Jump to content

அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!


Recommended Posts

34 minutes ago, பெருமாள் said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

உங்களை நான் இழுத்தேனா? என்னை முதலில் குவாட் பண்ணியது நீங்கள் தானே பெருமாள். அதன் பின்னர் தான் உங்களுக்கு நான் பதிலளித்தேன். வாய் திறந்தால் உடனே பொய். 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Justin said:

..பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

இல்லை சார்.. மதுரை மக்கள் அவ்வளவு எளிதாக பழமையை, கலாச்சாரத்தை விட்டுவிட மாட்டார்களே, 'என்ன இப்படியாகிப் போச்சே, நம்ம மதுரை..?' என்று உறுத்தலும், வருத்தமும் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, tulpen said:

உங்களை நான் இழுத்தேனா? என்னை முதலில் குவாட் பண்ணியது நீங்கள் தானே பெருமாள். அதன் பின்னர் தான் உங்களுக்கு நான் பதிலளித்தேன். வாய் திறந்தால் உடனே பொய். 

குவாட் பண்ணியது நான்தான் இல்லையெனவில்லை  சீமான் பற்றி ஒன்றுமே எழுதாத போது இந்தியாவின் மாநிலங்களின் தாய் மொழியை கட்டாய பாடமாக வைத்திருக்க தமிழ்நாடு இப்பதான் அமுல் படுத்துகிறது என்று எழுத நீங்கள்  தான் அதற்கு பதில் கருத்து என்று சீமானை போட்டு எழுதியது அதனால்தான் மருகருத்து  இடவில்லை .

Link to comment
Share on other sites

4 minutes ago, பெருமாள் said:

குவாட் பண்ணியது நான்தான் இல்லையெனவில்லை  சீமான் பற்றி ஒன்றுமே எழுதாத போது இந்தியாவின் மாநிலங்களின் தாய் மொழியை கட்டாய பாடமாக வைத்திருக்க தமிழ்நாடு இப்பதான் அமுல் படுத்துகிறது என்று எழுத நீங்கள்  தான் அதற்கு பதில் கருத்து என்று சீமானை போட்டு எழுதியது அதனால்தான் மருகருத்து  இடவில்லை .

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

🤣 அண்ணை கனிமவள கொள்ளையை நான் எங்க சிறப்பு என்று எழுதினேன்?

நான் மேலே சிறப்பு என கூறியது இந்த செயலுக்கு மட்டும். 

முன்னர் ஒரு திரியில் நானும், வன்னியன் சாரும், துல்பெனுன் ராமதாசின் தமிழருக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கை பற்றி கதைத்தபோது, இப்படி ஒன்றை தமிழக அரசு செய்யவேண்டும், அது நியாயமாக இருக்கும் என எழுதினேன். அதே போல் செய்யும் போது வரவேற்கத்தானே முடியும்?

சிறப்பை சிறப்பு என்றும், கடுப்பை கடுப்பு என்றும்தானே கூற முடியும்?

சீமான் சொல்லி என்ன, கோமான் சொல்லி என்ன, நல்லது நடக்கிறது அல்லவா? அதை வரவேற்க்காமல் இருப்பது “எரியுதடி மாலா” மனநிலைதானே?

மகளீர் டாஸ்மார்க் - இது வீண்வேலை, எதிர்கபட வேண்டியது என்பதுதான் என் நிலைபாடும். இதில் லாபம் அடைவது சாராய ஆலை வைத்திருக்கும், திமுக, அதிமுக முதகைகள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Justin said:

பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

ஒரு பேப்பரில் வந்ததை இன்னொரு பேப்பர் மறுத்து உள்ளது ஏன் அவசரப்படுகிறீய்ங்க வெயிட் பண்ணுங்க அப்படி இல்லை என்றால் மதுரை மாநகரம் தப்பிக்கொண்டது என்று நிம்தியாய் இருக்கலாம்  அந்த செய்தி பொய்யாகனும் என்றுதான் என் விருப்பமும் .

1 minute ago, tulpen said:

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

குழந்தைப்பிள்ளைகள் போல் நடந்துகொள்ளமால் இருங்க வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரியை விட்டு விலகுகிறோம், தமிழக அரசு வேலை பற்றி பேசலாமே Please ?

8d1495f1688474bf2c51a8c33b6b7eb7.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

29 minutes ago, பெருமாள் said:

நான் எங்கு குமராசாமியை வைது  கொண்டு இருக்கிறன் ? உங்களுக்கு தெரிந்துகொண்டே வார்த்தை ஜாலம் பண்ணி ஆட்களை குழப்புவது உங்கள் வாடிக்கை குட்டையை குழப்பி மீன்  பிடிக்கும் விளையாட்டு .

