-
Tell a friend
-
Topics
-
Posts
-
By goshan_che · Posted
ஓம் ஆனால் இவ்வளவு காலமும் இருந்தது. இப்போதும் ஏலவே பென்சன் வயதுக்கு வந்தவர்கள் எடுக்கிறார்கள். ஆகவே NI கட்டாதவர், போதியளவு கட்டாதவருக்கும் - basic state pension கிடைத்தது. கிடைக்கிறது. அதே போல் - வேலை இல்லா கொடுப்பனவு 16 வயதில் எடுக்க தொடங்குபவர் ஒரு பங்களிப்பும் (பிறிமியம்) இல்லாமல் காசு எடுப்பார். அதைப்போலவே வாழ்நாள் மாற்றுத்திறனாளியும் அவர்களுக்கு உரிய பங்கை எப்போதும் செலுத்தாமலே பலனை வாழ் நாள் பூராகவும் எடுப்பார். இவர்கள்+ பென்சன் காரர் கொடுப்பனவுகளை fund பண்ணுவது (முழுவதுமாக அல்ல) ஏனையோரின் NI contributions. ஆகவே இதை காப்புறுதி என எப்படி சொல்லமுடியும்? இயலுமானர்கள்/இருப்பவர்களிடம் எடுத்து, எல்லோருக்கும் சேவையை வழங்குவது - வரி, taxation. காப்புறுதி அல்ல. இல்லை. இது ஒரு காப்புறுதி என பெயரிடப்பட்ட வரி. NI வரமுதலும் இந்த பாதுகாப்புகள் இருந்தன. ஆனால் தொடர்ந்தும் அதை செய்ய வழி தெரியாத போது, தந்திரமாக உள்ளே வந்த வரிதான் NI. -
அண்ணை சிங்கள பெண்களதும் கேரள பெண்களதும் ஆடை அணிதலும், கலை நடனங்களிலும் சில ஒற்றுமை தெரிகிறது.
-
அடிப்படை அரச ஓய்வூதியம் எடுக்க கூடியவர்கள் எல்லோரும் , அரச ஓய்வூதிய வயதுக்கு வந்துவிட்டார்கள் . எடுக்காமலும் இருக்கலாம்; இனி அடிப்படை அரச ஓய்வூதியம் இல்லை. அனால் காப்புறுதி - இதை விட நிச்சயமான காப்புறுதி ஒன்று இல்லை - ஏனெனில் உங்களின் கட்டுப்பாட்டை மீறி நீங்கள் உங்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆனா வருமானத்தையோ, முதலீடு அல்லது இவை போன்ற வருங்கால வருமான ஏற்பாடுளை இழந்தால் - இதை விட உறுதியான காப்புறுதி இல்லை.
-
Recommended Posts