Jump to content

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்


Recommended Posts

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

 

 

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,

அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார்

அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,

உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது... எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான #காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இனதுரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்.

இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் "உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்" இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு என்று *************  திருமாவளவனை கிழித்து தொங்கவிட்டார்..

Link to comment
Share on other sites

  • Replies 152
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

 

2 hours ago, nunavilan said:

உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள்

 

 

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,,

அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார்

அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்பவர்,

உன்னை போன்ற ஆள்களால் தான் எங்கள் இனமே அழிந்தது... எங்கள் மக்கள் அழிவிற்க்கு காரணமான #காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்த இனதுரோகி நீ, நிச்சயம் உன்னை போன்ற ஆட்கள் இருப்பதால் தான் இலங்கையில் நாங்கள் அழிந்தோம்.

இனி இந்தியாவில் உள்ள தமிழர்களையாவது விட்டுவை. அவர்களாவது பிழைத்து கொள்ளட்டும் "உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொருக்கி கொள்" இனி மிச்சம் மீதி இருக்கிற எங்களையாவது வாழ விடு என்று *************  திருமாவளவனை கிழித்து தொங்கவிட்டார்..

2019ம் ஆண்டில் நடந்த விசயம் என நினைக்கிறேன்.

 

 

 

34 minutes ago, பெருமாள் said:

சுமத்திரனின் கூட்டதள்ளுமுள்ளு  பார்த்து கருத்து கூறியவர்கள் இதற்க்கு என்ன சொல்லபோகினம் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் .

🧐

அப்போதே எழுதிவிட்டேனே கனடாவில் சில முரட்டு பீசுகள் இருந்தால், லண்டனிலும் சில முட்டாபீசுகள் இருக்கிறோம் என காட்டினால்தான் எமக்கு மரியாதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் இது இரு வருடங்களின் முன்னர் நடந்த ஒரு சம்பவம், இது சம்பந்தமான சல சலப்புக்கள்  அப்போதே யாழில் இடம்பெற்றன என்றும் நினைக்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

நல்லதொரு கலாசாரம் உருவாகிவிட்டது. இது இன்னும் தொடரவேண்டும்

கருணாநிதியை பொது வெளியில் வசைபாடி திமுக வாக்காளர்களை எதிரிகளாக்கியாகி விட்டாயிற்று.

அடுத்து திருமா ஆதரவாளர்கள்.

இப்படி ஒவ்வொரு தமிழக அரசியல் கட்சியின் ஆதரவு தளத்தையும் ஈழத் தமிழருக்கு எதிரியாக்கி விட்டால்…..

இந்த திட்டம் இன்றைய நிலையை மனதில் வைத்து அல்ல, அடுத்த சந்ததி புலம்பெயர், ஈழ, தமிழக மக்கள் கூட ஓரணியில் திரள கூடாது என இப்போதே நீண்டகால நோக்கில் அமல்படுத்தபடும் திட்டம் இது.

 

இதனால் பயனடைவோர் இலங்கையும், இந்தியாவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, அராலி said:

திருமாவளவனின் நடவடிக்கைகள்

 அண்மைக்காலங்களில் பெரும் சந்தேககஙகளை உருவாக்கிவருகிறது.

ஐயா உங்கள் கிரகிக்கும் திறனோ அமோகம...👍👍🏽👍🏽👍🏽👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

கருணாநிதியை பொது வெளியில் வசைபாடி திமுக வாக்காளர்களை எதிரிகளாக்கியாகி விட்டாயிற்று.

அடுத்து திருமா ஆதரவாளர்கள்.

இப்படி ஒவ்வொரு தமிழக அரசியல் கட்சியின் ஆதரவு தளத்தையும் ஈழத் தமிழருக்கு எதிரியாக்கி விட்டால்…..

இந்த திட்டம் இன்றைய நிலையை மனதில் வைத்து அல்ல, அடுத்த சந்ததி புலம்பெயர், ஈழ, தமிழக மக்கள் கூட ஓரணியில் திரள கூடாது என இப்போதே நீண்டகால நோக்கில் அமல்படுத்தபடும் திட்டம் இது.