 

திரியின் ஆரம்பத்தை கணணி எலி மூலம் உருட்டி மேலே சென்று வாசிக்க இயலாத குழந்தைகளுக்காக: முதன் முதலில் சீமானை உச்சரித்த  கருத்து கீழே (மூன்றாவது தடவையாக மேற்கோள்!👇

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

 

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது .

கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம் 

Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10......

https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814
 

அடுத்து தெலுங்கு 

AP Makes Telugu Compulsory in Schools: Details Inside

https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546

 

பெருமாள்,

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

ராசவன்னியன்  அண்ணாவுக்கு இது தொடர்பாக தெரிந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்லவேளை சீமான் இல்லை.. இதை சீமான் சொல்லி இருந்தா தீவிரவாதி எண்டு தொடங்கி இருப்பானுக

ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம். இதில முதல் முதல் சீமானை கோத்து விட்டது எங்கட புலவர்🤣.

உரே அதகள படுகுது ஆள் எஸ்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நிழலி said:

பெருமாள்,

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

ராசவன்னியன்  அண்ணாவுக்கு இது தொடர்பாக தெரிந்து இருக்கும்.

2006 ல் என்று முன்பே இந்த திரியில் ராசவன்னியன்னாவுக்கு எழுதியுள்ளேன் .கீழே இணைப்பு .............................

2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழை கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.

https://www.hindutamil.in/news/tamilnadu/544290-ramdoss-pmk-education-tamil-language-1.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஒருத்தரும் டென்சன் ஆக வேண்டாம். இதில முதல் முதல் சீமானை கோத்து விட்டது எங்கட புலவர்🤣.

உரே அதகள படுகுது ஆள் எஸ்🤣.

 

ஓ..நானும் இப்ப தான் கவனித்தேன்! ஆள் இன்னும் spending mode இல் இருப்பதால் இங்கால காணவில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Justin said:

ஓ..நானும் இப்ப தான் கவனித்தேன்! ஆள் இன்னும் spending mode இல் இருப்பதால் இங்கால காணவில்லை!

இப்ப பெருமாள் தான் இழுத்துவிட்டது என்று வந்ததும் வராததுமாய் என்னிலை  பாய்ந்ததுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

2006 ல் என்று முன்பே இந்த திரியில் ராசவன்னியன்னாவுக்கு எழுதியுள்ளேன் .கீழே இணைப்பு .............................

2006-ஆம் ஆண்டில் ‘தமிழ்நாடு தமிழ் கற்றல் (தமிழ் பாடத்தைக் கட்டாயமாக்குதல்) சட்டம்’ நிறைவேற்றப்பட்டது. அச்சட்டப்படி, 2006-07 கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டம் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் தமிழ் கட்டாயமாக்கப்பட்டது.

அதன்பின் ஆண்டுக்கு ஒரு வகுப்பு வீதம் நீட்டிக்கப்பட்டு வந்த அச்சட்டம் 2015-16 ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்புக்கும் நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் தமிழைப் படிக்காமல் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. ஆனால், சில தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில பள்ளிகளுக்கு விலக்கு அளித்ததால் இன்று வரை 10-ஆம் வகுப்பு வரை தமிழ் கட்டாயப்பாடம் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. அதன்பின் இன்று வரை உயர்நீதிமன்ற தீர்ப்பை மாற்றி தமிழை கட்டாயப்பாடமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது துரதிருஷ்டவசமானது.

https://www.hindutamil.in/news/tamilnadu/544290-ramdoss-pmk-education-tamil-language-1.html

இதற்கு அரசு செய்யக் கூடியது சட்டத்திற்குட்பட்டுத் தான் இருக்க முடியும். தற்போதைய நடவடிக்கை தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியாத நிலையை சிலருக்கு ஏற்படுத்தும். இப்படி இயலுமான வழியில் ஓட்டைகளை அடைத்தால் நீதிமன்றம் விலக்களித்த தனியார் பள்ளிகளே தமிழைக் கட்டயப் பாடமாக்க வைக்க முடியும்!

மேலும், செய்திகளில் வராத பல வழிகளிலும் தி.மு.க அரசு தமிழ் மொழியை விருத்தி செய்கிறது. 

3 minutes ago, பெருமாள் said:

இப்ப பெருமாள் தான் இழுத்துவிட்டது என்று வந்ததும் வராததுமாய் என்னிலை  பாய்ந்ததுக்கு என்ன சொல்லப்போகிறீர்கள் ?

பெருமாள் , எழுதியதை வாசிக்கவே மாட்டீர்களா? 4 ஆம் தரம் மேற்கோள் போடவேண்டிய அளவுக்கு விளங்காமுனியா ஐயா நீங்கள்?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

 

மேலும், செய்திகளில் வராத பல வழிகளிலும் தி.மு.க அரசு தமிழ் மொழியை விருத்தி செய்கிறது. 

