் ஃபுல் டாஸில் வந்த பந்தை லாங் ஷாட் அடிக்க முயன்றபோது ஷுப்மன் கில் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அதைத் தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவையும் அதே ஓவரில் தமிழக வீரரான விஜய் சங்கர் கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். இறுதியாக ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த தோனியின் என்ட்ரிக்கு நேரம் வந்தது. தோனி களமிறங்கி அட்டகாசமான சிக்சர் ஒன்றை அடிக்கவே ரசிகர்களின் ஆனந்தக் கூச்சல் அரங்கத்தை அதிர வைத்தது. அதைத் தொடர்ந்து மீண்டும் பவுண்டரிக்கு பந்தை தட்டிவிட்டார். கடைசியாக களமிறங்கிய தோனி 7 பந்துகளில் 14 ரன்களை அடித்து சென்னையின் ரன் கணக்கை 178 ஆக உயர்த்தினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்து பேட்டிங்கை நிறைவு செய்தது. பட மூலாதாரம்,ANI இம்பாக்ட் ப்ளேயர்கள் இந்த ஐபிஎல் தொடரின் முதல் இம்பாக்ட் ப்ளேயராக துஷார் தேஷ்பாண்டே அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் முதல் கூட்டணியாக ஷுப்மன் கில், விரித்திமான் சாஹா களமிறங்கினர். 179 ரன்கள் இலக்கோடு குஜராத் தனது ஆட்டத்தைத் தொடங்கியது. முதல் ஓவரை வெறும் மூன்று ரன்களோடு குஜராத் தனது இன்னிங்ஸை தொடங்கியது. ஆனால், இரண்டாவது ஓவரிலேயே சாஹா இறங்கி ஆடத் தொடங்கினார். தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் சாஹா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தனர். ஷுப்மன் கில்லும் தன் பங்குக்கு ஒரு ஃபோர் அடித்தார். மூன்றாவது ஓவரை தீபக் சஹார் வீசவே அதிலும் சாஹா மீண்டுமொரு சிக்ஸ் அடித்தார். மூன்று ஓவர் முடிவில் குஜராத் அணி விக்கெட் ஏதும் இழக்காமல் 29 ரன்களை எடுத்திருந்தது. ஆனால், நான்காவது ஓவரில் குஜராத் அணிக்கு அதிர்ச்சியளிக்க வந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் சாஹாவுக்கு ஒரு யார்க்கர் பந்தை வீசினார். நான்காவது ஓவரில், சாஹா தூக்கி அடித்த பந்தை துபே கேட்ச் பிடித்து அவுட்டாக்கினார். அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்சனுக்கு பதிலாக இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கினார் சாய் சுதர்சன். களத்திற்கு வந்தவுடன் ஸ்கொயர் லெக்கில் ஒரு ஃபோர் அடித்து தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஐந்தாவது ஓவரில் துஷார் தேஷ்பாண்டேவின் பந்துவீச்சில் கில் ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். பவர் ப்ளே முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்திருந்தது. பத்தாவது ஓவரில் குஜராத் அணிக்கான அடுத்த விக்கெட் விழுந்தது. நான்காவது ஓவரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அதுவரை மூன்று பவுண்டரிகளை அடித்து 17 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார். இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவரது விக்கெட்டை ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எடுத்துக் கொடுத்தார். அவரது பந்தில் பின்பக்கமாக வந்த பந்தை கேப்டன் தோனி கேட்ச் பிடித்தார். இது மிகவும் தேவையான விக்கெட்டாகவும் கருதப்பட்டது. பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER ஷுப்மன் கில் அதிரடி அவரைத் தொடர்ந்து முழு ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் செய்தார். ஷுப்மன் கில் மிக அழகாக ஆட்டத்தைக் கொண்டு சென்றார். தேவையான நேரத்தில் இறங்கி அடித்து பந்தை பவுண்டரிக்கு தட்டிவிடுவதும் சூழ்நிலைக்கு ஏற்ப சிங்கிள்ஸ் ஓடுவதுமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஷுப்மன் கில் 11வது ஓவரில் கச்சிதமான சிக்ஸ் ஒன்றை அடித்து குஜராத் அணியின் ஸ்கோர் கணக்கை இரண்டு விக்கெட் இழப்பிற்கு 106 ஆக உயர்த்தினார். சரியாகக் கணித்து, திட்டமிட்டு அடித்த சிக்ஸ் அது. மிகக் கடினமான சிக்ஸரை அட்டகாசமாக அடித்துக் காட்டினார் கில். 