Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா…😲😲😲 ம் நடக்கட்டும்….  🏃‍♂️

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா…😲😲😲 ம் நடக்கட்டும்….  🏃‍♂️

இவருக்கு இது தானே வேலை....

ஈசி சேர் கோஸ்டி.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பகலவன் said:

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

 

 

என்ன பகலவன் தயாபரராஜ் இருப்பதாக செய்தி எண்டு இழுக்குரியள்.. உங்களுக்கே தெரியலயா🤭.. என்ன சாத்திரியரை கூப்பிடவா ஜோசியம் பாக்க..😉😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Justin said:

நாதத்தின் உருட்டலை சில இடங்களில் கோசான் போலவே நானும் சுட்டிக் காட்டிய அனுபவம் இருப்பதால் ஒன்றைச் சொல்ல முடியும்: நாதத்திடம் இருப்பது ஒரு அபூர்வ திறமை. இந்த திரியில் அந்த inflection point ஐக் கவனியுங்கள் - மீரா வந்து ஐரோப்பாவில் வசித்திருக்கின்றனர் என்று சொன்னதும் அது அவருக்கு news flash ஆக இருந்தது தெளிவாகத் தெரிகிறது. பின்னர் உடனே சுதாரித்துக் கொண்டு "இது தான் எனக்கு முதலே தெரியுமே?" என்ற நிலை எடுத்து 90 ஐயும் 2000 யும் ஒன்றாக்கி - கோசானின் தமிழ் விளங்காத மாதிரி ஒரு செவாலியர் நடிப்பும் வெளிப்படுத்தி....

இந்தாள் ஒரு rare breed! இதனால் களத்தில் பலருக்குப் பயன்படுகிறார் என நினைக்கிறேன். அதனாலேயே சும்மா நோகாமல் தட்டி விட்டு நகர்ந்து விடுகிறார்கள் என ஊகிக்கிறேன்.

ஒரு பேச்சுக்கு மட்டும் (இது நடக்கவே வாய்ப்பில்லை!), நாதம் செய்யும் உருட்டலில் 1% இனை ருல்பென் போன்ற ஒரு உறவு செய்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்! இப்ப நாற்சந்தியில் திரி திறந்து அவருக்குத் தடை கோரியிருப்பர் சில உறவுகள்.

எனவே, நாதம் செய்யும் இந்த உருட்டல், புரட்டல் போலிச் செய்திகள் இவையெல்லாவற்றிற்கும் அவர் மட்டும் பொறுப்பல்ல! இதற்கு கூட்டுப் பொறுப்பு பலருக்கு இருக்கிறது.  

மிக தெளிவாக, நாதத்தின் உருட்டல் modus operandi ஐ விபரித்துள்ளீர்கள் 🤣

ஆனால் இது யாழ்களத்தை பீடித்துள்ள ஒரு long COVID 🤣.  பொறுமையாக, சிறுக சிறுக இதை expose பண்ணுவதுதான் ஒரே வழி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, பகலவன் said:

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். 

இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) 

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. 

மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை)

வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள்.

மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. 

 

துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

 

 

@பகலவன்

ஐயனே, இவனே அந்த ஒழுக்க கேடான செயல் செய்தவன்? 

dayabaran-n-udayakala-family-720x480


இவர மிகப்பெரிய கில்லாலங்கடிதானப்பா...

இவரது மனைவி சிங்கள முகவர்! சத்தி தான் வருகுது.

மக்களே இவர்களது நரித்தனங்களை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள். முழு வரலாறும் இதற்குள் உள்ளது, வாசித்துப் பார்ங்கள். பக்கம் பக்கமாக நீள்கிறது: 

https://uthayakala.wordpress.com/2014/06/02/2009-இல்-தயாபரராஜுக்கு-நடந்த/

 

மானங்கெட்ட சீவியம்!

 

 

5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

என்ன பகலவன் தயாபரராஜ் இருப்பதாக செய்தி எண்டு இழுக்குரியள்.. உங்களுக்கே தெரியலயா🤭.. என்ன சாத்திரியரை கூப்பிடவா ஜோசியம் பாக்க..😉😁

அண்ணை, இவரைப் பற்றித் தேடியபோது இவர்களது குடும்பமே மிகவும் மோசமான ஆட்களென்று அக்காலத்தில் செய்திகள் வெளிவந்துள்ளன. 

