Jump to content

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது இன்னுமொரு ஈஸ்ரர் தாக்குதலாக இருக்கலாம் மும்பைத் துறைமுகத்தில் ஒரு கடற்படை நீர்மூழ்கி தாக்கி மூழ்கடிக்கப்பட்டது அப்போது விபத்து எனப் பூசி மொழுகிவிட்டார்கள் இல்லையேல் பங்குச்சந்தையில் தடாலடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். அதுபோல் இதையும் பூசி மெழுகிவிடுவார்கள். ஆனால் சுப்பிரமணியம் சுவாமி சீனாக்காரன் செய்தவேலை என அறிக்கை விட்டிருக்கிறார்.

துட்டகெமுனுவின் நிலை இந்தியாவுக்கு வந்துவிட்டது. ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் பாகிஸ்தான் சொல்லவே தேவை இல்லை காஸ்மீர் என்றும் புகையும் விடையம் இப்போ வங்காள விரிகுடாவின் இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கம் அம்பாந்தோட்டயிலிருந்து அட்டை வளர்ப்புவரை அங்கெங்கிலாதபடி அவர்கள்பாடுதான்.

கெமுனுக்கு ஒருபக்கம் கடலாவது இருந்தது இவர்களுக்கு கடலுக்கு அப்பாலும் சீனாக்காரன் நிக்கிறான்.

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Elugnajiru said:

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

றோ உளவுப்பிரிவு தனது நலனுக்காக எதையும் செய்யும்.
விடுதலைப்புலியாக மாறும்
கரும்புலியாக மாறும்.
சிங்கள அரசியல்வாதிகளை தற்கொலை போராளி கொண்டு கொலை செய்யும்.
விடுதலைப்புலிகளுக்குள்ளும் வேறு இயக்கங்கள் பெயரில் படு கொலைகளை நடத்தும்.

இன்னும் பற்பல......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

யாழ்கள சின்ராசுகள்?????
யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே?

3 hours ago, tulpen said:

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..

Bild

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புரிந்தால் சுவைப்பீர்!
புரியாவிட்டால் ரசிப்பீர்!!
🤓🤓🤓
*அது எரிந்து விழுகிற போது* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

அது எரிந்து விழுகிற போது கண்ணாறக் கண்டேன். 

எனது மண்ணைக்கவர்ந்த கழுகுக்கும்பலின் ஓர் குறியீடாக அந்த எந்திரக்கழுகின் முதுகைக்கண்டேன் . 

வலப்புறமாக சுழன்ற  இறக்கைச்சக்கரம் 
வக்கிர எமப்படை போலவும்-அக்
கொடிய கழுகின் கூர் அலகு 
குத்திக் கூறாக எனது மண்ணைக் கிழிப்பதாகவும்; 

அங்கே கொதித்து 
எழுந்த வெப்பக்காற்றும்
அதன் வேக வீச்சில் 
சக்கரம் இடப் புறமுதுகு காட்டி ஓட.. 

காற்று...
எறிந்ததொரு கணை 
எரித்ததோ அதனை?!! 

புற முதுகைத் தாக்குதல்...
மரபு திரிந்த தாக்குதல் தான்! 
மக்கள் திரியாமல் காக்குதல் தான்!! 

அது எரிந்து விழுகிற போது கண்ணாரக்கண்டேன். 

பிறகு 

பதினான்கு எலும்பையும் 
அவற்றைப் போர்த்திய இருபத்தினாலு குறும்பையும் கூட கண்ணாறக் கண்டேன். 

                        ...தமிழ்க்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

யாழ்கள சின்ராசுகள்?????
யார் அவர்கள்? அதாவது நீங்களும் உங்கள் அருவருடிகளும் மகா ராஜாக்கள் அப்படித்தானே?

அண்ணை, 

வை டென்சன்?  

சின்ராசுகள் (நான் உட்பட) நாம் எல்லாரும்தான்.

அந்த க்ரூப், இந்த க்ருப், நடுவால சைக்கிள் ஓடுற க்ருப் எல்லாம் அதில் அடங்கும்🤣.

யாழ்பாணத்தில் பனம் பழம் விழுந்தது எண்டு செய்திவந்தாலே அதில் சீனா-இந்தியாவை முடிச்சு போட்டு எழுதுவதுதானே இப்ப டிரெண்ட். இதற்கு நான் உட்பட யாரும் விதி விலக்கல்ல - அதைதான் சொன்னேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

அட பாவியளே...... நான் பகிடிக்கு தானே போட்டேன்....

