Jump to content

காதல் உணர்வு


Recommended Posts

அப்படியா சிவா அண்ணா............அப்ப குழந்தைகள் அது தான் என்னை போல பேபிக்கள் யாரை ரொமன்ஸ் பண்னுறது................

"காதல் வந்திருச்சு ஆசையில் ஓடி வந்தேன்"

:P :P

ஒரிடத்தில நம்மவர்கள் கூடினா பாருங்கள் அந்தந்த வயதினர் தங்கள் வயதை உஉடையவர்களுடன்தான் கூடியிலுப்பார்கள்

வெற்றிவேல் சொன்னமாதிரி

ஓடி விளையாடு பேபி

பேபிகளை தேடி ஓடு பேபி

Link to comment
Share on other sites

ஓடி விளையாடு பேபி

நீ ஓய்ந்திருக்கலாகாது பேபி

கூடி விளையாடு பேபி - அதில்

குற்றம் ஒன்றும் இல்லை பேபி

:D :D :D

வெற்றிவேல் மாமா உது என்ன ஓடி விளையாடு பாட்டு நல்லா இல்லை சொல்லிபோட்டேன்............நமக்கு பாடுற பாட்டு...........

கண்மூடி திறக்கும் போது கடவுள்

எதிரே வந்தது போல

கண்முன்னே அவளே வந்து நின்றாளே........... :P :D :P

Link to comment
Share on other sites

ஒரிடத்தில நம்மவர்கள் கூடினா பாருங்கள் அந்தந்த வயதினர் தங்கள் வயதை உஉடையவர்களுடன்தான் கூடியிலுப்பார்கள்

வெற்றிவேல் சொன்னமாதிரி

ஓடி விளையாடு பேபி

பேபிகளை தேடி ஓடு பேபி

ஓ சிவா அண்ணா எந்த பேபியை தேசி ஓடுறது என்று சொல்லவே இல்லை............ :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலியாகிவிடு மனைவியே.......

எனக்குப் பிடிக்குமென்று

கசங்காத

பருத்திப் புடவைகளையே

எப்பொழுதும் கட்டி வருவாய் -

காதலித்த காலத்தில்.

இன்றுமெனக்கு

பருத்திப் புடவைகளையே

பிடிக்கிறது -

உனக்குத் தான்

வியர்வை படிந்த நைட்டியே

உலகமாகி விட்டது

எப்பொழுதும்.

மனைவியாக

ஏவல் செய்கிறாய் -

தேநீரும், செய்தித்தாளும் தலைமாட்டில்,

இட்டிலியும், சட்டினியும் மேசை மீது.

காதலியாக செய்த

கடமைகள் மட்டும்

குளிர்சாதனப் பெட்டியின் ஆழத்திலே.

நீ

காலையில் உடுத்திப் போகும் ஆடை

மாலையில் வந்து பார்க்கும் முன்னே

அழகாக மடித்து

அலமாரி உள்ளே போய்விடும்

நினைவுப் பெட்டகங்களில் தொங்கும்

நம் கல்லூரிக் காதல் நாட்களைப் போல...

காதலியாக இருந்த பொழுது -

ஒருநாள் மறந்தாலும்

சினந்து காதைத் திருகுவாய்

'இன்று ஏன் என்னை நேசிப்பதாக'

சொல்லவில்லையென்று.

இன்று வருடத்திற்கு

ஒருமுறையேனும் சொல்லப் போகையில்

நெற்றிக்கண் திறக்காத குறையாய்

கடிந்து பேசுகிறாய்

'பொறுப்பில்லாத மனுஷ’னென்று.

மனைவியாக

நீ

இருந்தது போதும் -

பருத்திப் புடவை கட்டிய

காதலியாக இன்று மட்டும் வா.

உன் காதோரத்தில்

'நான் உன்னை நேசிக்கிறேன்'

என்பதாகக் கிசுகிசுக்க வேண்டும் -

உன் பிறந்த நாளான

இன்று மட்டுமாவாது.....

உங்களுக்காக எழுதியவர் - நண்பன்

http://nanbanshaji.blogspot.com/2005/07/blog-post.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண்களுக்காக..

காதலனாகி விடு கணவனே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதலனாகி விடு கணவனே..

முன்பு மணித்தியாலம் போவது

தெரியாமல் கதைத்திருப்போம்

இப்போ காலையில் கதை;தால்

வேலையால் வந்து கதைக்கிறேன்

என்கிறாய்..