பலரை ஏமாற்றியுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

சத்தியமா புலவர், நான் இதை மறக்கவில்லை. 

இதை மறந்தால் - மறந்து போனேன் என உங்களை போல் காலில் விழ தயங்குவதும் இல்லை.

ஆனால் இந்த விடயம் பற்றி நினைக்கவும் இல்லை, எழுதவும் இல்லை என்பதுதான் உண்மை.

“தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லையா?” என்ற கேள்வியை கேட்டிருந்தால் நேரே அடேலின் புத்தகத்திக்கு போயிருப்பேன். இந்தியாவில் வாழ்ந்தமையையும் குறிப்பிட்டிருப்பேன்.

எனது சிந்தனை ஓட்டம் எல்லாம், பாஸ்போர்ட் அப்பிளிகேசன் செய்தி பற்றியும், அந்த காலத்தில் தலைவர் குடும்பம் மீது வீசப்பட்ட அவதூறுகள் பற்றியும் மட்டுமே இருந்தது. ஆகவே என் பதில்கள் அதையொட்டியே இருந்தன. 

இதனால்தான் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லை என நான் ஒரு போதும் எழுதவில்லை. அப்படி நான் எழுதியதாக - யாழில் எங்கும் - ஆதாரம் காட்டினால் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன்.   

நான் எனது எழுத்தை எழுந்தமானமாக தூக்கி போடுவதில்லை. குறிப்பாக தரவுகள் விடயத்தில்.

அதே போல் தமிழில் எப்போதும், ஒரு காலமும் போன்ற qualifying terms ஐயும் அவற்றின் பொருள் அறிந்தே எழுதுவேன்.

ஆகவே நான் எழுதாததை - எழுதியதாக சொன்னால் அதை என்னால் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. 

ஒன்றில் அது விசமப்பரப்புரை அல்லது விளக்க குறைபாடு.

பிகு

பிக்பாஸ் அலுத்து விட்டது ஆனால் உங்கள் ஒப்பீடு அக் மார்க்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

பாராட்டுக்கள் புலவரே! இங்கு கருத்தெழுதும் எவருமே தாம் எழுதுவது பொய் என்று தெரிந்து எழுதுவதில்லை. எங்காவது வாசித்தறிந்ததை மனதில்வைத்தே எழுதுகிறார்கள். சிலவேளைகளில் அவை பிழையாகவிருப்பின் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்வார்கள். மேலே குத்திமுறியும் எவருக்கும் அந்த மனநிலை இல்லை. இதில் பதில் எழுதாமல் கடந்துபோகும் மற்றவர்களையும் சாட்சிக்கு இழுக்கிறார்கள். நேரம் பொன்னானது காண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மிக தெளிவாக, நாதத்தின் உருட்டல் modus operandi ஐ விபரித்துள்ளீர்கள் 🤣

ஆனால் இது யாழ்களத்தை பீடித்துள்ள ஒரு long COVID 🤣.  பொறுமையாக, சிறுக சிறுக இதை expose பண்ணுவதுதான் ஒரே வழி.

 

இதைத்தான் சொல்வது உரு ஏத்துபடுவது என்று....

நீங்கள் சொன்ன.... அந்த மூன்று போயிண்டுகளையும், உங்கள், அத்திலாந்திக் அந்தப்பக்க பெரியவர் பார்த்தார்.... சரி பிழை எது என்று திருத்தவில்லை....

என்னை கோர்னெர் செய்வதில் மும்மரமாக இருந்தார். மீரா வந்ததும்... துண்டைக்காணம், துணியைக்காணம் என்று ஓடி விட்டார்.

இப்போ வந்து.... விட்டதில் இருந்து.... பிடிக்க நினைக்கிறார்....

நீங்கள்.... முதலில்.... தெரியாத விடயங்களில்.... அலம்பறை பண்ணி.... உருட்டுவதை நிறுத்துங்கள்... எல்லாமே நலமாகும்...

எல்லாத்துக்கும் மேலே.... நித்திரை, ஓய்வு முக்கியம் பங்கு.... பிறகு கொரோனா மடக்கிடும்.... களமாட முடியாது...

