Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அப்படியே கேள்வியை மாத்திக் கேட்க்கலாமே 

முன்னர்.... பொய் என்று சொன்ன போது... ஏன் Sunday times லிங்க் தரவில்லை என்று

எல்லாம் ஒரு காரணத்தோட தான்....

அந்த மூன்றாவது விசயம்... ஒருநாள் ஆதாரம் வரும்.... 😜

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

 

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நன்னிச் சோழன் said:

1997 


96 அல்ல

 

படுகொலை செய்யப்படும்போது 12 வயது.
கிளிநொச்சி கனிஸ்டாவில்தான் 5ம் வகுப்பு படித்தவன்

இல்லை பிறந்தது 01/10/1996

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

 

அது மட்டுமல்ல... இந்திய ராணுவத்துடன் தீரத்துடன் போராடி இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த, தைரியமிக்க இலங்கையர் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியவர் பிரேமதாசா.

இந்த குறிப்பினை, கஜேந்திரன், விக்கியர், ஸ்ரீதரன், சாணக்கியன் போன்றவர்கள் கூட சிங்களவர்கள் மண்டையில் ஏறுவதுபோல பாராளுமன்றில் சொல்வதில்லையே என்று நிணைப்பதுண்டு.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

அது மட்டுமல்ல... இந்திய ராணுவத்துடன் தீரத்துடன் போராடி இலங்கையின் சுதந்திரத்தினை மீட்டு தந்த, தைரியமிக்க இலங்கையர் பிரபாகரன் என்று புகழாரம் சூட்டியவர் பிரேமதாசா.

இந்த குறிப்பினை, கஜேந்திரன், விக்கியர், ஸ்ரீதரன், சாணக்கியன் போன்றவர்கள் கூட சிங்களவர்கள் மண்டையில் ஏறுவதுபோல பாராளுமன்றில் சொல்வதில்லையே என்று நிணைப்பதுண்டு.
 

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

கொழும்பு ஊடாகவே வந்திருந்தார்கள், Trans Asia hotel (?) இல் தங்கியிருந்தார்கள்.

நான் நினைக்கிறேன் தலைவர் பிரேமதாசாவை பெரிதும் நம்பினார் என, கேபி கூட பேச்சுவார்த்தை நேரம் கொழும்பில் இருந்தார். 

 

நன்றி மீரா. பாலா அண்ணை, யோகி, மாத்தையா போன்றோர் அங்கே நிண்டது தெரியும். இவர்கள் எப்படி மீண்டும் யாழ் வந்தார்கள் என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை🙏🏾.

அடேலின் புத்தகத்தில் ஐரோப்பிய நாடு ஒன்றில் இந்திய ஆமி காலத்தின் பின் பகுதியில் இருந்ததாக மேலோட்டமாக சொல்லி இருப்பார். மேலதிக விபரங்கள் இருந்த நியாபகம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

1.  முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

சந்திப்போம்.

 

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, நன்னிச் சோழன் said:

1997 
96 அல்ல

இது பிழையான தகவல்

 

3 hours ago, MEERA said:

இல்லை பிறந்தது 01/10/1996

இது சரியான தகவல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அப்படி பாராளுமன்றில் கூறும்போது அதுவே அவர்களுக்கு எதிராக திருப்பப்படும் அல்லவா.

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

நான் சில சிங்கள, ஆங்கில தளங்களில், சென்று, வேறு பெயர்களில், இப்படி கருத்துக்களை வைத்து விடுவேன்...

I can't disagree என்பார்கள்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இல்லையே... மாவீரர் தினம் தவறு என்றால்... இலங்கையின் சுதந்திரத்துக்கு போராடியவர்களும் கொண்டாடப் படக்கூடாது.

அதில், பிரேமதாச கருத்துப்படி, பிரபாகரனும் வருவாரே...

அப்படி புகழ்ந்தவருக்கே ………….. என்று கூறுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

மீண்டும் சொல்கிறேன்.... வார்த்தை ஜாலங்கள் வேண்டாம்.... உங்கள் மீது, உங்கள் கருத்துக்கள் மீது ஒருசிலர், நானும் கூட வைத்திருக்கும் அபிமானத்தை இழக்க வைத்துவிடும் ஆபத்து உண்டு.

தவறை, தவறென ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாவிடில்.... கடந்து செல்வது நல்லது.

நீங்கள் மேலே சொன்னது மிக, மிக தவறானவை. மூன்று விடயங்கள்... முதல் இரண்டும் ஒன்று பத்திரிகை செய்தி மூலமும், அடுத்து, மீரா மூலமும் தவறு என்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.