உண்மையா அதுதான் கதையா?🤔

ராஜீவ் கொலை முதல் பலதில் சு சாமிக்கு பங்கிருப்பதாக சொல்கிறார்கள்.

சு சாமி (வேறு யாருக்காகவோ) இந்தியாவுடன் சீனாவை முட்டிவிட பார்கிறார் போல தெரியுது எனக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

வை டென்சன்?  

நோ டென்சன்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நீங்கள் என்ன காரணம் சொன்னாலும்..... அதே முள்ளிவாய்காலில் நானோ.... நீங்களோ இருக்காமல் போனதன் காரணம் கர்மா.....

போராட்டத்தை தேர்த்தெடுத்த, தலைவருக்கு, வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளைகளுக்கும்..... அப்படி ஒரு முடிவு.... கர்மா.....

இந்திரா காந்திக்கும்....... இரண்டு மகன்மாருக்கும் நடந்த அகால முடிவும் கர்மா தானே.

இராணியம்மாவின் பெரியப்பா, ராசாவாகிய பின்.... இரண்டு தரம் விவாகரத்து பெற்ற வேலைக்கார பெண்ணை விரும்பி..... முடி துறந்ததால்....தம்பி அரசராகி.....தம்பி மகள் அரசியாகியதும் கர்மா.....

ஆக..... கர்மா வேறு..... just an accident வேறு.

பின்னது.... நடக்க... கர்மா.... காரணமாக இருக்கும்....

நாம... எமுதிப் பதியிற கருமங்களை எல்லாம் வாசித்து.... பெருமூச்சுடன் கத்தியை போட வேண்டிய இடத்திலை ஓங்கிப் போடுற...... நிழலி..... செய்யும்.... உதவிகள் கர்மாவா....just an accident ஆ

உங்களால் தீர்மானம் செய்ய முடியாத விடயங்களுக்கு கர்மா மேல் பழியைப் போடவேண்டியதுதான்.

🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 hour ago, குமாரசாமி said:

1988 ஈழத்தில் பாடசாலை விட்டு நான் வரும் வழியில் நான்கு தமிழர்களின் கொல்லப்பட்ட உடலங்கள் வீதியில் சிதைந்து கிடந்தது. அப்போது ஒரு பெரியவர் சொன்னார் தம்பி இப்போதுதான் இறந்த ஒருவரின் உடலை ட்ரக்கில் கட்டி இழுத்துப்போகிறார்கள் என்று. ..அந்த இந்திய இராணுவத்தின் தளபதிதான் இவர்..

Bild

 

 

புதிய தகவல்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்மா இந்த பிறப்பில் செய்தவைக்கு மட்டும் அல்ல.

அதற்கு முற்பிறப்புகள் பலதில் நிகழ்ந்தவைக்கும் கூட இந்த பிறப்பில் எதிர்வினையை காட்டும். காட்டாமலும் போகும் 🤣.

உதாரணமாக ரஜீவ் செத்ததுக்கு இந்த பிறப்பில் செய்த தீமை காரணம். 

ஆனால் முள்ளி வாய்காலில் அன்று பிறந்த சிசு செத்ததுக்கு அது முந்திய பிறப்பில் செய்தபாவம் காரணம்.

சரி இப்படி ஏன் இந்த ஆன்மா பிறவி பெருங்கடலில் உழல்கிறது?

ஒவ்வொரு ஆன்மாவின் முதல் பிறப்பிலும் அது zero bad karma வுடந்தானே இருந்திருக்கும்?

அதை சர்வ வல்லமை பொருந்திய கடவுள் ஏன் கெட்ட கருமங்களை செய்யாது தடுக்கவில்லை?

இப்படி பல விடை இல்லா கேள்விகள் எழும் விடயம் இந்த கர்மா.

ஆனால் ஒண்டு கர்மா மக்களை மாந்தைகளாக வைத்திருக்க விரும்புவோர்க்கு ஒரு நல்ல பயனுள்ள கருவி (useful controlling device).

முள்ளிவாய்காலில் ஏன் மக்கள் இறந்தார்கள்? கெட்ட கர்மா.

மகிந்த ஏன் சந்தோசமாக இருக்கிறார்? முன்பு செய்த நல்ல கர்மா > இன்று செய்த கெட்ட கர்மா.

தலைவர் ஏன் குடும்பத்தோடு இறந்து போனார்? அவரின் கெட்ட கர்மா > நல்ல கர்மா.