சிரிப்பு வருது அந்த வராத செய்திகளை வெளியில் சொல்ல  விளம்பரக்கட்சிக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் விளக்கமுடியுமா ?

 

எந்த அரசியல்கட்சியும் தாங்கள்  செய்வதை விளம்பரப்படுத்தாமல் விடமாட்டர்கள் ஆதாரமில்லாமல் பொய்களை சந்தடி சாக்கில் விதைப்பதை  நிறுத்துவது யாழுக்கு நல்லது .

 

1 hour ago, tulpen said:

மீண்டும் பொய். சீமானை பற்றி யார் முதல் எழுதியது? 

நான் பொய்யன் என்று எதை வைத்து சொல்கிறீர்கள் ?

நீங்களே பொய் சொல்வது நிரூபிக்கப்பட்டுள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

சிரிப்பு வருது அந்த வராத செய்திகளை வெளியில் சொல்ல  விளம்பரக்கட்சிக்கு என்ன பிரச்சனை கொஞ்சம் விளக்கமுடியுமா ?

 

எந்த அரசியல்கட்சியும் தாங்கள்  செய்வதை விளம்பரப்படுத்தாமல் விடமாட்டர்கள் ஆதாரமில்லாமல் பொய்களை சந்தடி சாக்கில் விதைப்பதை  நிறுத்துவது யாழுக்கு நல்லது .

 

 

சிரிப்பு ஆரோக்கியத்திற்கு நல்லது - நன்றாக சிரியுங்கோ.

ஆனால் செய்வது தமிழ்நாடு அரசு - கட்சியல்ல என்பதால் தான் விளம்பரத்தை விட செயல்பாட்டில் கவனம் செலுத்துகிறார்கள்.

ஆனால் , நீங்கள் சொல்வது சரி! ஒரு கட்சியாக செய்வதானால்  சில கட்சிகள் செய்வது போல ஒரு பனங்கொட்டையை நட்டு விட்டு ஒன்பது வீடியோ எடுத்து நூறு வெவ்வேறு பெயர் கொண்ட யூ ரியூப் சனல்களில் போட வேண்டியிருக்கும்!😉 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

இதற்கு அரசு செய்யக் கூடியது சட்டத்திற்குட்பட்டுத் தான் இருக்க முடியும். தற்போதைய நடவடிக்கை தனியார் பள்ளியில் ஆங்கிலத்தில் படித்தாலும் அரசு வேலையில் சேர முடியாத நிலையை சிலருக்கு ஏற்படுத்தும். இப்படி இயலுமான வழியில் ஓட்டைகளை அடைத்தால் நீதிமன்றம் விலக்களித்த தனியார் பள்ளிகளே தமிழைக் கட்டயப் பாடமாக்க வைக்க முடியும்!

தெளிவான பார்வை இது.

தவிரவும் வழக்கு போட்டவுடன் முடங்கி விடவும் கூடாது. ஏனைய மாநிலங்கள் இதை எப்படி நடைமுறை படுத்துகிறன என்பதை அவதானித்து அதை தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும்.

எப்போதும் மாநில சுயாட்சிக்கு நந்தி போல நடுவே உச்ச நீதிமன்றம் வருவது வழமைதான்.

கருணாநிதி போல தனியே தம் அரசியல் நலனை மட்டும் கருத்தில் எடுக்காமல், அண்ணா, பட்நாயக் போல மாநில நலனையும், மொழி நலனையும் முன்வைத்து நகரும் போது, எறும்பூர கல்தேயும்.

ஆனால் இந்த வகையில் ஸ்டாலின் அண்ணா போலவா? அல்லது கருணாநிதி போலவா? இன்னும் தெரியவில்லை. The jury is still out on that question.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்காள் மனதை தளர விடக்கூடாது.தொருங்கள்.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

ஆனால் , நீங்கள் சொல்வது சரி! ஒரு கட்சியாக செய்வதானால்  சில கட்சிகள் செய்வது போல ஒரு பனங்கொட்டையை நட்டு விட்டு ஒன்பது வீடியோ எடுத்து நூறு வெவ்வேறு பெயர் கொண்ட யூ ரியூப் சனல்களில் போட வேண்டியிருக்கும்!😉 

ஒரு இரவிலை இப்படி அந்தர்பல்டி அடிக்க கூடாது சுமத்திரன் பணம்கொட்டை நட்டதை  இப்படி சொல்லி மானத்தை  வாங்கக்கூடாது .🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் இந்த வகையில் ஸ்டாலின் அண்ணா போலவா? அல்லது கருணாநிதி போலவா? இன்னும் தெரியவில்லை. The jury is still out on that question.