வேலையால் வந்தால் இப்போது தான்

வேலையால் வந்தேன் என்கிறாய்

கதைப்பதற்காக நீ காத்திருந்தது போய்

இப்போ காத்திருப்பதே ஒரு கதையாக..

காதல் கதை சொல்லும் முன்பே

சுழற்ச்சி முறையில,; ஏதோ ஒரு

வுPட்டுக்கணக்கும், பிரச்சனைகளும்

சொல்லும் காலம் வந்து கழியும்.

சொல்ல நினைப்பவைவள் தொண்;ட

குழியில், சொல்ல விரும்பாத கணக்குகள்

வாய் நுனியில்

நீ அலுத்துக்கொள்வதும்

நான் அங்கலாய்பதும்.

கடல் கடந்து பறக்க வேண்டாம் எங்கும்

காலாற நடப்போம் கை கோர்ந்து இங்கேயே

பேப்பரைப் பார்ந்தபடி பதில்கள்

கனணியை மேய்ந்தபடி -திருப்பிச்சொல்லும்

என்ற விண்ணப்பங்கள்

கண்ணுக்குள்ளே பார்த்து

கண்களால் கதைத்தது எல்லாம்

கனவாய் போனதாக

நம்ப மறுக்குது மனது

காசு பணமும் வேண்டாம்

நகை புடவையும் வேண்டாம்

பேரும் புகழும் வேண்டாம்

பரிசும் காட்டும் வேண்டாம்

உன் நினைப்புக்குள் நான் வேணும்

நாம் என்ற நினைப்பு வேணும்

கண்ணுக்குள்ளே காதல் வேணும்

எனது நண்பன் எனக்கு வேணும்

பக்கமிருக்கும் ஏக்கம் வேணும்

கேட்டுப்பெறாத காதல் வேணும்

உடல் கடந்த உணர்வு வேணும்

உணர்வுக்குள்ளே உயிர் வேணும்

உயிர் காதலனாக நீ வேணும்

- பெண்களுக்காக கோபிதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ;வெண்ணிலா

Link to comment
Share on other sites

quote name='Gobitha' date='Jul 22 2007, 01:32 PM' post='326564']

காதலனாகி விடு கணவனே..

முன்பு மணித்தியாலம் போவது

தெரியாமல் கதைத்திருப்போம்

இப்போ காலையில் கதை;தால்

வேலையால் வந்து கதைக்கிறேன்

என்கிறாய்..

வேலையால் வந்தால் இப்போது தான்

வேலையால் வந்தேன் என்கிறாய்

கதைப்பதற்காக நீ காத்திருந்தது போய்

இப்போ காத்திருப்பதே ஒரு கதையாக..

காதல் கதை சொல்லும் முன்பே

சுழற்ச்சி முறையில,; ஏதோ ஒரு

வுPட்டுக்கணக்கும், பிரச்சனைகளும்

சொல்லும் காலம் வந்து கழியும்.

சொல்ல நினைப்பவைவள் தொண்;ட

குழியில், சொல்ல விரும்பாத கணக்குகள்

வாய் நுனியில்

நீ அலுத்துக்கொள்வதும்

நான் அங்கலாய்பதும்.

கடல் கடந்து பறக்க வேண்டாம் எங்கும்

காலாற நடப்போம் கை கோர்ந்து இங்கேயே

பேப்பரைப் பார்ந்தபடி பதில்கள்

கனணியை மேய்ந்தபடி -திருப்பிச்சொல்லும்

என்ற விண்ணப்பங்கள்

கண்ணுக்குள்ளே பார்த்து

கண்களால் கதைத்தது எல்லாம்

கனவாய் போனதாக

நம்ப மறுக்குது மனது

காசு பணமும் வேண்டாம்

நகை புடவையும் வேண்டாம்

பேரும் புகழும் வேண்டாம்

பரிசும் காட்டும் வேண்டாம்

உன் நினைப்புக்குள் நான் வேணும்

நாம் என்ற நினைப்பு வேணும்

கண்ணுக்குள்ளே காதல் வேணும்

எனது நண்பன் எனக்கு வேணும்

பக்கமிருக்கும் ஏக்கம் வேணும்

கேட்டுப்பெறாத காதல் வேணும்

உடல் கடந்த உணர்வு வேணும்

உணர்வுக்குள்ளே உயிர் வேணும்

உயிர் காதலனாக நீ வேணும்

- பெண்களுக்காக கோபிதா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:rolleyes: ஆ..அதுவா

ஆராய்ச்சி கட்டுரை

கல்யாணத்திற்கு பின் யாருக்கு காதல் உணர்வு முதலில் குறைந்து விடுமென..

