Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்படியே கேள்வியை மாத்திக் கேட்க்கலாமே 

முன்னர்.... பொய் என்று சொன்ன போது... ஏன் Sunday times லிங்க் தரவில்லை என்று

எல்லாம் ஒரு காரணத்தோட தான்....

அந்த மூன்றாவது விசயம்... ஒருநாள் ஆதாரம் வரும்.... 😜

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

1997 


96 அல்ல

 

படுகொலை செய்யப்படும்போது 12 வயது.
கிளிநொச்சி கனிஸ்டாவில்தான் 5ம் வகுப்பு படித்தவன்

இல்லை பிறந்தது 01/10/1996

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

 

அது மட்டுமல்ல... இந்திய ராணுவத்துடன் தீரத்துடன் போராடி இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த, தைரியமிக்க இலங்கையர் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியவர் பிரேமதாசா.

இந்த குறிப்பினை, கஜேந்திரன், விக்கியர், ஸ்ரீதரன், சாணக்கியன் போன்றவர்கள் கூட சிங்களவர்கள் மண்டையில் ஏறுவதுபோல பாராளுமன்றில் சொல்வதில்லையே என்று நிணைப்பதுண்டு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அது மட்டுமல்ல... இந்திய ராணுவத்துடன் தீரத்துடன் போராடி இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த, தைரியமிக்க இலங்கையர் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியவர் பிரேமதாசா.

இந்த குறிப்பினை, கஜேந்திரன், விக்கியர், ஸ்ரீதரன், சாணக்கியன் போன்றவர்கள் கூட சிங்களவர்கள் மண்டையில் ஏறுவதுபோல பாராளுமன்றில் சொல்வதில்லையே என்று நிணைப்பதுண்டு.
 

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

 

நன்றி மீரா. பாலா அண்ணை, யோகி, மாத்தையா போன்றோர் அங்கே நிண்டது தெரியும். இவர்கள் எப்படி மீண்டும் யாழ் வந்தார்கள் என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை🙏🏾.

அடேலின் புத்தகத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்திய ஆமி காலத்தின் பின் பகுதியில் இருந்ததாக மேலோட்டமாக சொல்லி இருப்பார். மேலதிக விபரங்கள் இருந்த நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

 

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, நன்னிச் சோழன் said:

1997 
96 அல்ல

இது பிழையான தகவல்

 

3 hours ago, MEERA said:

இல்லை பிறந்தது 01/10/1996

இது சரியான தகவல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

நான் சில சிங்கள, ஆங்கில தளங்களில், சென்று, வேறு பெயர்களில், இப்படி கருத்துக்களை வைத்து விடுவேன்...

I can't disagree என்பார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

அப்படி புகழ்ந்தவருக்கே ………….. என்று கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

உங்களை போல தவறை ஒத்து கொள்ள தயங்குவது இல்லை நான்.

தவிர யாரின் அபிமானத்தை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை. 

இதே யாழ்களத்யில் சுமந்திரனின் அரசியலை ஆதரித்து விட்டு, பின் நேரிடையாக அவரை நம்பியது தவறு என ஒத்து கொண்டவன் நான்.

மேலே மிக தெளிவாக எழுதியுள்ளேன். வாசிக்க கடினமாக இருந்தால் மீண்டும் ஒரு தரம். மூன்று விடயங்களினதும் சாராம்சம்.

——————

 

முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களை போல தவறை ஒத்து கொள்ள தயங்குவது இல்லை நான்.

தவிர யாரின் அபிமானத்தை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை. 

இதே யாழ்களத்யில் சுமந்திரனின் அரசியலை ஆதரித்து விட்டு, பின் நேரிடையாக அவரை நம்பியது தவறு என ஒத்து கொண்டவன் நான்.

மேலே மிக தெளிவாக எழுதியுள்ளேன். வாசிக்க கடினமாக இருந்தால் மீண்டும் ஒரு தரம். மூன்று விடயங்களினதும் சாராம்சம்.