54 பந்துகளில் 74 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கை தொடங்கினார். தொடர்ந்து அதே அதிரடியைக் காட்டிய ஷுப்மன் கில், 12வது ஓவரில் 30 பந்துகளில் 50 ரன்களை அடித்து அரைசதத்தை பூர்த்தி செய்தார். “சென்னை, குஜராத் இரு அணிகளிலும் பார்த்தால், அனுபவம், திறமை ஆகியவற்றில் பெரியளவு வித்தியாசம் உள்ளது. ஆனால், குஜராத் அணிக்கான உத்வேகம் இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டாவிடம் இருந்து கிடைத்துள்ளது களத்தில் பிரதிபலிக்கிறது” என்று வர்ணனையாளர்கள் குஜராத் அணியின் பேட்டிங் குறித்துக் குறிப்பிட்டனர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே 11 பந்துகளில் 8 ரன்களை அடித்திருந்த ஹர்திக் பாண்ட்யா ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். ஐந்தாவதாக விஜய் சங்கர் களத்தில் இறங்கினார். 13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை எடுத்திருந்தது. தனது மூன்றாவது ஓவரை வீசுவதற்காக 15வது ஓவரில் துஷார் தேஷ்பாண்டே களமிறங்கினார். 13 பந்துகளில் 30 ரன்களைக் கொடுத்து, இம்பாக்ட் ப்ளேயராக களமிறங்கிய அவர் பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாமல் இருந்தார். 15வது ஓவரில் சென்னை இருந்த நிலைமைக்கு, ஷுப்மன் கில் விக்கெட்டை எடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை இருந்தது. அவர் தொடர்ச்சியாக ஷார்ட் பால்களை வீசிக்கொண்டிருந்தார். தொடர்ச்சியாக ஆட்டம் குஜராத்தின் கைகளிலேயே இருந்துகொண்டிருந்தது. துல்லியமாகத் திட்டமிட்டு, கச்சிதமாக விளையாடினால் வெற்றி எளிது என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், ஷுப்மன் கில்லின் விக்கெட்டை எடுத்துவிட்டால் சென்னையின் தரப்புக்கு ஆட்டம் வந்துவிடக்கூடிய சிறிதளவு வாய்ப்பும் இருந்தது. தேஷ்பாண்டேவின்மீது அதிக அழுத்தம் இருந்தது. அந்த நேரத்தில் மீண்டுமொரு லாங் ஆன் சிக்ஸ் அடித்து ஷுப்மன் கில் மேலதிக அழுத்தத்தை அவர்மீது திணித்தார். இருந்தும் தனது பந்துவீச்சை அதே ஃபார்மில் தொடர்ந்த துஷார் தேஷ்பாண்டே மிக முக்கியமான விக்கெட்டை சரியான நேரத்தில் எடுத்தார். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER சென்னையின் நம்பிக்கையை உடைத்த ரஷீத் கான் அவர் சிக்ஸ் அடித்த பிறகு, அதற்கு அடுத்த பந்திலேயே ஷார்ட் பாலை கில் அடிக்கவே பறந்து சென்ற பந்து ருதுராஜ் கெய்க்வாடின் கைகளில் அழகாக அமர்ந்தது. 36 பந்துகளில் 63 ரன்களை எடுத்து கில் வெளியேறினார். அடுத்தபடியாக ராகுல் தெவாதியா களமிறங்கினார். இன்னும் ஒரேயொரு விக்கெட்டை எடுத்துவிட்டால், குஜராத் அணியில் பேட்டிங் செய்ய ஆள் இல்லை என்ற நிலை நிலவியது. 15 ஓவர் இறுதியில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை எடுத்திருந்தது குஜராத். களத்தில் விஜய் சங்கர், ராகுல் தெவாதியா ஆடிக் கொண்டிருந்தனர். இப்போதும்கூட ஆட்டத்தை குஜராத் தனது கைகளிலேயே வைத்திருந்தது. கடைசி நான்கு ஓவர் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 34 ரன்களை எடுக்க வேண்டியிருந்தது. தீபக் சாஹர் 17வது ஓவரில் களமிறங்கி நான்கு ரன்களை கொடுத்திருந்தார். மூன்று ஓவர்கள் பாக்கியிருந்த நிலையில் குஜராத் 149 ரன்களை எடுத்திருந்தது. அடுத்த 18 பந்துகளில் 30 ரன்கள் இலக்கு என்ற நிலையில் இருந்தது. 