52 minutes ago, goshan_che said:

சத்தியமா புலவர், நான் இதை மறக்கவில்லை. 

இதை மறந்தால் - மறந்து போனேன் என உங்களை போல் காலில் விழ தயங்குவதும் இல்லை.

ஆனால் இந்த விடயம் பற்றி நினைக்கவும் இல்லை, எழுதவும் இல்லை என்பதுதான் உண்மை.

“தலைவர் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லையா?” என்ற கேள்வியை கேட்டிருந்தால் நேரே அடேலின் புத்தகத்திக்கு போயிருப்பேன். இந்தியாவில் வாழ்ந்தமையையும் குறிப்பிட்டிருப்பேன்.

எனது சிந்தனை ஓட்டம் எல்லாம், பாஸ்போர்ட் அப்பிளிகேசன் செய்தி பற்றியும், அந்த காலத்தில் தலைவர் குடும்பம் மீது வீசப்பட்ட அவதூறுகள் பற்றியும் மட்டுமே இருந்தது. ஆகவே என் பதில்கள் அதையொட்டியே இருந்தன. 

இதனால்தான் தலைவரின் குடும்பம் வெளிநாட்டில் வாழவே இல்லை என நான் ஒரு போதும் எழுதவில்லை. அப்படி நான் எழுதியதாக - யாழில் எங்கும் - ஆதாரம் காட்டினால் மன்னிப்பு கேட்க தயாராகவே உள்ளேன்.   

நான் எனது எழுத்தை எழுந்தமானமாக தூக்கி போடுவதில்லை. குறிப்பாக தரவுகள் விடயத்தில்.

அதே போல் தமிழில் எப்போதும், ஒரு காலமும் போன்ற qualifying terms ஐயும் அவற்றின் பொருள் அறிந்தே எழுதுவேன்.

ஆகவே நான் எழுதாததை - எழுதியதாக சொன்னால் அதை என்னால் ஒரு போதும் ஏற்று கொள்ள முடியாது. 

ஒன்றில் அது விசமப்பரப்புரை அல்லது விளக்க குறைபாடு.

பிகு

பிக்பாஸ் அலுத்து விட்டது ஆனால் உங்கள் ஒப்பீடு அக் மார்க்🤣.

பங்கு.... உருட்டினது போதும்... ஓய்வு தேவை.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உண்மைய சொன்னா நான் நாதம் கோசான் மூண்டுபேரும் தலைவரின் குடும்பம் வெளிநாட்டுக்கு போகவே இல்லை எண்டு நினைச்சு நானும் கோசானும் எழுத நாதம் பேப்பர் நியூசை நம்பி 90களில போனதெண்டு எழுத ஆகமொத்தம் எங்கள் மூண்டுபேருக்கும் தலைவர்குடும்பம் பிரேமதாசகாலத்துல வெளிநாட்டுக்கு( இந்தியா அல்ல ஊரோப்) போனது தெரியாது.. மீரா எழுதினதுக்கு அப்புறம்தான் எனக்கே சுதந்திரவேட்கையில் படிச்சது நாபகம் வந்து மானக்கெட்டவேலை விலாசக்கதை கதச்சு அசிங்கப்பட்டன் எண்டு ஒளிச்சிருந்தன் இவ்வளா நேரமும் யாழுக்கு வராமல்.. இதில பகிடி என்னெண்டா நாதமும் கோசானும் விழுந்தும் மீசையில மண்படேல்ல எண்டு விடியவிடிய பாக்குர ஆக்களுக்கு மண்டை கழுவுப்படுகுது தங்களுக்கு முதலே தெரியுமெண்டு 😂😂😂.. நான் பிக்பாஸ் சோவை யோசிச்சுட்டுதான் ஓடிவந்து இப்ப உண்மைய ஒத்துக்கொண்டு கால்ல விழுந்திட்டன்.. 😂😂அங்கயும் உப்பிடித்தான் என்னத்தையும் செஞ்சுபோட்டு கமரா இருக்கெண்டதையும் மறந்து தாங்கள் செய்தது சரியெண்டு உருட்டு நடக்கும்… ஆனா சனம் முதலே கண்டுபிடிச்சிட்டு நமுட்டு சிரிப்பு சிரிச்சுகொண்டிருக்கும்.. அதுமாதிரித்தான் நேத்தே எங்கட மூண்டுபேற்ற வண்டவாளமும் வாசிச்ச ஆக்களுக்கு விளங்கி இருக்கும்.. தேவை இல்லாமல் ரெண்டுபேரும் விடியவிடிய மாத்திமாத்தி வாசிக்குர ஆக்கள் மண்ட கழுவுரத விட்டிட்டு தொபுக்கடி எண்டு என்னயமாதிரி கால்ல உழுந்திருக்கலாம்..😂😂 பாழ்பட நாசமாப்போன நாபமறதி.. நானும் சுதந்திர வேட்கையில வாசிச்சனான் உதை.. சுரந்திரவேட்கை புத்தகத்தை ஒரேநாளில விடியவிடிய வாசிச்சு முடிச்சனான் மறந்து துலைச்சு போனன்.. நாதமும் கோசானும்கூட உது தெரிஞ்சிருக்கு ஆனா மறந்திட்டினம்.. இதில கோசான் உசார்பாட்டி.. 😂மீரா சொன்ன உடன டக்கெண்டு நாபகம் வந்து கீழ உசாரா எழுதிட்டு ஆள் முதலே தெரியும் எண்டா மாரி… இதில விடியவிடிய ரெண்டுபேரும் பந்திபந்தியா எழுதி விளக்கம்குடுத்து எங்ககிட்ட இருந்து மறைக்க நினச்சது தங்கட நாபகமறதிய..😂😂 இதுக்கு பேசாம என்னய மாரி உண்மைய ஒத்திருக்கலாம் மறந்து துலச்சிட்டம் எண்டு..😂😂

