Jump to content

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் முஸ்லிம்களால் திட்டமிட்டு மதம் மாற்றப்படுகிறார்கள் – ஜனாதிபதி செயலணிக்கு எடுத்துரைப்பு

முஸ்லிம்களால் மிகவும் திட்டமிடப்பட்ட வகைகளில் தமிழ்ப் பெண்கள் மத மாற்றம் செய்யப்படுகின்றனர் என்று ஒரே நாடு ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதி செயலணிக்கு கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்களால் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
President-task-300x152.png
 
ஞானசார தேரர் தலைமையிலான செயலணி கடந்த நாட்களில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட் டங்களுக்கு விஜயம் மேற்கொண்டு இம்மாவட்ட மக்களின் கருத்துகளை செவிமடுத்து பதிவு செய்தது.
இதன்போது தமிழ் அமைப்புகள் மற்றும் இந்து உணர்வாளர்கள் தெரிவித்தவற்றை செயலணி பதிவு செய்துள்ளது அவற்றில் சில வருமாறு,
கிழக்கு மாணத்தில் தமிழ் இந்துக்கள் அதிக பிரச்சினைகளுடன் வாழ்கின்றனர். முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் மத மாற்றம் செய்யப்படுகின்றனர். ‘லவ் ஜகாத்’ என்ற கட்டமைப்பு மூலமாக தமிழ்ப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் இலக்கு வைக்கின்றனர்.
வறுமை, தொழில் வாய்ப்பு இன்மை ஆகியவற்றால் தமிழ்ப் பெண்கள் முஸ்லிம் கடைகளில் வேலை செய்ய நேர்கிறது. இதை முஸ்லிம்கள் வாய்ப்பாக எடுக்கின்றனர். அப்பாவி தமிழ்ப் பெண்கள் காதலின் பெயரால் இவர்களின் வலைகளில் சிக்கி மதம் மாற நேர்கின்றது.
இதே போல பல விதமான சலுகைகளையும் காட்டி தமிழ்ப் பெண்களை வசீகரிக்கின்றனர். தமிழ்ப் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் ஆசிரியர்களும் தமிழ் மாணவிகளை மயக்கி எடுக்கின்றனர். தமிழ்ப் பெண்களின் வாழ்க்கை மொத்தத்தில் சீரழிந்து விடுகின்றது.
இந்நாட்டின் பூர்வீக குடிகள் தமிழர்களும், சிங்களவர் களுமே. ஆனால் வந்தேறு குடிகளான முஸ்லிம்கள் நிலத்துக்குச் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிடப்பட்ட வகைகளில் கபளீகரம் செய்யப்பட்டு ஊர்களின் பெயர்கள்கூட மாற்றப்பட்டுள்ளன. அதே போல தமிழ் பாடசாலைகள் பெயர் மாற்றப்பட்டுள்ளன. இந்து ஆலயங்கள் அழிக்கப்பட்டு சந்தைகளாக மாற்றப்பட்டன. முஸ்லிம் அதிகாரிகளின் உதவியுடன் இவை நடக்கின்றன.
இது அராபிய நாடு அல்ல. ஆனால் அராபிய கலாசாரம் திணிக்கப்படுகின்றது. காத்தான்குடியை சவூதி அரேபியா போன்று ஆக்கி வைத்துள்ளார்கள். காதி நீதிமன்ற முறைமை நமது நாட்டுக்குத் தேவை அற்றது. தமிழ் இந்துகளால் பசுக்கள் தெய்வமாக மதிக்கப் படுகின்றன. சிங்கள பௌத்தர்களும் பசுக்களைக் கொல்வதில்லை. ஆனால் இறைச்சிக்காக மாடுகளை முஸ்லிம்கள் அறுக்கின்றனர். இது முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். மாடறுப்பு தடைச் சட்டம் அமுலுக்கு வர வேண்டும் எனவும் செயலணிக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

https://thinakkural.lk/article/154269

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்லாமிய நாடான பாகிஸ்தானில் அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட வாசகம் அடங்கிய போஸ்டரை கிழித்ததற்காக ஒருவரை தெருவிற்கு இழுத்து வந்து அடித்து கொன்று பெட்ரோல் ஊற்றி தீமூட்டி பெட்டியில் வைத்து இலங்கைக்கு அனுப்பியும் வைத்திருக்கிறார்கள்.