10.59 என்ற ரன்ரேட் அந்த அணிக்குத் தேவையாக இருந்தது. இந்நிலையில், ஹங்கர்கேகர் 18வது ஓவரில் பந்துவீசினார். மிக மிக முக்கியமான ஓவராக கருதப்படும் இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளையும் டாட் பாலாக வீசினார் ஹங்கர்கேகர். பட மூலாதாரம்,INDIAN PREMIER LEAGUE/TWITTER மூன்றாவது பந்தில் ஒரேயொரு ரன்னை கொடுத்து ரன் ரேட்டை 11க்கும் மேல் அதிகரிக்க வைத்து குஜராத் அணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார். ஆனால், அதற்கு அடுத்த பந்தில் ஒரு பெரிய சிக்ஸ் அடித்து அந்த ஓவரில் ஏற்பட்ட அழுத்தத்தை அசால்டாக வி்ஜய் சங்கர் குறைத்தார். ஆனால், அவருக்கு ஈடுகொடுத்துப் போராடிய ஹங்கர்கேகர், விஜய் சங்கரின் விக்கெட்டை வீழ்த்தினார். அவருடைய பந்துவீச்சில் விஜய் சங்கர் ஷாட்டை மிட்செல் சான்ட்னர் கேட்ச் பிடித்தார். அவருக்கு அடுத்ததாக ரஷீத் கான் களமிறங்கினார். ஆனால், 10 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் ராகுல் தெவாதியா. இன்னும் இரண்டு ஓவர்களே பாக்கியிருந்தன. 19வது ஓவரில் ஐந்து பந்துகளில் 15 ரன்களை எடுத்துக் காட்டினார் ரஷீத் கான். விஜய் சங்கர் விக்கெட்டை இழந்ததும் வெற்றிக்கான கதவு மூடிவிடவில்லை என்பதைக் காட்டும் விதமாக ரஷீத் கான் களத்தில் சிக்ஸ், ஃபோர் எனப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் குஜராத் பேட்டிங் செய்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பெரியளவு ரன் எடுக்காமல் இருந்த ராகுல் தெவாதியா 20வது ஓவரில் சிக்ஸ் அடித்து சாவகாசமாக ஆட்டத்தை முடிக்க உதவினார். இறுதியாக 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது. https://www.bbc.com/tamil/articles/c3g5998v5g1o
    • வெடுக்குநாறி ஆலயத்திற்கு சிவபூமியால் 7 இலட்சம் ரூபா செலவில் சிலைகளும் அன்பளிப்பு Published By: T. SARANYA 01 APR, 2023 | 09:55 AM வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான அனைத்து சிலைகளும் சிவ பூமி அறக்கட்டளையால் வழங்கப்பட்டு விட்டதாக சிவ பூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லையாதீனத்தில் இடம்பெற்ற இந்து சமய நிறுவனங்களுடனான  கலந்துரையாடலிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தெரிவிக்கையில், அழிக்கப்பட்ட ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு தேவையான அனைத்து சிலைகளும் விரைவாக செய்து முடிக்கப்பட்டு நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு அவர்களின் கைகளுக்கு கிடைத்துள்ளது. இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால்  பிரதிஷ்டை நிகழ்வுக்கு அரசியல்வாதிகள் வருவார்கள் என அறங்காவலர் கூறியபடியால் அரசியல்வாதிகள்  வழங்கி வைத்திருப்பார்கள் என யாரும் கருதக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/151878
    • "இது வெறும் படமல்ல, தமிழ் ரசிகர்களின் கனத்த உணர்வு" - விடுதலை படத்தை பாராட்டும் சீமான், திருமாவளவன் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ளார். அவருடன் விஜய் சேதுபதி, பவானிஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்தப் படம், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தின் முதல் பாகம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சூரியின் நடிப்பைப் பலரும் பாராட்டி வருகின்றனர். ஒரு நடிகராக சூரி வேறொரு பரிமாணத்திற்குச் சென்றுவிட்டதாக சமூக ஊடகங்களில் பலரும் நேர்மறையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.   சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தலைவர்களும், சினிமா நட்சத்திரங்களும், பத்திரிக்கையாளர்களும்கூட சூரியின் நடிப்பு குறித்து மிகவும் வியந்து பாராட்டி வருகின்றனர். ”இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார்,” என சீமான் கூறியுள்ளார். விடுதலை - ரசிகர்கள் விமர்சனம்: 'படம் கிடையாது, அனுபவம்'31 மார்ச் 2023 விடுதலை படம் கூறும் 'கொடூர' சம்பவங்கள் - தமிழகத்தில் நடந்த உண்மைக் கதையா?31 மார்ச் 2023 சென்னை அணிக்கு தண்ணி காட்டிய சுப்மன் கில் - சொதப்பிய சிஎஸ்கே இம்பாக்ட் ப்ளேயர்2 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் கதை என்ன? அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்க அரசு திட்டமிடுகிறது. ஆனால், அந்தச் சுரங்கத்தை எதிர்த்து பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதி தலைமையிலான மக்கள் படை என்ற அமைப்பு ஆயுதம் தாங்கிப் போராடுகிறது. அந்த அமைப்பை வழிநடத்தும் விஜய் சேதுபதியைக் கைது செய்யச் செல்லும் காவல்துறை குழுவில் வாகன ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் குமரேசன் கதாப்பாத்திரத்தில் வரும் சூரி. உயரதிகாரியின் உத்தரவுகளைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் சூரிக்கு, அவரது உயரதிகாரியால் மெமோ கொடுக்கப்படுகிறது. தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் பணியில் இருக்கப் போராடும் சூரிக்கு என்ன ஆனது? விஜய் சேதுபதி பிடிபட்டாரா? சூரிக்கும் விஜய் சேதுபதிக்கும் என்ன தொடர்பு? இதுதான் படத்தின் மீதிக் கதை. அரசியல் தலைவர்கள் பாராட்டு பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE விடுதலை திரைப்படம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “ உலக சினிமா அளவிற்கு படம் எடுப்பதற்கு, நம்மிடமும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தத் திரைப்படம் நிரூபித்திருக்கிறது. இதுவொரு திரைக்கதை மட்டுமல்ல, நெடுங்காலமாக தமிழ் சினிமா ரசிகர்கள் சுமக்கும் ஒரு கனத்த உணர்வு என்றுதான் சொல்ல வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “இந்தப் படத்தில் நடித்திருக்கும் சூரி, திரையுலக வாழ்வில் வேறொரு படிநிலை பாய்ச்சலுக்கு சென்றிருக்கிறார். இதற்கு முன்னால் நீங்கள் பார்த்த சூரியை இந்த திரைப்படத்தில் காண முடியாது” என்று சூரியின் நடிப்பு குறித்தும் பாராட்டினார். அதேபோல் இத்திரைப்படம் குறித்து தனது ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், "அரசு -அதிகாரம் -ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றுக்கும், உழைக்கும் மக்களுக்கும் இடையிலான முரண்களை விவரிக்கிறது,” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், "வெற்றிமாறன் ஒரு படைப்பாளராக மட்டுமின்றி வர்க்க முரண்களை விவரிக்கும் பேராசிரியராகவும் வெளிப்படுகிறார். மக்களை அமைப்பாக்குவதும் அரசியல்படுத்துவதும் இன்றியமையாத ஒரு தேவை என்பதை உணர்த்துகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு திரை நட்சத்திரங்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,ALPHONSE PUTHREN/TWITTER "இந்தத் திரைப்படத்தில் நடிகர் சூரியிடம் வெளிப்பட்டிருக்கும் நடிப்பு ஒரு சாதாரண மாற்றம் அல்ல, அது ஒரு பரிணாம வளர்ச்சி” என்று இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவர் ட்விட்டர் பதிவில், “இதை சாதாரண மாற்றம் என்று மட்டும் கூறிவிட முடியாது. இது சூரியின் பரிணாம வளர்ச்சி. அவர் மீது நம்பிக்கை வைத்து இத்திரைப்படத்தை உருவாக்கியதற்கும், அவருக்கு இப்படியான ஒரு பாதையை வகுத்துக் கொடுத்ததற்கும் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் விஜய் சேதுபதியை குறிப்பிட்டு, “அண்ணா நீங்கள் இல்லாமல் தமிழ் சினிமா ஒரு அடி முன்னால் செல்லாது என்ற நிலையை உருவாக்கியதற்கு உங்களுக்கு ஒரு சல்யூட்” என்றும் கூறியுள்ளார். குணச்சித்திர நடிகரான கயல் தேவராஜ், “விடுதலை திரைப்படத்தினுடைய