Jump to content

போனை மீட்பது /தரவுகளை திரும்ப பெறுவது எப்படி ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் உங்களது email, password தெரிந்திருக்கவேணும்.
அடுத்தது முறையாக backup ஆகி இருக்கவேணும். இது இரண்டும் இருந்தால் தரவுகள் மீட்க வாய்ப்பிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரதி said:

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

கீழேயுள்ள இணைப்பு பயன்படுமாவென பாருங்கள்..கொஞ்சம் முயன்றால் தகவல்களை மீள பெற இயலும்.

https://itechify.com/2020/01/26/recover-data-from-stolen-samsung-galaxy-phone-remotely/

https://itechify.com/2019/03/01/how-to-recover-track-and-locate-lost-galaxy-s10-s10-plus-or-s10e/

https://itechify.com/2018/01/29/access-samsung-cloud-pictures-pc-mac/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் எல்லாவற்றையும் மாற்றுங்கோ...... முன்பு மக்களுக்கு இடையே ஆங்காங்கு திருடர்கள் இருந்தார்கள். இப்போ நவீன நூதனமான திருடர்களுக்கு நடுவே நாங்கள் வாழவேண்டி இருக்கு. சென்றவாரம் எனது பெறாமகள் சிக்கினலில் காரோடு நிற்கையில் ஒருத்தன் வந்து முன் கண்ணாடியை உடைத்து கைப்பையை தூக்கிக் கொண்டு கூலாக நடந்து போகிறான். நிறையபேர் நின்றும் யாரும் தடுக்கவில்லை. நாங்கள் ஜாக்கிரதையாக இருந்தாலும் எதுவும் ஆகப்போவதில்லை. இருந்தாலும் முயற்சியை கைவிடக் கூடாது சகோதரி.....!  🤔

Link to comment
Share on other sites

6 hours ago, ரதி said:

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

எல்லா  கடவுச்சொற்களையும் உடனடியாக மாற்றுங்கள் திருடர்கள் புகுந்து விளையாட முதல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 

ஃபோன் லொக் ஆகியிருந்தால் உடைத்து உள்ளே போவது கடினம். என்றாலும் வங்கிகளுடன் தொடர்புகொண்டு ஒன்லைன் பரிவர்த்தனைகளை நிப்பாட்டச் சொல்லுங்கள்.

மெயிலின் பாஸ்வேர்ட்டை மாற்றி 2 factor authentication செய்தால் பாவிக்கலாம். புதிய சிம்முக்கு கோட் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி முன்னாடி எங்கயோ எழுதின நாபகம்.. யாழ் இணையம் கணக்குகூட உள்ளபோகமுடியும் எண்டு.. மோகன் அண்ணை உசார் ரதி போன் தமிழ் ஆளுங்களிட்ட சிக்கினால் யாழை ஹக் பண்ணிவிடுவார்கள்.. 😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

நான் முயற்சி செய்து பார்த்தேன் ....சரி வரவில்லை ... அந்த படங்களை கூகுள் டிரைவில் சேமித்து வைக்கவில்லை என்று நான் நினைக்கிறேன் ...நிறைய பெறுமதியான படங்கள் கடைசியாய் ,இலங்கைக்கு போயிருந்த போது எடுத்த படங்கள் எல்லாமே போய் விட்டது.
நான் அந்த சிம்மை புளக் பண்ணி விட்டேன்[அதே நம்பரில் எனக்கு புது சிம் தந்தார்கள் .] . ..அந்த போனில் என்னுடைய மெயில் திறந்து இருந்தது ...அந்த மெயிலை தொடர்ந்து பாவிக்கலாமா? 
வங்கிகளுக்கான பாஸ்வேட்டை மாத்த வேண்டுமா?
வேறு ஏதாவது பிரச்சனைகள் வருமா?

வடிவா சோதித்து பாருங்கோ.. கைப்பேசி வாங்கியவுடன் தரவுகளை தானாக கூகிள் டிரைவில் சேமிக்கும்படிதான் (Default setting) பொதுவாக இருக்கும்.