மூன்றாவது விடயம்... அவசரப்பட்டு உருட்ட வேண்டாம்... ஆதாரம் என்றாவது தருவேன்... இன்று தாராமைக்கு காரணமும் உண்டு.

உங்களை போல தவறை ஒத்து கொள்ள தயங்குவது இல்லை நான்.

தவிர யாரின் அபிமானத்தை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை. 

இதே யாழ்களத்யில் சுமந்திரனின் அரசியலை ஆதரித்து விட்டு, பின் நேரிடையாக அவரை நம்பியது தவறு என ஒத்து கொண்டவன் நான்.

மேலே மிக தெளிவாக எழுதியுள்ளேன். வாசிக்க கடினமாக இருந்தால் மீண்டும் ஒரு தரம். மூன்று விடயங்களினதும் சாராம்சம்.

——————

 

முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

உங்களை போல தவறை ஒத்து கொள்ள தயங்குவது இல்லை நான்.

தவிர யாரின் அபிமானத்தை எதிர்பார்த்தும் எழுதுவதில்லை. 

இதே யாழ்களத்யில் சுமந்திரனின் அரசியலை ஆதரித்து விட்டு, பின் நேரிடையாக அவரை நம்பியது தவறு என ஒத்து கொண்டவன் நான்.

மேலே மிக தெளிவாக எழுதியுள்ளேன். வாசிக்க கடினமாக இருந்தால் மீண்டும் ஒரு தரம். மூன்று விடயங்களினதும் சாராம்சம்.

——————

 

 

முதலாம் விடயம்- நீங்கள் காவி வந்த செய்தி ஒரு சோடிப்பு செய்தி.

அப்படி ஒரு அப்பிளிகேசனை தலைவர் போடவே இல்லை என்பதுதான் உண்மை.

போட்டாரா இல்லையா? என்று கேட்டாலே உங்கள் பதிலே “எனக்கு தெரியாது” என்பதே. 

ஆகவே முதலாம் விடயம் - தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட் அப்பிளை பண்ணினார் என்பது புலனாய்வாளர்கள் உருவாக்கிய பொய் செய்தி என நான் கூறியது - உண்மை. 

2. இரெண்டாவது விடயம்

விக்கியின் மகன் பற்றிய அவதூறு. 

என்ன காரணமோ - உங்களுக்கும் உங்கள் எசமானாருக்கும்தான் வெளிச்சம் ஆனால் ஆதாரம் கேட்டால் உங்களால் தரமுடியவில்லை. 

ஆனால் தனி நபர்களை பற்றி ஆதாரம் (தரும் வரை) அந்த கூற்று வெறும் அவதூறு மட்டுமே.

ஆகவே இரெண்டாம் விடயம் - விக்கியின் மகன் பற்றி நீங்கள் சொன்னது ஆதாரம் அற்ற அவதூறு என நான் கூறியதும் - உண்மை. 

3. மூன்றாம் விடயம்

தலைவரின் குடும்பம் எப்போதும் வெளிநாட்டில் வாழவில்லை என நான் ஒரு போதும் கூறாத ஒன்றை கூறியதாக நீங்கள் பிழையாக விளங்கி கொண்டதால் நேர்ந்த குழப்பம். 

நான் ஒரு போதும் அப்படி சொல்லவில்லை. அவர்கள் இப்படி வாழ்ந்தது ஒன்றும் ரகசியம் அல்ல. ஆகவே மூன்றாவது விடயம் உங்கள் விளக்க குறைபாட்டின் விளைவே ஒழிய இதில் உண்மை, பொய் என்று இல்லை.

போதும்.... நிறுத்துங்கோ...

எப்போதும்.... இப்பொது சொருகியது...

உங்களுக்கே சரியாக படுகிறதா? மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள்.

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்... அதை இங்கே விதைக்கிறார்கள் என்று.

மீராவும், நன்னியரும் நிக்கிறார்கள்... எங்கே, மீண்டும் சொல்லுங்கள் பார்ப்போம்... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

மேலே ஒரு காலமும் போகவில்லை என்றே உருட்டினார்களே..

👆🏼இதுதான் “ஒரு காலமும்” போகவில்லை என்று நான் எழுதியதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதுதான் உங்கள் விளக்கமின்மையின் ஆரம்பம். 

நான் இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலோ தலைவரின் குடும்பம் “ஒரு காலமும்” அல்லது “எப்போதும்” வெளிநாட்டில் வாழவில்லை என எழுதவில்லை.