இதில் கவனிக்கப்படவேண்டியது  சமூக வலைதளங்களில் இந்திய இலங்கை முஸ்லிம்கள் கொல்லப்பட்ட அந்த சிங்களவர்மேல்தான் தப்பு என்று கருத்துக்களிடுகிறார்கள்.

ஆனால் இஸ்லாமிய நாடுகள் அல்லாத நாடுகளில் பிறரை மூளை சலவை செய்து மதம் மாற்றுவதும், காதல் என்ற பேரில் பிற மத பெண்களை தங்கள் வலையில் விழுத்தி லவ் ஜிகாத் என்ற பேரில் மதம் மாற்றி முக்காடு போட வைத்து பெயரையும் மாற்றி தமது மதத்தை பரப்பும் பெரும் சதியில் ஈடுபடுகிறார்கள்.

ஒரு சுவரொட்டியை கிழித்தற்கே அடுத்தவனை அடித்து கொன்று எரிக்கலாம் என்று இவர்கள் மதசட்டத்தில் இருந்தால், ஒரு இனத்தையே சுத்திகரிப்பு செய்ய துடிக்கும்  இவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?

ஈஸ்டர் தாக்குலின் முன்னர் முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் இலங்கை முஸ்லீம்கள் பகிரங்கமாகவே மட்டக்களப்பும் திருமலையும் மிக விரைவில் முஸ்லிம்கள் வசமாகும் தமிழர்கள் விரட்ட படுவார்கள் என்று பதிவிட்டார்கள் , ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் சிங்களவனுக்கு பயத்தில கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்,

ஆனால் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கவேண்டும், அல்லது கிழக்கின் தமிழர் நிலங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றி அவர்களை விரட்டி விடவேண்டுமென்ற அவர்கள் நாசகார திட்டம் அப்படியே மனசுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது,

என் சந்தேகமெல்லாம் தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா, அல்லது குல்லாவை மாட்டிக்கொண்டு பெயரையும் மாற்றி அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்களா?

சிலவேளை கால்கழுவி வாழ்றது எண்டு முடிவாச்சு அது சிங்களவன் காலாயிருந்தால் என்ன இஸ்லாமியன் காலாயிருந்தா என்ன என்ற முடிவுக்கு வந்தாலும் வருவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெண்கள் முஸ்லீம்மதத்துக்கு எப்படி ஐயா கட்டாயப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள் நாங்கள் என்ன சவூதியிலா வாழ்கிறோம் நல்ல வெள்ளையா சல்மான் கான் அமிர்கான் அல்லது இப்போது புதிதாக வந்த கிந்திப்பட நடிகர்களைப்போல் இருக்கும் முஸ்லீம் ஆண்களை கண்டு காதல் வசமாகி அவர்களுடன் ஓடிப்போகையில் அதன் பின்பு மதம் மாறுகிறார்கள் இது காமம் மற்றும் வாலிப வயது சம்பந்தப்பட்ட விடையம். அதுக்குப்பிறகு குத்துதோ குடையுதோ என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் 

யாழ்ப்பாணத்தில தமிழ்ப் பெண்கள் சிங்கள இராணுவம் புல"நாய்" வுத்துறை மற்றும் பாண் பேக்கரியில வேலை செய்கிற சிங்களப்பெடியளை அதுவும் அரச உத்தியோகத்திலிருக்கும் பெண்கள் கலியானம் செய்யினம் என கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு செய்தி வந்ததே அதே போலத்தான் இதுவும்.