ஒருவருக்கு ஏன் லொட்டரி விழுந்தது - நல்ல கர்மா.

அதே நபர் ஏன் வெற்றி செய்தி கேட்டதும் மாரடைப்பால் செத்தார்? கெட்ட கர்மா.

கர்மா, விதி - இந்த ரெண்டு பொய்களையும் வைத்து உலகின் எந்த கேள்விக்கும் நாம் விரும்பும் சடையல் விளக்கம் கொடுக்கலாம்.

அதனால்தான் ஏனையவர்களை மொட்டை அடிக்க, பார்பனர்கள் இந்த இரெண்டையும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்து, சமய நம்பிக்கையாக பரப்பி விட்டுள்ளார்கள்.

1 minute ago, நன்னிச் சோழன் said:

 

புதிய தகவல்!

 

நான் ஒரு முறை பள்ளி போகும் போது 8 உடல்களை கண்டேன்😔.

ஆனால் இங்கே பதிவாளர் சொல்லவருவது “அதே இந்திய இராணுவத்தின் இன்றைய தளபதி” என்பதே என நான் நினைக்கிறேன்.

குறித்த அந்த செயலில் ஈடுபட்ட தளபதி இவர் என சொல்வதாக நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஏலியன் எண்டு தேள், சிலந்தி, கரப்பொத்தான், நட்டுவாக்காலி வடிவ வியூகங்களை அலசி, ஆராய்ந்து, அல்லு சில்லு படுத்த போறாங்ய்களே சாமீ🤣.

 🤣 சிரித்து முடியவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://en.m.wikipedia.org/wiki/Bipin_Rawat
 

Innocent People Killing Force இல் இவர் அங்கம் வகித்ததாக தெரியவில்லை. 1987 இல் சீனா உடன் ஏற்பட்ட எல்லை முறுகலில் இவர் பங்கெடுத்திருந்தாராம். @நன்னிச் சோழன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, Kapithan said:

உங்களால் தீர்மானம் செய்ய முடியாத விடயங்களுக்கு கர்மா மேல் பழியைப் போடவேண்டியதுதான்.

🤪

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேரம் வந்திட்டுது போய் சேர்ந்திட்டார். எனி யாரோ வரிசையில்..??!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

அதாவது, 

உங்களால் முடியாது என்று சொன்னால் அதற்குப் பெயர் கர்மா..☹️

முயற்சிகள் செய்யாமல் சும்மா  இருந்த பின்னர் பழியை கர்மாவின் மேல் போடலாம் கண்டியளோ..

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டியதாகிவிட்டத. என்ர தலையெழுத்து பாருங்கோ..🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

கர்மா இந்த பிறப்பில் செய்தவைக்கு மட்டும் அல்ல.

ஒரு காலத்தில்  தமிழரசர்கள் இன/மத ரீதியாக  கோலோச்சினார்கள். அங்கேயும் பழிகள்/சாபங்கள் இருக்கலாம்.

அதே போல்.....உலகம் முழுவதும் சுரண்டிப் பிழைத்த பிரிட்டிஷ் வல்லாதிக்கம் இன்று கொஞ்சம் தன்னை சுதாகரித்தாலும் முன்னர் செய்த கர்மவினையை தற்போது அனுபவிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Nathamuni said:

கர்மா!

தீர்மானம் செய்வது நடக்காமல் போவதன் காரணம் தானே கர்மா....

நடிகர் விஜயகுமாரதுங்க, தனக்கு போட்டியாக வரக்கூடாது என்று அவரைக் கொலை செய்வித்தார்..... பிரேமதாச....

அவரே கொலையாக...... அரசியலே வேண்டாம் என்று பிரிட்டனுக்கு ஓடிய விஜயகுமாரதுங்க மணைவி சந்திரிக்கா இருமுறை ஜனாதிபதியானார்...

தனக்கு பின் தனது மகன் அநுரவே அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பியவர், சிறிமாவோ.... வந்தவர் இளைய மகள்

தனக்குப் பின் தனது இளைய மகன் சஞ்ஜய் அரசியலுக்கு வரவேண்டும் என விரும்பினார், இந்திரா..... வந்தவர் மூத்தமகன்.

வரலாற்றில்.....

அரசவை வந்த ஜோதிடர் சொன்னார்..... மூத்தமகனுக்கு அரச கட்டில் பாக்கியம் இல்லை. இளையமகனுக்கே உண்டு....