நான் அப்படி எழுதியதாக நீங்கள் ஆதாரம் காட்டினால் - ஒத்து கொள்வேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

👆🏼இதுதான் “ஒரு காலமும்” போகவில்லை என்று நான் எழுதியதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டதுதான் உங்கள் விளக்கமின்மையின் ஆரம்பம். 

நான் இந்த திரியிலோ அல்லது வேறு எந்த திரியிலோ தலைவரின் குடும்பம் “ஒரு காலமும்” அல்லது “எப்போதும்” வெளிநாட்டில் வாழவில்லை என எழுதவில்லை.

நான் அப்படி எழுதியதாக நீங்கள் ஆதாரம் காட்டினால் - ஒத்து கொள்வேன்.

இதை பதிந்தது யாரோ??

Quote

தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழ்ந்தது, மகளின் வெளிநாட்டு பயணத்துக்கு படிப்புக்கு சந்திரிகா பாஸ்போர்ட் கொடுத்தார் போன்ற புலனாய்வாளரின் பச்சை பொய்களை மிக சாதாரணமாக யாழில் விதைத்துவிட்டு போவார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தலைவர் குடும்பம் வெளியே வாழ்ந்தது என்பது புலனாய்வாளர்களின் பொய்..

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இதை சொல்லியுள்ளேன் …நீங்கள் கொடுத்த பாஸ்போர்ட் பொய் செய்தி, அதை தொடர்ந்து துவாரகா வெளிநாட்டில் படிக்கிறார், மகன் அயர்லாந்தில் படிக்கிறார், பெற்றார் கனடாவில் என்பன அந்த காலத்தில் புலனாய்வாளர்கள் கட்டி விட்ட கதை. இது பச்சை பொய் என்பதுதான் இப்போதும் சொல்கிறேன்.

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதை பதிந்தது யாரோ??

 

நீங்கள் மேற்கோடிட்ட இரு பதிவுகளையும் வாசியுங்கள். நான் சொல்வது விளங்கும்.

அதைதான் மீராவும் மேலே 2000 காலத்தை பற்றி கதைக்கிறோம், 89/90 ஐ அல்ல என கூறினார். நீங்கள் விளங்குவதாக தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

விசராஸ்பத்திரிக்கு அனுப்பிறதெண்டு முடிவு எடுத்து விட்டீர்கள் போல...

அடுத்தவர்கள் முட்டாள்கள் என்று நினைப்பதை விடுத்து..... நகர்வோமா...

உங்களால்.... இன்னும் சாப்பிடவில்லை... பசிக்குது...சந்திப்போம்.... 

இன்னும் போகேல்லியா?🤣

மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை.

இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும்.

தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை.

ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன்.

சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

இன்னும் போகேல்லியா?🤣

மீண்டும் சொல்கிறேன் உங்கள் குழப்பத்தின் அடிப்படை தலைவர் குடும்பம் “ஒரு காலமும்” வெளிநாட்டில் வசிக்கவில்லை என நான் கூறியதாக நீங்கள் விளங்கி கொண்டதுதான். நான் அப்படி கூறவே இல்லை.

இதை புரிந்து கொண்டால் - நான் கூறியது முழுவதும் இந்த பாஸ்போர்ட் பற்றிய பொய் செய்தியையும், அதை தொடர்ந்து தலைவர் குடும்பம் பற்றிய அவதூறுகள் பற்றியுமே என விளங்கும்.

தவிரவும் இந்த பாஸ்போர்ட் செய்தி பொய் என்பதிலோ, அல்லது விக்கியின் மகன் பற்றிய கூற்று அவதூறு (ஆதாரம் தரும் வரை) என்பதிலோ ஒரு மாற்றமும் இல்லை.

ஆதாரம் தந்தால் கருத்தை மாற்றி கொள்ளவும் தயாராகவே உள்ளேன்.

சரி போய் சாப்பிடுங்கோ. 2 மணியாகப்போது.

இனி என்ன ஆதாரம் வேண்டும்?

தல... இன்னும், இன்னும் அலம்பறை பண்ணி மொக்கையீனப் படக்கூடாது.

நான் மிக தெளிவாக சொல்லிவிட்டேன்.....

நான் சந்திரிக்கா பாஸ்போட் உடன் துவாரகாவுக்கு நல்வாழ்த்து அட்டையும் அனுப்பியிருந்தார் என்று வாசித்ததாக.....

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அது பொய் செய்தியா, இல்லையா என்பது எனக்கு தெரியாது என்று நேர்மையாக சொன்னேன்.

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

அப்படி ஒரு செய்தியே இல்லை..... பொய் சொல்கிறேன் என்றீர்கள்.....

