Jump to content

தமிழ் ஈழம் ஏன் கிடைக்காமல் போனது? ஜெகத் கஸ்பர் அருமையான பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழம் ஏன் கிடைக்காமல் போனது? ஜெகத் கஸ்பர் அருமையான பேச்சு

நன்றி - யூரூப்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்வது? 

நானே கூறுவேன் காரணத்தை....

எங்களுக்குத் தகுதியில்லை. அதனால் தமிழீழம் மட்டுமல்ல .. மாகாண சபை கூட எங்களிற்கு கிடைக்காது.

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை இது?

யூதர்கள் அளவிற்கு ஒப்பிட்டு பேசி,மீண்டெழுவோம் என நம்பிக்கையுடன் பேசிவருவது..? ☹️

Link to comment
Share on other sites

தமிழ் ஈழம் என்ற மாயமானை துரத்துவதை ஈழத்தமிழ்மக்கள் கைவிட்டு நாளாச்சு. இப்போது தமிழரின் இருப்பை தக்கவைப்பதே பெரும்பாடு என்றாகிவிட்டது

தீர்வு வரும் என்று காத்திருக்காமல் தாயகத்தில் வாழும் மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் அவர்களது வாழ்ககை தரத்தை மேம்படுத்தும் செயல்களே தமிழரின் இருப்பை தக்கவைக்கும். கட்சி வேறுபாடு கடந்து  தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம்.  

இன்னும் தனியே பழம் வெட்டி வீரம் பேசும் வீணர்கள் புலம் பெயர் இணையங்களில் உசுப்பேற்றி விட்டு தமது குடும்பங்களை கவனிக்க சென்று விடுவார்கள். அவர்களை புறம் தள்ளி விட்டு தமிழ் கட்சிகள் ஜதார்தத வாழ்ககையை கருத்தில் கொண்டு செயற்படல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, tulpen said:

தமிழ் ஈழம் என்ற மாயமானை துரத்துவதை ஈழத்தமிழ்மக்கள் கைவிட்டு நாளாச்சு. இப்போது தமிழரின் இருப்பை தக்கவைப்பதே பெரும்பாடு என்றாகிவிட்டது

தீர்வு வரும் என்று காத்திருக்காமல் தாயகத்தில் வாழும் மக்களின் கல்வி, பொருளாதாரம் மற்றும் அவர்களது வாழ்ககை தரத்தை மேம்படுத்தும் செயல்களே தமிழரின் இருப்பை தக்கவைக்கும். கட்சி வேறுபாடு கடந்து  தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டிய தருணம்.  

இன்னும் தனியே பழம் வெட்டி வீரம் பேசும் வீணர்கள் புலம் பெயர் இணையங்களில் உசுப்பேற்றி விட்டு தமது குடும்பங்களை கவனிக்க சென்று விடுவார்கள். அவர்களை புறம் தள்ளி விட்டு தமிழ் கட்சிகள் ஜதார்தத வாழ்ககையை கருத்தில் கொண்டு செயற்படல் வேண்டும். 

உங்கள் விரக்தி புரிந்தாலும்...... நம்பிக்கை இழக்காதீர்கள்....

கிற்லர் தொடர் பதிந்தீர்கள்..... ஒரு விடயத்தை கவனித்திருப்பீர்கள்.....

காந்தியால் இந்தியா, இலங்கை சுதந்திரம் அடைந்தது..... 10 வீதம் தான். 90 வீதம் கிற்லர்.

பிரிட்டிஸ் பேரரசை பலவீனமடையச் செய்து.... பிரிட்டன் உதவி கேட்டபோது..... அமெரிக்கா.... சொன்னது...... காலனித்துவத்தை கைவிடாவிடில்...... கிற்லர் போல பல எதிரிகள் வருவார்கள்..... சமாளிக்க முடியாது.

ஆக.... புலிகள் பங்களிப்பும்..... இறுதியாக.... நமது பிரச்சணை தீர்வும்..... வர...... வெளியே பல சங்கதிகள் நடக்கின்றன.

சிங்களம் சமாளிக்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.