அண்ணன் முகம் சுணங்கியதைக் கண்டு, மனம் வருந்திய தம்பி, அக்கணமே துறவறம் கொண்டு.... இளங்கோ அடிகளாக வெளியேறினார்.

அண்ணன் அரசனானான்....

ஜோதிடத்தை பொய்யாக்கியது.... கர்மா....

அப்டீக்கா விழுந்தா - அதுதான் கர்மா

இப்டீக்கா விழுந்தா - அதுதான் கர்மா

எப்டீக்கா விழுந்தாலும் - அதுதான் கர்மா

விழாமலே போனால் - அதுதான் கர்மா🤣.

கவுண்டரிண்ட வாழைபழ கொமெடிக்கு அந்தநாளில் பிராமணர் கொடுத்த பேர்தான் கர்மா 🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

அதாவது, 

உங்களால் முடியாது என்று சொன்னால் அதற்குப் பெயர் கர்மா..☹️

முயற்சிகள் செய்யாமல் சும்மா  இருந்த பின்னர் பழியை கர்மாவின் மேல் போடலாம் கண்டியளோ..

இதையெல்லாம் இங்கே எழுத வேண்டியதாகிவிட்டத. என்ர தலையெழுத்து பாருங்கோ..🤪

நீங்கள் தீர்மானம் எடுத்து நடக்காமல் போன கடந்த காலத்தை......

முயற்சி எடுக்காமல் பாழாகும் எதிர் காலத்துடன் குழப்புகிறீர்கள் என்று நிணைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, குமாரசாமி said:

ஒரு காலத்தில்  தமிழரசர்கள் இன/மத ரீதியாக  கோலோச்சினார்கள். அங்கேயும் பழிகள்/சாபங்கள் இருக்கலாம்.

அதே போல்.....உலகம் முழுவதும் சுரண்டிப் பிழைத்த பிரிட்டிஷ் வல்லாதிக்கம் இன்று கொஞ்சம் தன்னை சுதாகரித்தாலும் முன்னர் செய்த கர்மவினையை தற்போது அனுபவிக்கின்றது.

மத நம்பிக்கையை சாடவில்லை. கன்னி மேரி, அல்லாஹவின் குரல் முகமதுக்கு கேட்டது, புத்தர் இலங்கைக்கு வந்தார் என மதங்கள் எல்லாமுமே சில இலகுவான பொய்களின் அடிப்படையில்தான் கட்டமைக்கபடுகிறன.

ஆனால் மதம்தாண்டிய நடைமுறை உலகில் இந்த விளக்கங்கள் ஏற்கப்படாது.

கிளென் ஹொடில் என்ற இங்கிலாந்தின் கால்பந்து மனேஜர் நினைவிருக்கலாம் - மாற்று திறனாளிகள் உடல் நோய்ப்பட அவர்களின் கர்மாவே காரணம் என்றார். அதனால் வேலை போயிற்று.

நானும் கூட பேச்சோடு பேச்சாக, karma is a b#%^, முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் எண்டு எல்லாம் சொல்பவந்தான். @அக்னியஷ்த்ராவும் அந்த தொனியில்தான் சொல்லி இருப்பார் என நினக்கிறேன்.

ஒரு சொலவாடையாக, நமக்கு கெடுதல் செய்தவர்கள், நம்மால் தண்டிக்க பட முடியாதவர்கள் தாமாகவே தடக்கி விழும் போது இப்படி சொல்லி ஆறுதல் அடைவது மனித இயல்புதான்.

ஆனால் உலக வரலாற்றின் சம்பவங்களை, அரசியலை இந்த கர்மா-கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது.

பார்க்கவும் கூடாது?

ஏன்? ஏனென்றால் மகிந்தவை அவரின் முற்பிறப்பு கர்மா காக்கிறது - ஆகவே நாம் என்ன செய்தும் ஒன்றும் ஆக போவதில்லை என்ற நிலைக்கு இந்த விளக்கம் இட்டு போகும்.

உதாரணதுக்கு பிராமணனை கொல்வது பெரிய கெட்ட கர்மாவை தரும், ஆனால் பிராமணன் குடியானவனை கொன்றால் அது பெரிய விசயம் இல்லை - அதை பாவ நிவர்த்தி செய்து விடலாம் என்ற கர்மா அடிப்படையிலான நம்பிக்கை.