பத்திரிகை இணைப்பைத் தந்தேன்.....

அதிலுள்ளது பொய்செய்தி என்று டகாலடியாக மாத்தி உருட்டுகிறீர்கள்..... கடந்த ஆறு மணி நேரமாக......

நான் அப்படி ஒரு செய்தி வந்ததை, வாசித்ததை, ஆதாரத்துடன் நிரூபித்து விட்டேன்.

அப்படி ஒரு செய்தியே பொய்யாக திரிக்கப்பட்ட செய்தி என்றே ஆரம்பத்தில் இருந்து கூறுகிறேன். அதைதான் ஏனைய உறவுகளும் வந்து கூறினார்கள்.

செய்தி போட்டது சிங்கள ஊடகமும், இந்திய ஊடகமும் - அவற்றின் நம்பகதன்மை பற்றி ஊரே அறியும்.

நீங்கள் செய்தி வந்த இணைப்பை இணைத்தீர்கள் - ஆனால் அந்த செய்தியே ஒரு பொய்.

9 minutes ago, Nathamuni said:

அதனை உண்மை என்று நிரூபித்தால் ஏற்றுக்கொள்கிறேன் என்று மீண்டும் குழம்பி, குழப்புகிறீர்கள்......

எதனை? எப்படி நிரூபிப்பது என்று ஒரு ஜடியாவாவது தாருங்கோ. 😊

ஐயோ மீண்டும் வாசிப்பதில் பிரச்சனையா?

உண்மை என நிரூபிக்க சொன்னது விக்கிமகன் மீதான அவதூறை. அதை நீங்கள் நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே இருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை.

அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன்.

இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே. 

அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன். 

நான் சொல்வது விளங்குதுதானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தலைவர் மகளுக்கு பாஸ்போர்ட் எடுத்கதை பச்சை பொய் எண்டு ஊருக்கே தெரியும் அதை நீங்கள் நிருபிக்க தேவையில்லை.

அப்படி ஒரு செய்தி வந்ததாக ஆதாரம் காட்டினீர்கள் (வேறு திரியில்).  ஆதாரத்துக்கு நன்றி சொல்லி - ஆனால் இது பொய் செய்தி என்று அதே திரியில் விளக்கினேன்.

இந்த திரியிலும் அதே விளக்கத்தை மீள தந்தேன்.

நீங்கள் நிரூபிக்க வேண்டியது விக்கியின் மகன் பற்றி நீங்கள் எழுதியதை மட்டுமே. 

அதை நிரூபித்தால் ஏற்று கொள்ள தயாராகவே உள்ளேன். 

நான் சொல்வது விளங்குதுதானே?

உருட்டென்டா.... உருட்டு..... வெறித்தனமாக உருட்டு.....

வந்தவர்கள்......ஜவர்..... ஓடியே போய்விட்டார்கள்.....

ஆறாவாக நானும்...... கிளம்புகிறேன்....

அடுத்தவர் பொய் சொல்வதாக..... இனிமேலாவது..... தான்தோன்றித்தனமாக அடித்து விடாதீர்கள்....

அதுக்குள்ள.... ஏஜன்ட் புரவகேற்றர் என்று..... சும்மா ஜோக் அடிச்சுக் சிரிப்புக் காட்டிக் கொண்டு....

நீஙகள் பொய் என்று சொல்லும் அணைத்துமே...... பொய் என ஆதாரம் காட்டினால்..... சிங்கள ஊடகம், இந்திய ஊடகம் என்கிறீர்கள்..... ஆனால் செய்தியை பகிர்ந்து PTI எனும் பெரிய செய்தி நிறுவனம் என்பதை கவனிக்கவில்லை போலும்.

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

உருட்டென்டா.... உருட்டு..... வெறித்தனமாக உருட்டு.....

வந்தவர்கள்......ஜவர்..... ஓடியே போய்விட்டார்கள்.....

ஆறாவாக நானும்...... கிளம்புகிறேன்....

அடுத்தவர் பொய் சொல்வதாக..... இனிமேலாவது..... தான்தோன்றித்தனமாக அடித்து விடாதீர்கள்....

அதுக்குள்ள.... ஏஜன்ட் புரவகேற்றர் என்று..... சும்மா ஜோக் அடிச்சுக் சிரிப்புக் காட்டிக் கொண்டு....

நீஙகள் பொய் என்று சொல்லும் அணைத்துமே...... பொய் என ஆதாரம் காட்டினால்..... சிங்கள ஊடகம், இந்திய ஊடகம் என்கிறீர்கள்..... ஆனால் செய்தியை பகிர்ந்து PTI எனும் பெரிய செய்தி நிறுவனம் என்பதை கவனிக்கவில்லை போலும்.