இல்லையப்பா... புலவரே...

நீங்கள் வெளிப்படையாக பேசுவது சிறப்பு...

இங்கே.... எனக்கு... தலைவர் குடும்பம் வெளியே இருந்தது தெரியும்.... ஆனால்... நம்ம பங்கு... அடிச்சான் பாரு ஓர்டரை என்று.... எல்லாமே தெரிந்த பிஸ்தா மாதிரி..... புலனாய்வாளரின் பொய் என்று சும்மா, சம்மட்டியால் அடித்த, மாதிரி சொன்னதால்.... ... நம்மாளுக்கு கணக்க விசயம் தெரியும் போலை என்று நினைத்து, நான் அதை டச் பண்ணவில்லை.

இதைத்தான் சொல்வது... அடுத்தவர்களை முட்டாள் ஆக்குவது என்று..

பிறகு எப்பவும் என்று சொல்லவில்லை என்று.... அடிச்சார் பாருங்கோ.... ஆகா.... நான் அப்படியே சாக் ஆகிட்டேன்...

இந்த திரியில்....நம்ம பங்கின் அதி யுச்ச வீச்சு தெரிந்தது. மீரா வராமல் இருந்திருந்தால்.... என்னை... அவரும், பெருசும் சேர்ந்து... உண்டு இல்லை என்று பண்ணி இருப்பார்கள்... 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பகலவன் said:

துவாரகாவிற்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டது என்பதும் வெளிநாடு சென்று மருத்துவபடிப்பை கற்றார் என்பது சிங்கள புலனாய்வாளர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வதந்திகளே. அதன் மூலம் மக்களுக்கு புலிகளின் தலைமைமீது ஒரு அதிருப்தியை தோற்றுவிக்கும் எண்ணமே அவர்களுக்கு இருந்தது.

துவாரகா உயர்தரத்தின் பின்னர் விவசாயபீடத்துக்கு தெரிவாகி இருந்தார். இருப்பினும் அவர் அதன் பின்னர் வன்னி தொழினுட்ப நிறுவனத்தில் (வன்னி ரெக்) தகவல் தொழினுட்பம் கற்றார். கூடவே அவரது தோழியான அரசியல்துறைப்பொறுப்பாளரான நடேசன் அண்ணையின் மகளான பிரியதர்ஷினியும் கல்விகற்றார். 