இந்த நம்பிக்கை எத்தனை ஆயிரம் ஆண்டுளாக வருணாசிரம் அடிப்படையில் கீழ் தட்டில் இருந்தவர்கள் அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் தடுத்தது? அத்தனை திணிக்கப்பட்ட அவமானங்களையும், மனித குல விரோதங்களையும் தாங்கி கொண்டு அவர்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் இருக்க வைத்தது - “ இது எமது விதி, கர்மா” என்ற அவர்களின் நம்பிக்கையே.

அதே போல்,

சோழனும் பாண்டியனும் செய்த கொடுமைக்கான பலனைதான் இப்போ இலங்கையில் நீங்கள் அனுபவிக்கிறீகள் என எம்மை நம்ப வைத்து விட்டால் - நாம் நம்மை கொடுமை படுத்துபவர்களை விட்டு விட்டு, “விதியே” என ஒதுங்கி விடுவோம் அல்லவா?

ஆகவே ஒருவரும், குறிப்பாக அடக்கபடும் இனங்கள் ஒரு போதும் தமது அரசியலில் “கர்மா” வுக்கு இடம் கொடுக்க கூடாது.

பிகு

கர்மா என்ற கருத்தியலை காலில் போட்டு மிதித்த அம்பேத்கர் பிறந்த வாரத்தில் இதை எழுதுவது ஒரு வினோதமான தற்செயல் நிகழ்வு (interesting coincidence). ஆனால் இப்படி எழுதவேண்டும் என்பதுதான் கர்மா என்பார்கள் சிலர் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்காலில் செய்த கொலைகள்..... வெள்ளைவான் கொலைகள், லசந்தா..... ரவிராஜ்..... பல....

கோத்தா...... கெஜ்க் போவார் என்பது பலரது தீர்மானமான எதிர்பார்ப்பு....

கர்மாவோ..... (தமிழில்; தலையெழுத்து) நாட்டின் ஜனாதிபதி ஆக....

அவரது கர்மா.... படி.... செய்த பாவத்துக்கான தண்டணை, இனித்தான் அல்லது அடுத்த பிறப்பில்.....

எம்ஜியாருக்கு எதிராக கருணாநிதி அரசியலுக்கு தயாராக்கியது..... அவரது மூத்தமகன் முத்துவை....

முதல்வராகியது..... அடுத்த மகன் அழகிரி அல்ல...... மூன்றாவது மகன்....

பிரபாகரனுடன் தோழுக்கு தோழாக நின்று களத்தில் வெற்றிகளைக் குவிதத்தவர் கருணா.... இன்று..... இவரா... களத்தில் நின்றவர் என்று நிணைக்க வைக்கும் வாழ்வு முறை..... இவருடன் நின்றவர்கள் பலர் இல்லை..

ஆக..... கர்மா என்ற தலையெழுத்துடன்..... வெளாடாதீங்கப்பா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

அவரது கர்மா.... படி.... செய்த பாவத்துக்கான தண்டணை, இனித்தான் அல்லது அடுத்த பிறப்பில்.....

அப்ப உந்த செஞ்சோலையில் கொல்லபட்ட குஞ்சு குருமன் எல்லாம், முந்தின பிறப்பில பண்டாரநாயக்க, சிறில், ஜே ஆர், காமினி, லலித், கிட்லர், ஸ்டாலின், போல்பொட் இப்படி கெட்ட ஆட்டம் போட்ட ஆட்களோ?

அப்ப அந்த குண்டுவீச்சு கர்மாவின் படிதான் நடந்திருக்கு?

அப்ப நாம் ஏன் தேவையில்லாமல் அதுக்காக இலங்கை அரசு மீது பழி போடுறம்?

 

17 minutes ago, Nathamuni said:

ஆக..... கர்மா என்ற தலையெழுத்துடன்..... வெளாடாதீங்கப்பா.....

பயம் - கர்மா/விதி போன்ற தத்துவங்களை பயன்படுத்தி அடக்க பட்டவர்களை மேலும் அடக்கி வைக்க பயன்படும் இன்னொரு கருவி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அப்ப உந்த செஞ்சோலையில் கொல்லபட்ட குஞ்சு குருமன் எல்லாம், முந்தின பிறப்பில பண்டாரநாயக்க, சிறில், ஜே ஆர், காமினி, லலித், கிட்லர், ஸ்டாலின், போல்பொட் இப்படி கெட்ட ஆட்டம் போட்ட ஆட்களோ?

அப்ப அந்த குண்டுவீச்சு கர்மாவின் படிதான் நடந்திருக்கு?

அப்ப நாம் ஏன் தேவையில்லாமல் அதுக்காக இலங்கை அரசு மீது பழி போடுறம்?