——————

 

 

முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

போதும்.... நிறுத்துங்கோ...

எப்போதும்.... இப்பொது சொருகியது...

உங்களுக்கே சரியாக படுகிறதா? மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்... அதை இங்கே விதைக்கிறார்கள் என்று.

மீராவும், நன்னியரும் நிக்கிறார்கள்... எங்கே, மீண்டும் சொல்லுங்கள் பார்ப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே..

👆🏼இதுதான் “ஒரு காலமும்” போகவில்லை என்று நான் எழுதியதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதுதான் உங்கள் விளக்கமின்மையின் ஆரம்பம். 

நான் இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலோ தலைவரின் குடும்பம் “ஒரு காலமும்” அல்லது “எப்போதும்” வெளிநாட்டில் வாழவில்லை என எழுதவில்லை.

நான் அப்படி எழுதியதாக நீங்கள் ஆதாரம் காட்டினால் - ஒத்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

👆🏼இதுதான் “ஒரு காலமும்” போகவில்லை என்று நான் எழுதியதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதுதான் உங்கள் விளக்கமின்மையின் ஆரம்பம். 

நான் இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலோ தலைவரின் குடும்பம் “ஒரு காலமும்” அல்லது “எப்போதும்” வெளிநாட்டில் வாழவில்லை என எழுதவில்லை.

நான் அப்படி எழுதியதாக நீங்கள் ஆதாரம் காட்டினால் - ஒத்து கொள்வேன்.

இதை பதிந்தது யாரோ??

Quote

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்..

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதை பதிந்தது யாரோ??

 

நீங்கள் மேற்கோடிட்ட இரு பதிவுகளையும் வாசியுங்கள். நான் சொல்வது விளங்கும்.

அதைதான் மீராவும் மேலே 2000 காலத்தை பற்றி கதைக்கிறோம், 89/90 ஐ அல்ல என கூறினார். நீங்கள் விளங்குவதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

இன்னும் போகேல்லியா?🤣

மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை.

இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும்.

தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை.

ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன்.

சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இன்னும் போகேல்லியா?🤣

மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை.

இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும்.

தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை.

ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன்.

சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.

இனி என்ன ஆதாரம் வேண்டும்?

தல... இன்னும், இன்னும் அலம்பறை பண்ணி மொக்கையீனப் படக்கூடாது.

நான் மிக தெளிவாக சொல்லிவிட்டேன்.....

நான் சந்திரிக்கா பாஸ்போட் உடன் துவாரகாவுக்கு நல்வாழ்த்து அட்டையும் அனுப்பியிருந்தார் என்று வாசித்ததாக.....

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அது பொய் செய்தியா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று நேர்மையாக சொன்னேன்.

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அப்படி ஒரு செய்தியே பொய்யாக திரிக்கப்பட்ட செய்தி என்றே ஆரம்பத்தில் இருந்து கூறுகிறேன். அதைதான் ஏனைய உறவுகளும் வந்து கூறினார்கள்.

செய்தி போட்டது சிங்கள ஊடகமும், இந்திய ஊடகமும் - அவற்றின் நம்பகதன்மை பற்றி ஊரே அறியும்.

நீங்கள் செய்தி வந்த இணைப்பை இணைத்தீர்கள் - ஆனால் அந்த செய்தியே ஒரு பொய்.

9 minutes ago, Nathamuni said:

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

ஐயோ மீண்டும் வாசிப்பதில் பிரச்சனையா?

உண்மை என நிரூபிக்க சொன்னது விக்கிமகன் மீதான அவதூறை. அதை நீங்கள் நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை.

அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன்.

இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே. 

அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன். 

நான் சொல்வது விளங்குதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை.

அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன்.

இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே. 

அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன். 

நான் சொல்வது விளங்குதுதானே?

உருட்டென்டா.... உருட்டு..... வெறித்தனமாக உருட்டு.....