தவறவிட்ட உங்கள் கைப்பேசியிலுள்ள தரவுகளை தொலைவிலிருந்தே அழித்துவிடவும் முடியும். (Remote Erase)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போன் போனவுடனேயே ஓப் ஆகி விட்டது . இனி மேல் அது ரோமெனியாவுக்கு போய்த் தான் திறப்பார்கள் என்று நினைக்கிறேன் ....வங்கித் தகவல்கள் மாத்தி விட்டேன்.
 

1 hour ago, ராசவன்னியன் said:

வடிவா சோதித்து பாருங்கோ.. கைப்பேசி வாங்கியவுடன் தரவுகளை தானாக கூகிள் டிரைவில் சேமிக்கும்படிதான் (Default setting) பொதுவாக இருக்கும்.

தவறவிட்ட உங்கள் கைப்பேசியிலுள்ள தரவுகளை தொலைவிலிருந்தே அழித்துவிடவும் முடியும். (Remote Erase)

 

அண்ணா , நான் அந்த போன் வாங்கினவுடன் சீரியஸ்னஸ் தெரியாமல் சும்மா ஒரு ஐடி கிரியேற் பண்ணி கொடுத்தேன் ....அதன் பாஸ்வேட் மறந்து விட்டது ஒரு மாதிரி பாஸ்வேட்டை மாத்தி முயற்சி செய்தேன். ஆனாலும் சரி வரவில்லை ...1} போன் ஒப்பில் இருப்பதால் 2}என்னுடைய முயற்சி சரியில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/12/2021 at 15:43, ரதி said:

 வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi  s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு  ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ?
அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன்.
அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்?
பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது 
பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன .
தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி 

வங்கி தகவல்கள் மட்டும் அல்ல. பாவிக்கும் இமெயில், இணையதளங்கள், ஈ பே அமேசன் போன்ற எல்லாவற்றினதும் பாஸ்வேர்ட்டையும் மாற்றுவது உசிதம்.

குறிப்பாக எங்கே எல்லாம் remember my card details என்று கொடுத்து வைத்தீர்களோ அந்த தளங்களில்.

அதே போல் பேபால் போன்ற தளங்களிலும்.

கூடவே, உங்கள் பாஸ்வேர்டுகளை, பின் நம்பர்களை போனில் சேமித்து வைக்கும் பழக்கம் இருந்தால் அவற்றையும் மாற்றுங்கள்.

படங்கள் - இதை மீள பெற, cloud storage இற்கான உள்நுழைவு அவசியம். முதலில் அந்த பாஸ்வேர்ட்டை எடுக்க பாருங்கள். Memorable name, alternative email address மூலம் எடுக்க முடியலாம்.

அதுவும் சரி வராவிட்டால் எனக்கு தெரிந்த ஒருவர் iCloud பாஸ்வேர்ட்டை, Apple தொடர்பு கொண்டு அவரின் பாஸ்போர்ட் ஐ இமெயில் பண்ணி, மேலும் சில ரசீதுகளையும் காட்டி அவரின் அக்கவுண்டை திரும்ப பெற்றார். அப்படி சாம்சுங்கில் செய்ய முடியுமா என்று பாருங்கள்.

Cloud storage இற்கு உள்ளே போனால் - நீங்கள் படங்களை backup பண்ணி வைத்திருந்தால் - படங்களை எடுக்கலாம்.

இல்லை - போனில் மட்டுமே அவை சேமிக்கபட்டிருந்தால் - எடுக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

அடுத்த முறை போன் வாங்கும் போது எல்லாவற்றையும் சரி வர செய்யுங்கள்.

மேலே கூறியது ஐ ஓ எஸ் பற்றிய என் புரிதல் அடிப்படையில். சாம்சுங்கிற்கு இது பொருந்துமா தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:

...அண்ணா , நான் அந்த போன் வாங்கினவுடன் சீரியஸ்னஸ் தெரியாமல் சும்மா ஒரு ஐடி கிரியேற் பண்ணி கொடுத்தேன் ....அதன் பாஸ்வேட் மறந்து விட்டது ஒரு மாதிரி பாஸ்வேட்டை மாத்தி முயற்சி செய்தேன். ஆனாலும் சரி வரவில்லை ...1} போன் ஒப்பில் இருப்பதால் 2}என்னுடைய முயற்சி சரியில்லை 

ஏம்மா, இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தால் எப்படி? அதுவும் வங்கிக் கணக்குகள், சொந்த படங்களை அதில் வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் அதன் பிரதிகளை கணணியிலாவது சேமித்திருக்கலாமே..?