 

இதனால் பயனடைவோர் இலங்கையும், இந்தியாவும்.

அதுதான் சொல்லி விட்டேனே.

ஊழல் செய்து மோடியிடம் மாட்டி, தூண்டில் மீன் போல துடிக்கிற திராவிடத்தையும், அதன் கூட்டாளிகளையும் நம்பினால் என்ன, நம்பாவிட்டால் என்ன?

மோடிஜி பயத்தில, வாக்குகளை தந்த இஸ்லாமியருக்கே அல்வா கொடுத்த திராவிடத்தை..... .நம்ப... வாக்கே இல்லாத நமக்கு எந்த முகாந்திரமும் இல்லை.

நாம் இழக்க எதுவுமே இல்லை என்பதால்..... மோடிஜியை தான் நெருங்க வேண்டும்....

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

இந்த விசையம் சீனாவுக்குத் தெரியுமோ😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்த விசையம் சீனாவுக்குத் தெரியுமோ😆

இனிதான் கடதாசி போடவேணும்... அதுக்காக மாண்டரின் படித்துக்கொண்டு இருக்கிறேன்... 😎

***

எனது பார்வையில் தெளிவாக இருக்கிறேன். தமிழக அரசியல் குறித்த கருத்து மோதல் வேறு.

அதனுடன் எங்கள் அரசியலை கோர்த்து குழப்புவது வேறு, தேவையில்லாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்...

ஓகஸ்ட் 2019 இல் நடந்த அதரப் பழசான வீடியோ.! நானும் ஏதோ இந்த கொரோனாக் காலத்தில் வந்தராக்கும் என்று நினைத்தேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

ஏப்ரல் 2019 இல் நடந்த அதரப் பழசான வீடியோ.! நானும் ஏதோ இந்த கொரோனாக் காலத்தில் வந்தராக்கும் என்று நினைத்தேன்

குசும்பர் கிருபன்... கொரோனா காலத்தில்... அந்தாள்... லண்டன் வந்தவர் எண்டு நினைத்தீர்களோ? 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

குசும்பர் கிருபன்... கொரோனா காலத்தில்... அந்தாள்... லண்டன் வந்தவர் எண்டு நினைத்தீர்களோ? 😜

அந்தாள் வந்தாலும் அந்த நேரம் கத்தியவர் கொரோனாப் பயத்தில கிட்டவும் போகமாட்டார்! ஸுமில் கூட்டம் நடந்தாலும் கத்தமுடியாது. மொடரேற்றர்ஸ் மியூற் பண்ணிவிடுவார்கள்!!

நுணா இப்ப கத்தமுடியாமல் வீட்டில் இருப்பவர்களை ஆற்றுப்படுத்தத்தான் பழைய வீடியோவைப் போட்டிருக்கின்றார் போலிருக்கு😝

Link to comment
Share on other sites

இந்த வீடியோ பழையது என்றாலும் இப்போது தான் பார்ததேன். சிங்கள காடையர்களை விட தமிழ் காடையர்கள் மிகவும் மோசமானவர்கள் போலிருக்கிறது.

நல்ல காலம் தமிழீழம் கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதி.

போராளிகளின் அரபணிப்பில் மடிந்து போக, இப்படியான காடையர்களிடம் அதிகாரம் போய் தமிழீழம் சிக்கி சீரழிந்திருக்கும்.  இப்படியே லண்டனில், கனடாவில் we want tamil eelam என்று  காட்டு கத்து கத்திக்கொண்டே இந்த காடையர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கட்டும். 😂

 இணைப்புக்கு நன்றி நுணா. 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, tulpen said:

இந்த வீடியோ பழையது என்றாலும் இப்போது தான் பார்ததேன். சிங்கள காடையர்களை விட தமிழ் காடையர்கள் மிகவும் மோசமானவர்கள் போலிருக்கிறது.

நல்ல காலம் தமிழீழம் கிடைக்கவில்லை என்பது ஒரு பெரிய நிம்மதி.