வந்தவர்கள்......ஜவர்..... ஓடியே போய்விட்டார்கள்.....

ஆறாவாக நானும்...... கிளம்புகிறேன்....

அடுத்தவர் பொய் சொல்வதாக..... இனிமேலாவது..... தான்தோன்றித்தனமாக அடித்து விடாதீர்கள்....

அதுக்குள்ள.... ஏஜன்ட் புரவகேற்றர் என்று..... சும்மா ஜோக் அடிச்சுக் சிரிப்புக் காட்டிக் கொண்டு....

நீஙகள் பொய் என்று சொல்லும் அணைத்துமே...... பொய் என ஆதாரம் காட்டினால்..... சிங்கள ஊடகம், இந்திய ஊடகம் என்கிறீர்கள்..... ஆனால் செய்தியை பகிர்ந்து PTI எனும் பெரிய செய்தி நிறுவனம் என்பதை கவனிக்கவில்லை போலும்.

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உருட்டென்டா.... உருட்டு..... வெறித்தனமாக உருட்டு.....

வந்தவர்கள்......ஜவர்..... ஓடியே போய்விட்டார்கள்.....

ஆறாவாக நானும்...... கிளம்புகிறேன்....

அடுத்தவர் பொய் சொல்வதாக..... இனிமேலாவது..... தான்தோன்றித்தனமாக அடித்து விடாதீர்கள்....

அதுக்குள்ள.... ஏஜன்ட் புரவகேற்றர் என்று..... சும்மா ஜோக் அடிச்சுக் சிரிப்புக் காட்டிக் கொண்டு....

நீஙகள் பொய் என்று சொல்லும் அணைத்துமே...... பொய் என ஆதாரம் காட்டினால்..... சிங்கள ஊடகம், இந்திய ஊடகம் என்கிறீர்கள்..... ஆனால் செய்தியை பகிர்ந்து PTI எனும் பெரிய செய்தி நிறுவனம் என்பதை கவனிக்கவில்லை போலும்.

கோசன் பொய் சும்மா சொல்ல ஏலாத, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

 

அப்போ உங்கள் அபிப்பிராயபடி, தலைவர் தனது மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார். 

இதுதான் 6 பக்கமாக நான் சொல்லமுனைந்தது. ஏற்று கொண்டமைக்கு நன்றி.

கோஷான், @MEERA@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி யார் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டியள். ஏனென்றால் இலங்கை புலனாய்வும், சிங்கள, இந்திய ஊடகமும் எடுக்கும் வாந்தி உங்களுக்கு வேதவாக்கு.

இதை மீள மீள விதைப்பதே உங்கள் நோக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

அப்போ உங்கள் அபிப்பிராயபடி, தலைவர் தனது மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார். 

இதுதான் 6 பக்கமாக நான் சொல்லமுனைந்தது. ஏற்று கொண்டமைக்கு நன்றி.

கோஷான், @MEERA@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி யார் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டியள். ஏனென்றால் இலங்கை புலனாய்வும், சிங்கள, இந்திய ஊடகமும் எடுக்கும் வாந்தி உங்களுக்கு வேதவாக்கு.

இதை மீள மீள விதைப்பதே உங்கள் நோக்கம்.

 

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

43 minutes ago, goshan_che said:

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

 

Kebab எப்படி, நல்லமா?

உருண்டு, பிரண்டு உருட்டினாலும்...... இன்று முறையாக சிக்குண்டு போனியள் என்பதில் மாற்று கருத்து இல்லை.... 😁

அடுத்த விடயத்துக்கு, ஆதாரம் வரும் போது... முழசப்போகிறீர்கள்....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

எப்போதுமே மட்டும் இல்லை ஒரு காலத்திலும் ஆதாரம் தராதவர் நீங்கள் அல்லவா🤣.

ஆனால் பலருக்கு இன்று உண்மை விளங்கி இருக்கும் என்ற திருப்தி எனக்கு😎.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.