 

பயம் - கர்மா/விதி போன்ற தத்துவங்களை பயன்படுத்தி அடக்க பட்டவர்களை மேலும் அடக்கி வைக்க பயன்படும் இன்னொரு கருவி.

ரணில் நாட்டின் ஜனாதிபதி ஆக தலையால கிடங்கு கிண்டி , மக்களால் தூக்கி வீசப்பட்ட பின்பும்... ஏதோ நமபிக்கையில் பின்கதவால் உள்ள பூந்ததும் கர்மா....

திரிக்குத் திரி...... நாதமுனியுடன் கும்மியடிக்க நாண்டுகொண்டு நிப்பதுகோசனின் கர்மா என்றால்.... கத்தியை தூக்கயபடி தயாராக இரூப்பது மட்டுகள் கர்மா... 😁

இப்ப நான் கர்மாபடி....நித்தா கொள்ளப் போறன்.... நாளை சந்திப்பம்....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

ரணில் நாட்டின் ஜனாதிபதி ஆக தலையால கிடங்கு கிண்டி , மக்களால் தூக்கி வீசப்பட்ட பின்பும்... ஏதோ நமபிக்கையில் பின்கதவால் உள்ள பூந்ததும் கர்மா....

திரிக்குத் திரி...... நாதமுனியுடன் கும்மியடிக்க நாண்டுகொண்டு நிப்பதுகோசனின் கர்மா என்றால்.... கத்தியை தூக்கயபடி தயாராக இரூப்பது மட்டுகள் கர்மா... 😁

இப்ப நான் கர்மாபடி....நித்தா கொள்ளப் போறன்.... நாளை சந்திப்பம்....:grin:

🤣 சந்திப்பம்.

ஒரு கர்மாவும் தேவையில்லை நாதம், creditkarma நல்லா இருந்தா காணும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இந்த நம்பிக்கை எத்தனை ஆயிரம் ஆண்டுளாக வருணாசிரம் அடிப்படையில் கீழ் தட்டில் இருந்தவர்கள் அநீதிக்கு எதிராக கிளர்ந்து எழாமல் தடுத்தது? அத்தனை திணிக்கப்பட்ட அவமானங்களையும், மனித குல விரோதங்களையும் தாங்கி கொண்டு அவர்களை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாய் இருக்க வைத்தது - “ இது எமது விதி, கர்மா” என்ற அவர்களின் நம்பிக்கையே.

👍

இந்திய கண்டுபிடிப்பு கர்மா எமது ஆட்களும் வெளிநாடுகளுக்கு வந்த பின்பும் காவி கொண்டு திரிகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
3 hours ago, goshan_che said:

நான் ஒரு முறை பள்ளி போகும் போது 8 உடல்களை கண்டேன்😔.

ஆனால் இங்கே பதிவாளர் சொல்லவருவது “அதே இந்திய இராணுவத்தின் இன்றைய தளபதி” என்பதே என நான் நினைக்கிறேன்.

குறித்த அந்த செயலில் ஈடுபட்ட தளபதி இவர் என சொல்வதாக நான் நினைக்கவில்லை.

ஓமோம், சரிதான். இவர் அங்கு பங்கெடுக்கவில்லை. 
பதிவாளர் அப்படிப்பட்ட இந்தியப்படையின் கட்டளையாளர் என்றே சொல்லியிருக்கிறார். நாந்தான் தவறாக விளங்கிக்கொண்டேன். 👍

 

2 hours ago, goshan_che said:

https://en.m.wikipedia.org/wiki/Bipin_Rawat
 

Innocent People Killing Force இல் இவர் அங்கம் வகித்ததாக தெரியவில்லை. 1987 இல் சீனா உடன் ஏற்பட்ட எல்லை முறுகலில் இவர் பங்கெடுத்திருந்தாராம். @நன்னிச் சோழன்

👍 👍👍 

4 hours ago, Elugnajiru said:

சிலவேளை யாராவது அகதிமுகாமில் இருக்கும் இலங்கைத்தமிழன்மீது பாரத்தைப்போட்டு விடுதலைப்புலி எனக்கூறினாலும் கூறலாம். 

செஞ்சாலும் செய்வாங்கள். இல்லாத புலிக்கு மேலை பழியைப் போடுவாங்கள். போட்டால் பெரிய கலவரம் ஏற்பட்டாலும் ஏற்படலாம், தமிழ்நாட்டில் உள்ள எம்மவர் மீது!

நினைச்சாலே பதறுகிறது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.