கோசன் பொய் சும்மா சொல்ல ஏலாத, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

எனக்கு உண்மையா, பொய்யா தெரியாது..... பத்திரிகையில் வாசித்தேன் என்று மட்டுமே சொன்னேன். செய்தி பொய்யானால்..... ஆதாரம் தாருங்கோ

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

கோசன் பொய் என்று சொல்வதை நம்புவதை விட, அவர்கள் செய்தி நம்பகத்தன்மை கொண்டது என்பது என் அபிப்பிராயம்.

 

அப்போ உங்கள் அபிப்பிராயபடி, தலைவர் தனது மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார். 

இதுதான் 6 பக்கமாக நான் சொல்லமுனைந்தது. ஏற்று கொண்டமைக்கு நன்றி.

கோஷான், @MEERA@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி யார் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டியள். ஏனென்றால் இலங்கை புலனாய்வும், சிங்கள, இந்திய ஊடகமும் எடுக்கும் வாந்தி உங்களுக்கு வேதவாக்கு.

இதை மீள மீள விதைப்பதே உங்கள் நோக்கம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

அப்போ உங்கள் அபிப்பிராயபடி, தலைவர் தனது மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார். 

இதுதான் 6 பக்கமாக நான் சொல்லமுனைந்தது. ஏற்று கொண்டமைக்கு நன்றி.

கோஷான், @MEERA@கிருபன் @பாலபத்ர ஓணாண்டி யார் சொன்னாலும் நீங்கள் நம்பமாட்டியள். ஏனென்றால் இலங்கை புலனாய்வும், சிங்கள, இந்திய ஊடகமும் எடுக்கும் வாந்தி உங்களுக்கு வேதவாக்கு.

இதை மீள மீள விதைப்பதே உங்கள் நோக்கம்.

 

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

43 minutes ago, goshan_che said:

அதுதான் சொன்னேனே - உங்கள் நோக்கம் தலைவர் மகளுக்கு இலங்கை பாஸ்போர்ட்டுக்கு அப்பிளை பண்ணினார் என்ற இலங்கை புலனாய்வு இட்டு கட்டிய செய்தியை, அவர்கள் கூறியதை சொல்லும் இந்திய (PTI - Press Trust of India), இலங்கை ஊடக பொய் செய்தியை மீள மீள விதைப்பது.

அதனால்தான் இலங்கை அமைச்சர் சொன்னார். பொய்யாக இருக்காது என எழுதினீர்கள்.

அதை நீங்கள் வடிவா செய்யுங்கோ. எனது நோக்கம் இதை தோலுரித்து காட்டுவது மட்டுமே.

இப்போ @MEERA @நன்னிச் சோழன் போன்றோருக்கு நான் உங்களின் நோக்கம் பற்றி நான் சொல்வது விளங்கி இருக்கும்.

குறிப்பாக மீரா - அது பொய் செய்தி என கிளிபிள்ளைக்கு எடுத்து சொன்னது போல் சொல்லியும், நீங்கள் இதோ மேலே அது பொய் செய்தி என ஏற்க மறுக்கிறீகள்.

ஆகவே உங்கள் உண்மை நோக்கம் பற்றி போதியளவு முகத்திரை கிழிதாகிவிட்டது.

கூடவே, விக்கியின் மகன் பற்றி நீங்கள் கூறியது பச்சை பொய் என்பதில் மாற்று கருத்து இல்லை. முடிந்தால் நீங்கள் சொன்னது உண்மை என நிரூபிக்கவும்.

 

Kebab எப்படி, நல்லமா?

உருண்டு, பிரண்டு உருட்டினாலும்...... இன்று முறையாக சிக்குண்டு போனியள் என்பதில் மாற்று கருத்து இல்லை.... 😁

அடுத்த விடயத்துக்கு, ஆதாரம் வரும் போது... முழசப்போகிறீர்கள்....😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

சிவராத்திரி இருந்து உருட்டினாலும்.... உங்கள் பருப்பு வேகாது......

தளத்தில்.... அடிச்சு விடுவதில் தலை.... எப்போதுமே!!

😁

எப்போதுமே மட்டும் இல்லை ஒரு காலத்திலும் ஆதாரம் தராதவர் நீங்கள் அல்லவா🤣.

ஆனால் பலருக்கு இன்று உண்மை விளங்கி இருக்கும் என்ற திருப்தி எனக்கு😎.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.