போராளிகளின் அரபணிப்பில் மடிந்து போக, இப்படியான காடையர்களிடம் அதிகாரம் போய் தமிழீழம் சிக்கி சீரழிந்திருக்கும்.  இப்படியே லண்டனில், கனடாவில் we want tamil eelam என்று  காட்டு கத்து கத்திக்கொண்டே இந்த காடையர்கள் தமது வாழ்நாளைக் கழிக்கட்டும். 😂

 இணைப்புக்கு நன்றி நுணா. 👍

எதனை, எதனுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று தலையில் அடிக்கத் தோன்றுகிறது.🤦‍♂️

பக்கத்து வீட்டுக்காரர் மகன் தண்ணிய போட்டு..... அட்டகாசம் பண்ணிணால், அடடே.... நமக்கு மகன் இல்லாதது நல்லதாய் போய்விட்டது.... இருந்தால்..... அந்தப்பயலுடன் சேர்ந்து நாசமாகியிருப்பான் என்று சொல்வது போலல்லாவா உள்ளது உங்கள் கருத்து. 😰

ஈழம் கிடைத்தால்..... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று புரியாத முட்டாள்களாக மக்கள் இருப்பார்களா? 🤔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தனியே தன்னந்தனியே ஓடி ஓடி திரிந்து குழப்பம் விளைவித்தவரை கழட்டி விட்டு இன்று கொழும்பில் கூட்டம் நடந்துள்ளது .

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

மோடிஜியை தான் நெருங்க வேண்டும்....

மோடி ஜி யை நெருங்கிய போது….

 

2 hours ago, Nathamuni said:

அவரும் வேலைக்காகாவிடில்.... சீனாக்காரன் பக்கம் போவதில் உள்ள நியாயத்தை அவர்கள் மறுக்க முடியாது.

அதுவும் சரி வராவிட்டால் செவ்வாய், யுரேனஸ், கெப்லர், ரெட் டுவார்வ் இவற்றை நாம் அணுகுவதில் உள்ள நியாயத்தை சீனா மறுக்க முடியாது என்பதும் உண்மை.

1 hour ago, Nathamuni said:

எனது பார்வையில் தெளிவாக இருக்கிறேன். தமிழக அரசியல் குறித்த கருத்து மோதல் வேறு.

இப்படி சொல்லி கொண்டே ஈழத்தமிழர் என்ற அடையாளத்துள் ஒழிந்து கொண்டு முடிந்தளவு தமிழக அரசியல் தலைவர்களை வசைபாடி - அவர்களின் ஆதரவாளர் மத்தியில் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் பற்றி மாறா பகையை விதைப்போம்.

நிச்சயமாக மிக தெளிவாக இருக்கிறீர்கள்👏🏾.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

உண்மைதான் புலம் பெயர் புத்திசாலிகள் எல்லாம் வாக்கு போடாமல் விட்டால் இவர்கள் எப்படி எம் பி ஆக முடியும்?

பயந்திட்டாப்பல பயபுள்ளைக.

 

Link to comment
Share on other sites

38 minutes ago, Nathamuni said:

எதனை, எதனுடன் ஒப்பிடுகிறீர்கள் என்று தலையில் அடிக்கத் தோன்றுகிறது.🤦‍♂️

பக்கத்து வீட்டுக்காரர் மகன் தண்ணிய போட்டு..... அட்டகாசம் பண்ணிணால், அடடே.... நமக்கு மகன் இல்லாதது நல்லதாய் போய்விட்டது.... இருந்தால்..... அந்தப்பயலுடன் சேர்ந்து நாசமாகியிருப்பான் என்று சொல்வது போலல்லாவா உள்ளது உங்கள் கருத்து. 😰

ஈழம் கிடைத்தால்..... யாருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று புரியாத முட்டாள்களாக மக்கள் இருப்பார்களா? 🤔

 

அப்படி இல்லை நாதமுனி. முன்பெல்லாம் தமிழ் தேசியம் என்ற சொல் மிகுந்த மதிப்புடன் பார்க்கப்பட்டது. மிகவும் பொறுப்புணர்வுடன் வளர்த் தெடுக்கப்பட வேண்டிய ஒரு சித்தாந்தமாக உருவாகியது. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் வியந்து பாராட்டப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையில்  தமிழ் அகராதியில்

