Jump to content

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த


Recommended Posts

 

 

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த

 
 
 
 

ஆட்சி மாற்றத்தை ஊடகங்களில் ஏற்படுத்த முடியுமே தவிர ஒரு அரசாங்கத்தைப் பாதுகாக்க முடியாது எனப் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் பணியாற்றுகின்றவர்களுக்கு அசிதிசி காப்புறுதி திட்டம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஊடகங்களினால் அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் முடியும். அதேசமயம் அரசாங்கத்தை வீழ்த்தவும் முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனாலும் அரசாங்கம் ஒன்றை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது. அவ்வாறு பாதுக்காக்குமாக இருந்தால் இதனைவிட  பாரிய அளவிலான காப்புறுதியை வழங்க வேண்டிய நிலைமை ஏற்படுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு அரசாங்கத்தை ஊடகங்களினால் பாதுகாக்க முடியாது- மஹிந்த – Athavan News

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.