கதையின் நாயகனாக சூரியின் முகவரி சொல்லும்,” என்று கூறியுள்ளார். “நீ படிப்படியாய் முன்னுக்கு வந்தவன். நகைச்சுவையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டாய். இன்று விடுதலை திரைப்படத்தில் உனது எதிர்கால லட்சியங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். விடுதலை முதல் பாகத்தினுடைய கதையின் நாயகனாக உன் முகவரி சொல்லும். வெற்றி, வெற்றி” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சூரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். "அதேபோல் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெறவேண்டும்,” என்று நடிகர் கார்த்தி ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார். படம் வெளியாவதற்குச் சில வாரங்கள் முன்னதாக விடுதலை திரைப்படத்தின் புகைப்படங்களைத் தனது ட்விட்டரில் வெளியிட்டிருந்த இயக்குநர் சுதா கொங்காரா, “விடுதலை திரைப்படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு என்று என் நண்பர் சொன்னதால், அதைக் காண வந்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இப்படம் வெளியாவது குறித்த தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். சினிமா விமர்சகர்கள் என்ன சொல்கிறார்கள் பட மூலாதாரம்,BARADWAJ RANGAN/TWITTER விடுதலை திரைப்படம் குறித்து விமர்சித்திருக்கும் ஊடகவியலாளர் பரத்வாஜ்ரங்கன், “விசாரணை திரைப்படம் அளவிற்கு இந்தப் படம் வலிமையாக இல்லை," என்று கூறியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில், “விசாரணை திரைப்படத்தில் காணப்பட்ட அந்த வலிமையான சக்தி, விடுதலையில் இல்லை. ஆனால் இது நிச்சயமாக அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்,” என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் பிரபல யூடியூப் திரைப்பட விமர்சகரான பிரசாத் ரங்கசாமி, “விடுதலை, தமிழ் சினிமாவின் மணி மகுடத்தில் ஏறியிருக்கும் மற்றொரு வைரம். நடிகர் சூரிக்கு எனது அன்பும் மரியாதையும். இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இதயத்தில் இருப்பதை, சினிமாவின் மூலம் பேசுகிறார்,” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். சினிமா ஊடகவியலாளரான கவிதா, “நடிகர் சூரிக்கு சல்யூட். விடுதலை திரைப்படத்தின் குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என்று ட்விட்டரில் கூறியுள்ளார். சூரியின் நடிப்பை வியக்கும் ரசிகர்கள் பட மூலாதாரம்,VIDUTHALAI MOVIE சூரியின் நடிப்பை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். சூரியின் சினிமா பயணத்தில் விடுதலை திரைப்படம் ஒரு பெரும் மைல்கல்லாக அமைந்துள்ளது என்று அவர்கள் கூறி வருகிறார்கள். “நடிகர் சூரிக்கு அவரின் மொத்த வாழ்நாளுக்கான வாய்ப்பாக விடுதலை திரைப்படம் அமைந்துள்ளது. விஜய் சேதுபதிக்காக முக்கியமான காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது வெற்றிமாறனின் மிகச் சிறந்த படம் அல்ல. ஆனால் இதுவொரு நல்ல திரைப்படம்,” என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதேபோல், ”சூரியின் வெள்ளந்தித்தனமான இயல்பான நடிப்பு, அவரின் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியாய் அருமையான நடிப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார்,” என்று மற்றொரு ட்விட்டர் பயனர் ஒருவரும் கூறியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c7290955njlo