இரண்டு வருடத்துக்கு முன்பு யாழில் எனது வீட்டுக்கு அருகில் கலியாணம் கட்டி மூன்று பிள்ளைகளுக்குத் தாயான ஒரு பெண் சுவிசிலிருந்து கணவன் வந்த ஒரு வாரத்தில வீட்டுக்கு ஜன்னல் வேலைக்கு வந்த ஒரு மன்னார் முஸ்லீமோட ஒடிட்டா அதுக்குபிறகு புருசன் காரன் கெஞ்சி மண்டாடி ஒருவழியாக்கூட்டி வரத் திரும்பவும் ஓடுட்டா, பிறகும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய மாதிரி புருசஙாரன் கெஞ்சி........... கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார்... என்ன ஒப்பந்தமோ தெரியாது அதுக்குப்பிறகு நான் விசாரிக்கவில்லை

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வாரம் ஓட்டமாவடி, வாழைச்சேனை பற்றி நசீர் அகமட்டும், ரவூப் ஹக்கிமும் அலறினார்கள் அது இங்கு டைப் அடிச்சவருக்கு தெரியுமோ என்ன 

மட்டக்கள்பில சிங்களவர்களை குடியேற்ற தமிழரசுக்கட்சி தடுக்கிறது ஆனால் பாராளுமன்ற த்தில் வாய் பொத்தி  மடக்கி நிற்கிறார்கள் இப்போதெல்லாம் சிங்களவர்களுடன் இணைந்து வாழலாமோ என எண்ணத்தோன்றுகிறது தற்போதுள்ள முஸ்லீம்கள் முற்றிலுமாக மதம் புகுத்தி மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள்

தற்போதுள்ள பிரச்சினை  பணம் அது அவர்களுடைய கையில் வியாபார ரீதியீல் அதிகம் புரள்வதால் பெண்களும் வேலைக்கென போய் விழுகிறார்கள் இது தற்போது கிழக்கில் நாளை வடக்கில் நாம டைப்ப அடித்து விட்டு நல்ல இலங்கை பொண்ணாத்தேடி வெளிநாட்டுக்கு எடுப்பம் 😁😁😁😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, valavan said:

ஆனால் தமிழர்களை இஸ்லாமியர்களாக்கவேண்டும், அல்லது கிழக்கின் தமிழர் நிலங்களையும் அதிகாரத்தையும் கைப்பற்றி அவர்களை விரட்டி விடவேண்டுமென்ற அவர்கள் நாசகார திட்டம் அப்படியே மனசுக்குள் எரிந்து கொண்டிருக்கிறது,

என் சந்தேகமெல்லாம் தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா, அல்லது குல்லாவை மாட்டிக்கொண்டு பெயரையும் மாற்றி அவர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்களா?

சிலவேளை கால்கழுவி வாழ்றது எண்டு முடிவாச்சு அது சிங்களவன் காலாயிருந்தால் என்ன இஸ்லாமியன் காலாயிருந்தா என்ன என்ற முடிவுக்கு வந்தாலும் வருவார்கள்.

விடிவெள்ளி இருக்கட்டும் வலவன் 
அப்படியே உங்கள் கூத்தாடி  தேசிக்காய்கள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கோ 
கிழக்குமாகாணசபையை  தாரை வார்த்து தவிலடிக்கும் போது இது தெரியவில்லையோ 
சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார், 
விடிவெள்ளி செய்யாத வேலையெல்லாம் கூத்தமைப்பு கூத்தாடிகள் நடத்திமுடிக்க இப்பிடி கப்பில கடா வெட்டக்கூடாது   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Samuel-Smith-bans-mobile-phones-from-pub

குறிப்பிட்ட வயதுவரை செல்லிடை பேசிகளை தடை செய்தால் நாட்டில் பாதி பிரச்சனை தீரும் ..😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, அக்னியஷ்த்ரா said:

விடிவெள்ளி இருக்கட்டும் வலவன் 
அப்படியே உங்கள் கூத்தாடி  தேசிக்காய்கள் பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்கோ 
கிழக்குமாகாணசபையை  தாரை வார்த்து தவிலடிக்கும் போது இது தெரியவில்லையோ 
சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார், 
விடிவெள்ளி செய்யாத வேலையெல்லாம் கூத்தமைப்பு கூத்தாடிகள் நடத்திமுடிக்க இப்பிடி கப்பில கடா வெட்டக்கூடாது   
 

அக்னி,

அந்த வடக்கின் கூட்டமைப்பின் பிடியிலிருந்தும் கிழக்கை விடுவிப்போம் என்றுதானே விடிவெள்ளிகள் ஆக்ரோஷ குரல் எழுப்பின அப்படியிருக்கும்போது கூட்டமைப்புபற்றி எதற்கு அவர்கள் கவலை கொள்ளவேண்டும்?