இவர்களின் பாதுகாப்புக்காக வன்னி ரெக் ஆனது ரெக் நிறுவனத்திடமிருந்து கணிணிப்பிரிவு பொறுப்பெடுத்துக்கொண்டது. அப்போது அங்கிருந்த வெளிமாவட்டத்தை சேர்ந்த புலிகள் சாராத பொறியியல் ஆசான்கள் வெளியேற்றப்பாடார்கள். (இது விமர்சனத்துக்குள்ளானது) 

அப்போது  கணிணிப்பிரிவால் நியமிக்கப்பட்ட இயக்குனரான பேராதனை  பொறியியளார் தயாபரராஜ், தனிப்பட்ட நன்னடத்தை காரணமாக விலக்கப்பட்டார். (2009 ஏப்பரலில் புலிகளின் காவலில் இருந்து தப்பி ஓடி சிங்கள இராணுவத்திடம் சரணடைந்து   இப்போது இந்தியாவில் முகாமில் இருப்பதாக செய்தி)

துவாரகா மற்றும் பிரியதர்சினி உருவாக்கிய தொலை மருத்துவ மென்பொருளும், ஆவணக்காப்பக தேடுபொறி மென்பொருளும் கணிணிப்பிரிவு நடாத்திய கண்காட்சியில் வெற்றிபெற்றன. 

மேலே கிருபன் மீரா கோசான் சொன்னதுபோல துவாரகாவுக்கு படிப்பிப்பதற்கு வன்னியிலேயே போதுமான ஆசான்கள் இருந்தார்கள், அவர் அதில் கற்று தேர்ந்தும் இருந்தார். (மருத்துவ துறை அல்ல தகவல் தொழினுட்பதுறை)

வன்னியில் துறை சார் மென்பொருட்களை உருவாக கணினுட்பம் எனும் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனம் 55ம் கட்டை அருகில் கட்டப்பட்டு வைப்பகம், நிதி மேலாண்மை, மோட்டர் படையணிகள், வரைபட பிரிவு, ஆவணக்காப்பகம், மருத்துவத்துறைக்கு தேவையான் மென்பொருட்கள் அந்த நிறுவனத்தால் உருவாக்கப்படிருந்தது. அங்குதான் துவாரகாவும், பிரியதர்ஷினியும் இளநிலை மென்பொறியியளாளர்களாக வேலை செய்தார்கள்.

மாதாந்த கணிணி சஞ்சிகையாக கணினுட்பம் எனும் சஞ்சிகை 2008 சண்டை பெரிதாகும் வரை வன்னியில் வெளிவந்துகொண்டிருந்தது. 

 

துவாரகா இறுதிவரை களத்தில் இருந்து, காயத்துடனும் போராடி மதிமகள் என்ற பெயருடன் வீரச்சாவைத்தழுவிக்கொண்டார்.

 

உண்மையான தமிழர்களது பிரிவினை என்பது இங்கு தான் தொடங்கியது ....இதை சொன்னால் என்னை துரோகி என்பார்கள் ...எப்ப தலைவரது பிள்ளைகள் வளர்ந்து அவர்களுக்கு என்று பதவிகள் கொடுக்க வெளிக்கிட்டார்களோ அப்பவே தொடங்கிட்டுது 
துவாரகா அந்த துறையில் திறமைசாலியோ ,இல்லையோ அது பற்றி எனக்கு தெரியாது ...ஆனால் தலைவரது மகள் என்பதற்காய் அவருக்கு சலுகைகள் கொடுத்திருப்பார்களா? இல்லையா?
தலைவர்,முழு ஈழத்துக்கும் தலைவராய் இருக்கும் போது அவரது ஒரு மகளுக்க்காய் மற்றவர்களை உதறி இருக்கிறார்கள் .
 அது பொய் ,அப்படி ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்லிக் கொண்டு சிலர் வருவினம்
இறுதி வரை போராடினார் . ஆத்மா சாந்தியடைந்து இருப்பார் ..அவாவை பற்றி கதைக்கவில்லை..எப்படி அமைப்பு இயங்கியது என்று கதைக்கிறோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 11:20, zuma said:

Nadarajah and Sharmila Muhunthan with their three children.

1 hour ago, நன்னிச் சோழன் said:

dayabaran-n-udayakala-family-720x480

 

 

இரண்டு இலங்கை தமிழ் குடும்பங்கள்.

அகதி முகாமில் அடைக்கலம் அடைந்துள்ள குடும்பம் வெளிநாட்டில் அகதி உரிமை பெறுவதற்கு யாராவது உதவி செய்யலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.