:) உங்களுக்கு எப்படி..

Link to comment
Share on other sites

:rolleyes: ஆ..அதுவா

ஆராய்ச்சி கட்டுரை

கல்யாணத்திற்கு பின் யாருக்கு காதல் உணர்வு முதலில் குறைந்து விடுமென..

:) உங்களுக்கு எப்படி..

ஓ உது கட்டுரையா? நான் கவிதையாக்கமெண்டு நினைச்சன்.

முதல் குழந்தைக்குப்பின் ஒரு பெண்ணுக்கு கணவன்மேல் உள்ள காதல் உணர்வு குறைந்து பிள்ளைகளின்மேல் போய்வீடும்

ஆனால் ஓர் ஆணுக்கு எப்பொழுதும் ஒரேமாதிரித்தான்(ஒலுசிலர் விதிவிலக்காக இருக்கலாம்)

நமக்கு காதல் உணர்வு இன்னுமம் அதிகரிச்சிருக்கு (வேணுமெண்டா நம்ம ஆத்துக்காரிய கேடடுபார்க்கலாம்)

Link to comment
Share on other sites

எனக்கு ஒரு கேள்வி

எதிர்பார்ப்பின் வெளிப்பாடா? அல்லது

ஏமாற்றத்தின் பிரதிபலிப்பா?

பேபிக்கு என்னும் ஒன்று கூட இல்லை சிவா அண்ணா........... :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேபிக்கு என்னும் ஒன்று கூட இல்லை சிவா அண்ணா........... :rolleyes:

பேபிக்கு இங்க என்ன வேலை??? :angry:

Link to comment
Share on other sites

பேபிக்கு இங்க என்ன வேலை??? :angry:

இல்லை தங்கா எட்டி பார்தனான் என்ன நடக்கிறது என்று.............. :P :P

Link to comment
Share on other sites

அடிச்சு கட்டிப்போடணும் ஜம்முவை. ஹீஹீ :P

பாவம் பேபி............கட்ட எல்லாம் வேண்டாம்...........கட்டி போட்டா காதல் கூடும் தவிர குறையாது நிலா அக்கா.............எல்லா படத்திலையும் வாற டயலக்கை சொல்லி பார்தோமல............ :P :P

Link to comment
Share on other sites

பாவம் பேபி............கட்ட எல்லாம் வேண்டாம்...........கட்டி போட்டா காதல் கூடும் தவிர குறையாது நிலா அக்கா.............எல்லா படத்திலையும் வாற டயலக்கை சொல்லி பார்தோமல............ :P :P

அப்போ காதல் வந்திடிச்சு போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்போ காதல் வந்திடிச்சு போல.

பேபி சாமியாராயிடுத்து தானே அப்ப உதெல்லாம் வந்திரும் நிலா அக்கா :P

Link to comment
Share on other sites

அப்போ காதல் வந்திடிச்சு போல.

நிலா அக்கா எனக்கு எல்லோர் மீதும் தான் காதல் ஆனா எல்லாருக்க்ம் என் மேல காதல் என்று தெரியவில்லையே........அது தான் பேபி... ஆச்சே

:P :P

Link to comment
Share on other sites

பேபி சாமியாராயிடுத்து தானே அப்ப உதெல்லாம் வந்திரும் நிலா அக்கா :P

யார் இப்ப வதந்தியை கிளப்பினது................நான் சாமியார் எல்லாம் இல்லை சிட்னி கேள்சே.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் குழந்தையின் மேல் உங்களுக்கு அன்பு இல்லையா?

அல்லது அன்புக்கு பற்றாக்குறையா?

ஓரு இடத்தில் இருந்து எடுத்து இன்னெரு இடத்திற்கு கொடுப்பதற்கு?

ஏதிர்பார்ப்பு என்றால் மணமுடிக்கவில்லை என்பீர்கள்

ஏமாற்றம் என்றால் மணமுடித்தவர் என்பீர்கள்…

ஆதுதான் ஊகத்திறகு இடம் கொடுக்காமல் சும்மா ஆராய்ச்சிக் கட்டுரை என்றேன்

மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பருத்தி புடவை கட்ட நேரம் வேணுமே.

இட்லியும் சட்னியும் வேணும்

தலைமாட்டில் பேப்பரும் வேணும் என்றால்

எப்படி?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.