செய்தியாளருக்கு இலவச போன் அதுக்குள் ஸ்பை மென்பொருள் நிறுவி கொடுத்து குட்டி 32 அடிபாயும் என்பதை நிரூபித்து உள்ளது  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

ஒரு இரவிலை இப்படி அந்தர்பல்டி அடிக்க கூடாது சுமத்திரன் பணம்கொட்டை நட்டதை  இப்படி சொல்லி மானத்தை  வாங்கக்கூடாது .🤣

ஓமோம், அவருக்கு முன்மாதிரியாக இருந்ததும் you know who வின் தம்பிகள் தானே😂?

ஆனால், தமிழுக்கு சேவை செய்யாமல் கட்சிக்கு விளம்பரம் தேடும் அரசியலாளர் யாராக இருந்தாலும் மக்கள் கண்டு கொள்வர், ஆப்பும் வைப்பர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

கருமம், கருமம்..! 🥵

கண்மணிகள், கண்றாவியாகி விடக்கூடாது.

'ஆண்கள் மட்டும் குடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் ஏன் அவற்றை செய்யக்கூடாது..?' என தோன்றும், பலரும் கேட்கலாம்..நாடு தாங்குமா..? 

ஆனால் 'பெண்களை நம்பித்தான் குடும்ப வாழ்வியலே சுழல்கிறது' என்பதை அவசியம் ஒத்துக்கொள்ள வேண்டும்..!

புகைரதம், பேரூந்துகளில் பெண்களுக்கு தனியிடம் போய் இப்போது பெண்களுக்கு மட்டும் மதுபானசாலை.....
ஒலக அதியயம் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

கருணாநியின் ஆட்சிக்காலம் ஒன்றில் (1990 இற்கு பின்) பாடசாலைகளில் தமிழ் மொழியை கட்டாயமாக்கி சட்டசபையில் சட்டமாக்கினார்கள். ஆனால் அந்த சட்டம் அடிப்படை மனித உரிமையை மீறுகின்றது என்று உச்ச நீதிமன்றம் சென்று அச் சட்டத்துக்கு எதிராக தடை வாங்கினார்கள் பொதுமக்களில் ஒருவர்.

 எதிராக வழக்கு போட்ட அந்த பொதுமக்களில் யார் அவர் என விசாரித்தால் மிகுதி விளங்கும்.
பொய்யும் பிரட்டும்  குள்ள நரி வேலைகளும் நிறந்த உலகு அது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

🤣 அண்ணை கனிமவள கொள்ளையை நான் எங்க சிறப்பு என்று எழுதினேன்?

நான் மேலே சிறப்பு என கூறியது இந்த செயலுக்கு மட்டும். 

முன்னர் ஒரு திரியில் நானும், வன்னியன் சாரும், துல்பெனுன் ராமதாசின் தமிழருக்கு மட்டுமே வேலை என்ற கோரிக்கை பற்றி கதைத்தபோது, இப்படி ஒன்றை தமிழக அரசு செய்யவேண்டும், அது நியாயமாக இருக்கும் என எழுதினேன். அதே போல் செய்யும் போது வரவேற்கத்தானே முடியும்?

சிறப்பை சிறப்பு என்றும், கடுப்பை கடுப்பு என்றும்தானே கூற முடியும்?

சீமான் சொல்லி என்ன, கோமான் சொல்லி என்ன, நல்லது நடக்கிறது அல்லவா? அதை வரவேற்க்காமல் இருப்பது “எரியுதடி மாலா” மனநிலைதானே?

மகளீர் டாஸ்மார்க் - இது வீண்வேலை, எதிர்கபட வேண்டியது என்பதுதான் என் நிலைபாடும். இதில் லாபம் அடைவது சாராய ஆலை வைத்திருக்கும், திமுக, அதிமுக முதகைகள்தான்.

சீமான் தனது அரசியல்/சமூக பிரச்சாரங்களை கடுமையாக முன்னெடுப்பதால் தான் இதர கட்சிகள் என்றுமில்லாதவாறு விழிப்புணர்வுடன் செயல்படுகின்றன.

சீமான் ஆட்சிக்கு வருகின்றாரோ இல்லையோ ஆளும் கட்சிகளுக்கு சீமான் சிம்ம சொப்பனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

செய்தியாளருக்கு இலவச போன் அதுக்குள் ஸ்பை மென்பொருள் நிறுவி கொடுத்து குட்டி 32 அடிபாயும் என்பதை நிரூபித்து உள்ளது  . 

அட் ரா சக்கை🤣. இதெப்ப நடந்தது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.