கூட்டமைப்பு என்பது எதற்கும் உதவாதது என்று பெரும்பாலான தாயக மக்கள் முடிவுக்கு வந்து எவ்வளவோ காலமாச்சு.

கிழக்கை விழுங்க துடிக்கும் முஸ்லீம்களை புலிகளை ஒழிப்பதற்கு  சிங்கள ஆட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று அதற்கு பிரதியுபகாரமாய் மஹிந்த கட்சியின் பிரதி தலைவர் ரேஞ்சுக்கு போன விடிவெள்ளிகளால் மட்டுமே அரச ஆதரவுடன் கட்டுபடுத்தும் சக்தியுண்டு. அப்படியிருந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அதைதான் கேட்டேன்.

 

எந்த அதிகார பலமும் இல்லாத கூட்டமைப்பால் அது சாத்தியமா? 

வடக்கு மக்களுக்கு கிழக்கும் தாயகம்தான், அதேபோல் கிழக்கு மக்களுக்கு வடக்கும் தாயகம்தான், வடக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிழக்கை மீட்போம் என்று பேரிடியாய் குரலெழுப்பி விஷ விதைகள் விதைத்த விடிவெள்ளிகள் இன்று  கண்முன்னே கிழக்கு சோனகரிடம் பறிபோவதை அதிகார பலமுள்ள மஹிந்த அரசின் கையாட்களாக இருந்து கொண்டும் பார்த்துக்கொண்டு மெளனமாய் இருப்பது ஏன்? , 

இந்த முஸ்லீம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கிழக்கு மக்களுக்கு விடியலை காண்பிக்க தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்ட விடிவெள்ளிகள் சொல்லபோவது என்ன என்பதே ஆதங்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

அக்னி,

அந்த வடக்கின் கூட்டமைப்பின் பிடியிலிருந்தும் கிழக்கை விடுவிப்போம் என்றுதானே விடிவெள்ளிகள் ஆக்ரோஷ குரல் எழுப்பின அப்படியிருக்கும்போது கூட்டமைப்புபற்றி எதற்கு அவர்கள் கவலை கொள்ளவேண்டும்?

கூட்டமைப்பு என்பது எதற்கும் உதவாதது என்று பெரும்பாலான தாயக மக்கள் முடிவுக்கு வந்து எவ்வளவோ காலமாச்சு.

கிழக்கை விழுங்க துடிக்கும் முஸ்லீம்களை புலிகளை ஒழிப்பதற்கு  சிங்கள ஆட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று அதற்கு பிரதியுபகாரமாய் மஹிந்த கட்சியின் பிரதி தலைவர் ரேஞ்சுக்கு போன விடிவெள்ளிகளால் மட்டுமே அரச ஆதரவுடன் கட்டுபடுத்தும் சக்தியுண்டு. அப்படியிருந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அதைதான் கேட்டேன்.

 

எந்த அதிகார பலமும் இல்லாத கூட்டமைப்பால் அது சாத்தியமா? 

வடக்கு மக்களுக்கு கிழக்கும் தாயகம்தான், அதேபோல் கிழக்கு மக்களுக்கு வடக்கும் தாயகம்தான், வடக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிழக்கை மீட்போம் என்று பேரிடியாய் குரலெழுப்பி விஷ விதைகள் விதைத்த விடிவெள்ளிகள் இன்று  கண்முன்னே கிழக்கு சோனகரிடம் பறிபோவதை அதிகார பலமுள்ள மஹிந்த அரசின் கையாட்களாக இருந்து கொண்டும் பார்த்துக்கொண்டு மெளனமாய் இருப்பது ஏன்? , 

இந்த முஸ்லீம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் கிழக்கு மக்களுக்கு விடியலை காண்பிக்க தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்ட விடிவெள்ளிகள் சொல்லபோவது என்ன என்பதே ஆதங்கம்.