தமிழ்த் தேசியம் = காடையர்கள், ரௌடிகள்,  

என்று எழுதும் நிலையை தமிழ் தேசியம் பேசும் ரவுடிகளின் சமூக வலைத்தள பதிவுகள் காட்டி நிற்கின்றன. தற்போதைய நிலையில் தமிழர தேசியம் எற்ற கருத்தியலை சமூக வலைத்தளங்களில் காவுபவர்களில் மிக பெரும்பான்மையானோர் காடையர்களே. அந்த காடையர்களில் ஒரு சிறிய பிரிவினரே இந்த காணொலியில் வருபவர்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

மோடி ஜி யை நெருங்கிய போது….

 

அதுவும் சரி வராவிட்டால் செவ்வாய், யுரேனஸ், கெப்லர், ரெட் டுவார்வ் இவற்றை நாம் அணுகுவதில் உள்ள நியாயத்தை சீனா மறுக்க முடியாது என்பதும் உண்மை.

இப்படி சொல்லி கொண்டே ஈழத்தமிழர் என்ற அடையாளத்துள் ஒழிந்து கொண்டு முடிந்தளவு தமிழக அரசியல் தலைவர்களை வசைபாடி - அவர்களின் ஆதரவாளர் மத்தியில் ஒட்டு மொத்த ஈழத்தமிழர் பற்றி மாறா பகையை விதைப்போம்.

நிச்சயமாக மிக தெளிவாக இருக்கிறீர்கள்👏🏾.

நிச்சயமாக பங்கு..... சாவுக்கே வராதவன்..... திவசத்துக்கே வரப்போறான்?

விடுங்க..... நம்பி ஏமாந்தது போதும்..... அதுக்கு..... சிங்களவன் எறியிரதை எடுத்து கொண்டு அமைதியாக இருக்கலாம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Nathamuni said:

சிங்களவன் எறியிரதை எடுத்து கொண்டு அமைதியாக இருக்கலாம்

நொங்கு,

நீங்க மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சி சத்தமா பேசீடீங்க🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தனியே தன்னந்தனியே ஓடி ஓடி திரிந்து குழப்பம் விளைவித்தவரை கழட்டி விட்டு இன்று கொழும்பில் கூட்டம் நடந்துள்ளது .

கனடா  குழப்பம் தும்புக்கட்டையை TNA  சார்பில் போட்டி போட வைத்தால் கூட வெற்றி பெற்றுவிடுவம் என்றவர்களை  யோசிக்க வைத்துள்ளது .

நடந்தது கட்சித் தலைவர்கள் கூட்டம் - பேச்சாளர்களின் கூட்டமல்ல - என்பதைச் சொன்னால் பொய் தூவுவதைச் செய்ய முடியாமல் போய் விடும் - எனவே மறைத்து விட்டீர்கள் போல!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நொங்கு,

நீங்க மைண்ட்வாய்ஸ் எண்டு நினைச்சி சத்தமா பேசீடீங்க🤣.

அது மைண்ட் வாய்ஸ் இல்லை பங்கு.....

அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்....

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

அதாவது.... திராவிடத்தை நம்பிறதிலும் பார்க்க, சிங்களத்தை நம்பலாம்.....

பிழை எண்டுறியளே? 😁

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

அது மைண்ட் வாய்ஸ் இல்லை பங்கு.....

அனுபவத்தில் சொல்லியிருக்கிறார்கள்....

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

அதாவது.... திராவிடத்தை நம்பிறதிலும் பார்க்க, சிங்களத்தை நம்பலாம்.....

பிழை எண்டுறியளே? 😁

தமிழீழ போராட்டம் எந்த காலத்திலும் திராவிடத்தோ வேறு எந்த எந்த நாடுகளையோ நம்பி நடத்தப்படவில்லை. தனியே ஆயுதத்தை நம்பி மட்டுமே புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. ஆகவே,  உங்கள் கூற்றை “ஆயுதத்தை நம்பியதை விட சண்டைக்காரனுடன் உடன்பாட்டுக்கு வந்திருக்கலாம்”,   எனத் திருத்திக் கொள்ளுங்கள்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.