    • ஒரு காலின் பாதத்தை இழந்த முன்னாள் போராளி மகனின் பார்வைக்காக கையேந்தும் அவலம் Published By: Nanthini 01 Apr, 2023 | 11:11 AM (எஸ்.றொசேரியன் லெம்பேட்)  இலங்கையில் இடம்பெற்ற 30 ஆண்டுகால போர் தமிழர் வாழ்வியலில் பல மாற்றங்களுக்கு காரணமாக அமைந்தது. இந்த கொடூர யுத்தத்தினால் தமிழர் தாயக பகுதிகளில் பலர் மரணித்தனர்; பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்; இன்னும் பலர் தொடர்பில் எந்த தகவலும் தெரியாத நிலை காணப்படுகிறது. ஆனாலும், யுத்தத்தின் வடுக்களினாலும், நேரடியாக யுத்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பலர் இன்றும் மாற்றுத்திறனாளிகளாக எம் சமூகத்தில் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது 14 வயதில் ஆயுதம் ஏந்தி போராடி, தற்போது மாற்றுத்திறனாளியாகியுள்ள 'சிலுவைராசா' என அழைக்கப்படும் தமிழ் கீதனின் தற்போதைய நிலையை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். மன்னார், விடத்தல் தீவு பகுதியை சேர்ந்த தமிழ் கீதன் 'யாழ் செல்லும் படையணியை' சேர்ந்த முன்னாள் போராளி ஆவார். மாங்குள யுத்தம், ஓயாத அலைகள் போன்ற சமர்களில் கலந்துகொண்ட இந்த போராளி, தற்போது தோட்டவெளி ஜோசேவாஸ் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க வீட்டுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட வீடொன்றில் வாழ்ந்து வருகிறார். 1999ஆம் ஆண்டில் ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற யுத்தத்தின்போது தனது ஒரு காலின் பாதத்தை முழுவதுமாக இழந்த நிலையில் தமிழ் கீதன் மாற்றுத்திறனாளியானார். ஒழுங்காக நடக்க முடியாத நிலையில், தனது 3 பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை பராமரிப்பதற்காக தனக்கு கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று குடும்பத்தை கவனித்து வருகிறார். ஆனால், நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் செலவு அதிகரிப்பு போன்ற பிரச்சினைகள் இவரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன. குடும்ப வறுமை காரணமாக இவரின் மனைவி தனியார் நிறுவனமொன்றில் சிறிய சம்பளத்துக்காக சுத்திகரிப்பு பணியாளராக வேலை செய்து வருகின்றார். இத்தகைய துன்பகரமான நிலையிலேயே தமிழ் கீதனின் மூத்த மகள் உயர்தரத்தில் கல்வி பயில்கிறார். ஒரு மகன் விபத்தொன்றினால்  எலும்பு முறிவு ஏற்பட்டு, அவரும் மாற்றுத்திறனாளியாக மாறியுள்ளார். இளைய மகனும் பார்வையற்ற குழந்தையாகவே பிறந்துள்ளமை அந்த குடும்பத்தின் பேரவலமாக காணப்படுகிறது.  இவ்வாறு தானும், தனது இரு மாற்றுத்திறனாளி பிள்ளைகளும் இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முடியாமல் அன்றாடம் தவித்து வருவதாக தமிழ் கீதன் தெரிவித்துள்ளார்.  இவர் தனது மகனின் பார்வைக்காக தன்னிடம் இருந்த படகு மற்றும் இதர சொத்துக்களை விற்று சிகிச்சை மேற்கொண்டும், எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்தும் மகனுக்கு மேலதிக சிகிச்சைகளை மேற்கொள்ள முடியாமல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறார்.  மகனின் கண்களை விழித்திரை மறைப்பதால் பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில், அவ்விழித்திரையை சரி செய்யும் சிகிச்சையை மேற்கொள்ள வசதியின்றி துன்புற்று வருகிறார். தனக்கு ஆடம்பர உதவிகளை செய்யாவிட்டால் கூட வாழ்வாதாரத்தை முன்னேற்றும் சிறு உதவிகளையேனும் புலம்பெயர் உறவுகள் வழங்க முன்வந்தால், தன் குடும்பத்தையும் மகனின் சிகிச்சையையும் கொண்டு நடத்த உதவியாக இருக்கும்.  வாழ்வாதார உதவிகளை வழங்க விரும்பாவிடினும், தனது மகன் பார்வை பெறுவதற்கான சிகிச்சைக்கு தேவைப்படும் உதவிகளையாவது யாரேனும் வழங்க முன்வாருங்கள் என தமிழ் கீதன் கண்ணீர் சிந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.         https://www.virakesari.lk/article/151879
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.