நல்ல கேள்வி… கருணா பிள்ளயான் வியாழேந்திரன் டக்ளஸ் அங்கயன் போன்ற அரசுடன் சேர்ந்தியக்கும் எம்பிக்கள் தமது அதிகாரங்கள் மூலம் அரசில் இருக்கும் செல்வாக்கின் மூலம் இதை கட்டுப்படுத்தவேண்டும்… தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் பங்கேற்பதுமில்லை தமிழ் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்வதில்லை.. இலங்கை அரசியலிலும் செல்வாக்கில்லாத செல்லாக்காசுகள் அவர்கள்.. எமக்கு இப்பொழுது பலம் என்றால் அரசில் அங்கம் வகிப்போர்தான்.. அவர்கள் இதற்கு ஒரு முடிவுகட்டினால் எப்படி முஸ்லீம் எம்பிக்கள் தம்மக்களுக்கு அரசில் அங்கம் வகித்து அதன்மூலம் பலம்பெற்றுகுடுக்கிறார்களோ அப்படி நல்லது செய்தால் நிச்சயம் எதிர்கால தேர்தல்களில் அசைக்கமுடியாத சக்தியாக அவர்கள் வருவார்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல கேள்வி… கருணா பிள்ளயான் வியாழேந்திரன் டக்ளஸ் அங்கயன் போன்ற அரசுடன் சேர்ந்தியக்கும் எம்பிக்கள் தமது அதிகாரங்கள் மூலம் அரசில் இருக்கும் செல்வாக்கின் மூலம் இதை கட்டுப்படுத்தவேண்டும்… தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியில் பங்கேற்பதுமில்லை தமிழ் மக்களுக்கு எந்த அபிவிருத்தியும் செய்வதில்லை..

 

8 hours ago, valavan said:

கிழக்கை விழுங்க துடிக்கும் முஸ்லீம்களை புலிகளை ஒழிப்பதற்கு  சிங்கள ஆட்சியாளர்களுடன் தோளோடு தோள் நின்று அதற்கு பிரதியுபகாரமாய் மஹிந்த கட்சியின் பிரதி தலைவர் ரேஞ்சுக்கு போன விடிவெள்ளிகளால் மட்டுமே அரச ஆதரவுடன் கட்டுபடுத்தும் சக்தியுண்டு. அப்படியிருந்தும் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்? அதைதான் கேட்டேன்.

 

எந்த அதிகார பலமும் இல்லாத கூட்டமைப்பால் அது சாத்தியமா? 

வடக்கு மக்களுக்கு கிழக்கும் தாயகம்தான், அதேபோல் கிழக்கு மக்களுக்கு வடக்கும் தாயகம்தான், வடக்கு அரசியல்வாதிகளிடமிருந்து கிழக்கை மீட்போம் என்று பேரிடியாய் குரலெழுப்பி விஷ விதைகள் விதைத்த விடிவெள்ளிகள் இன்று  கண்முன்னே கிழக்கு சோனகரிடம் பறிபோவதை அதிகார பலமுள்ள மஹிந்த அரசின் கையாட்களாக இருந்து கொண்டும் பார்த்துக்கொண்டு மெளனமாய் இருப்பது ஏன்? , 