கைப்பேசியை திறப்பதற்கு கடவுச் சொல்லாவது உள்ளதா..? SD அட்டையிருந்தால், அதிலுள்ள கோப்புகளை/படங்களை எளிதாக இன்னொரு கைப்பேசியில் பயன்படுத்த முடியும்.

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி வழிகாட்டுவது என தெரியவில்லை, ஏனெனில் அடிப்படையிலேயே குறைந்த பட்ச முன்னெச்ரிக்கை எடுப்புகள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது அம்மணி.

இனிமேலாவது வலு கவனமாக சொந்த விவரங்களை கைப்பேசியில் பயன்படுத்துங்கள், கூகிள் டிரைவில் சேமியுங்கள். கைப்பேசியின் தரவுகளை என்கிரிப்ட்(Encrypt) செய்து பயன்படுத்துங்கள். கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

தெரிந்த கணணி வல்லுநரை தொடர்புகொண்டு, கைப்பேசி நுணுக்கங்களையும், தரவுகளை எப்படி பாதுகாப்பாக சேமிக்க முடியுமென அறிந்துகொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராசவன்னியன் said:

ஏம்மா, இவ்வளவு அஜாக்கிரதையா இருந்தால் எப்படி? அதுவும் வங்கிக் கணக்குகள், சொந்த படங்களை அதில் வைத்துக்கொண்டு குறைந்த பட்சம் அதன் பிரதிகளை கணணியிலாவது சேமித்திருக்கலாமே..?

கைப்பேசியை திறப்பதற்கு கடவுச் சொல்லாவது உள்ளதா..? SD அட்டையிருந்தால், அதிலுள்ள கோப்புகளை/படங்களை எளிதாக இன்னொரு கைப்பேசியில் பயன்படுத்த முடியும்.

இதற்கு மேல் உங்களுக்கு எப்படி வழிகாட்டுவது என தெரியவில்லை, ஏனெனில் அடிப்படையிலேயே குறைந்த பட்ச முன்னெச்ரிக்கை எடுப்புகள் இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது அம்மணி.

இனிமேலாவது வலு கவனமாக சொந்த விவரங்களை கைப்பேசியில் பயன்படுத்துங்கள், கூகிள் டிரைவில் சேமியுங்கள். கைப்பேசியின் தரவுகளை என்கிரிப்ட்(Encrypt) செய்து பயன்படுத்துங்கள். கடினமான கடவுச்சொல்லை பயன்படுத்துங்கள்.

தெரிந்த கணணி வல்லுநரை தொடர்புகொண்டு, கைப்பேசி நுணுக்கங்களையும், தரவுகளை எப்படி பாதுகாப்பாக சேமிக்க முடியுமென அறிந்துகொள்ளுங்கள்.

ஆப்பிள் ஸ்டோர்  ரூம்களில் வயது போனவர்களுக்கு பேரன் பேத்திகள் ஐபோனை  பரிசாக கொடுத்து விட உபயோகிக்க தெரியாமல் இருப்பார்கள் அவர்களுக்கு இலவச கிளாஸ் ரூம் எப்படி ஆப்பிள் போன் இலகுவாக பாதுகாப்பாக உபயோகிப்பது துலைந்தால் எப்படி சமாளிப்பது போன்ற விடயங்களை இலவசமாக சொல்லிக்கொடுப்பார்கள் அப்பிளின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம் பின் ஆப்பிளை பின்பற்றி மற்றைய கொம்பனிகள் செய்தது .இங்கு என்னதான் குத்தி முறிந்தாலும் சரி வராது அப்படியான கிளாஸ் ரூம் ஒன்லைனில் சொல்லிக்கொடுக்கிறார்கள் கொரனோ காரணமாக . அக்காசிக்கு  வயது போயிட்டுது🤣 அப்படியான ஒன்றுக்கு இவ  மினக்கெட்டால்  நல்லது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.