புலவர் & வளவன் 
எந்த தார்மீக அர்த்தத்தில் நீங்களும் தமிழ்மக்களும்  கொஞ்சமும் வாக்குப்போட தயாராகவே இல்லாத கருணா போன்ற தலைவன் தனது  செல்வாக்கை பயன்படுத்தி தமிழ் மக்களை காப்பாற்றவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.
என்ன சொல்லவருகிறீர்கள் அதாவது நாங்கள் உனக்கு வாக்களிக்கமாட்டோம் ஆனால் நீ எங்களை உனது அதிகாரம், செல்வாக்குகளை பாவித்து காப்பாற்ற வேண்டும் என்றா ....? 
அவர்களும் தமிழர்கள் தான் இழிச்சவாயர்கள் இல்லை. கருணா இயக்கத்தை விட்டு பிரிந்தது, காட்டிக்கொடுத்தது, புலிகளை பலவீனப்படுத்தியது எதையும் நான் மறுக்கவுமில்லை, அதனை ஆதரிக்கவுமில்லை , ஆனால் 8000 போராளிகளை தான் காப்பாற்றியதாக சொன்னாரே ....இல்லை என்று மறுதலிக்கப்போகிறீர்களா....?  இவர்கள் அனைவரும் புலிகளுடன் இருந்திருந்தால் 8001 மாவீரர்களை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடும் 8001 குடும்பங்களை  தவிரவும் வேறு எது ஈழத்தமிழர்களுக்கு கிடைத்திருக்கும்...? 
பிள்ளையான் வியாழனுக்கு வருகிறேன் 
பிள்ளையானுக்கு அரசு ஆதரவு என்ற ஒரு தகுதியை விட வேறு என்ற பதவிநிலைகளும் கிடையாது அவரும் அதிகாரவரம்பை பொறுத்தவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மட்டுமே, மக்களுக்காக பேச மட்டுமே முடியும் என்ன இவருடைய பேச்சை அரசு காது கொடுத்தாவது கேட்கும்.
வியாளனுக்கு அதிகபட்சம் முடிந்தது ரோட்டு போட்டு,பாலம் கட்டி கொடுப்பது அதனை அவர் சரியாகவே செய்கிறார்( அவரது முகநூலை பின்தொடர்கிறேன்).
பிள்ளையான் முதலமைச்சராக இருந்த காலத்தில் தொடங்கப்பட்ட மட்டக்களப்பு பொது நூலகம் அது பிள்ளையானால் தொடங்கப்பட்டது என்ற ஒரே காரணத்தால் நல்லாட்சி அரசாங்கத்தில் கூத்தமைப்பின் கூத்தாடிகளின் சகல உச்ச வரம்புகளையும் பாவித்து கிடப்பில் போடப்பட்டது உங்களுக்கு தெரியுமா...
ஏன் அது கட்டிமுடிக்கப்பட்டால்  பிள்ளையானுக்கு கிரெடிட் போய்விடுமே என்ற கிலி.  
அதை விட முக்கியம் இவர்கள் எவரும் தீர்வு இந்தக்கிழமை வரும் வாறகிழமை வரும் பொங்கலுக்கு வரும் தீபாவளிக்கு வரும் என்று உடுக்கடித்து பா.உக்கள் ஆகவில்லை அவர்களது எல்லை எது என்று அவர்களுக்கும் தெரியும் அவர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் தெரியும். ஒட்டிஉறவாடி உருண்டு பிரண்டு மகிழ்ந்த ரிசாட்டுக்கே இப்போது ராஜபக்சாக்கள் கொடுக்கும் மரியாதையை பார்த்தீர்கள் தானே அதுதான் எல்லை 
அது என்ன அரச ஆதரவு நிலை என்றாலும் அடி மடியில் கைவைத்தால் இதுதான் முடிவு. 

கோத்தபாய ஜனாதிபதியானது முழு இலங்கைக்கும் தரித்திரமாயிருப்பினும், கிழக்கு மாகாண தமிழர்களுக்கு  இந்த முஸ்லீம் அரசியல்வாதிகள் இப்போது பல்லுபுடுங்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டிருப்பது நிம்மதி. இல்லாவிடில் திகாமடுல்லயில் ஹரிஸ் ஒருபக்கம் கூட்டி அள்ள, மட்டக்களப்பில் ஹிஸ்புல்லா கூட்டி அள்ள, திருகோணமலையில் நசீர் அஹமட் அள்ள, கூத்தமைப்பின் கைங்கரியத்தில் வாயால் வீணி  வடித்துக்கொண்டு தீர்வு உடுக்கடித்துக்கொண்டிருந்திருப்போம். 
நான் இணைந்த வடகிழக்கு என்ற சாத்தியமற்ற கானல்நீரை விட்டு கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம் என்று எனது வட்டத்தை சுருக்கி நீண்ட காலம், அங்கயன் டக்ளஸ் பற்றி எனக்கு தெரியாது
ஆனால் கூத்தமைப்பின் கூத்தாடி கோஷ்ட்டிகளுக்கு தர்ம அடி அடிக்குமளவுக்கு கிழக்குமாகாண அரசு ஆதரவு அணிகளின் அரசியல் அடைவு  தெரியும்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/12/2021 at 07:42, அக்னியஷ்த்ரா said:

அதாவது நாங்கள் உனக்கு வாக்களிக்கமாட்டோம் ஆனால் நீ எங்களை உனது அதிகாரம், செல்வாக்குகளை பாவித்து காப்பாற்ற வேண்டும் என்றா ....? 

இவங்கள் துரோகி என்பார்கள் அரச ஒத்தூதி என்பார்கள் ஆனால் சம்பவங்கள் நடந்தால் ஏன் அவர்களால் செய்ய முடியல என்று கேள்வியும் கேட்பார்கள்  ஆக கேள்வி மட்டும் கேட்டு மணிய ஆட்டுவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக கேள்வி மட்டும் கேட்டு மணிய ஆட்டுவம்

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள். இப்பவும் ஆட்டி குடும்பத்திலிருக்கும் மிச்ச சொச்சத்தையும் ஸ்பான்சர் பண்ணுவம் என்று பார்த்தால்  ஊரிலிருக்கிற சனத்திடம் இந்த மணி  ஆட்டல் ஒன்றும் எடுபடுதில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள்.  

 

ஆராய்வாளர்களை என்றால்  சரி  தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, அக்னியஷ்த்ரா said:

நாங்க ஒருகாலத்தில்  இப்படித்தானே வெளிநாட்டில  காலுக்கு மேல கால் போட்டுக்கொண்டிருந்து விஸ்கி கிளாசும் கையுமா , சிக்கன் விங்ஸ் பிறையுடன் எப்பிடி வியூகம் அமைத்து திருப்பிஅடிக்கவேணும், என்று தலைவருக்கு வகுப்பெடுக்கும் அளவுக்கு ஆட்டி ஆராய்ந்தநாங்கள். இப்பவும் ஆட்டி குடும்பத்திலிருக்கும் மிச்ச சொச்சத்தையும் ஸ்பான்சர் பண்ணுவம் என்று பார்த்தால்  ஊரிலிருக்கிற சனத்திடம் இந்த மணி  ஆட்டல் ஒன்றும் எடுபடுதில்லை  

அத விடுங்க வேலை ஒன்று பாருங்க அங்க எங்கயாவது போய் நிம்மதியாக வேலை ஒன்று செய்ய 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/12/2021 at 00:50, valavan said:

தமிழர் பகுதிகளை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்து தமிழர்களை விரட்டிவிடும்போது நம்ம கிழக்கின் விடிவெள்ளிகளும் சேர்ந்து விரட்டபடுவார்களா,

விடிவெள்ளிகளையும், வசந்தங்களையும் வைத்து தமிழர்களை பிரித்தாள முடியுமே தவிர வேறெதுவும் இவர்களால் முடியாது. அதற்காகவே இவர்களுக்கு அளிக்கப்பட்ட பதவி. பதவிக்கான தகுதியேதும் இல்லாமலே அரியாசனம் ஏறினால் அது தப்பான அல்லது செயற்பாடற்ற சொல்லிக்கொள்ள மட்டுமே முடியும்.

On 7/12/2021 at 16:26, அக்னியஷ்த்ரா said:

சாணக்கியன் அடுத்த காத்தான்குடி ஜனாதிபதியாம் என்று ஒரு கதை போகுது 
பாராளுமன்றில் முழுக்க முஸ்லீம் புராணமாக பாடுகிறார்,

வடக்கு கிழக்கு இணைந்த முதலமைச்சராகும் கனவு அவருக்கு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.