Jump to content

இந்தியாவை அழிக்க இலங்கையில் தடம் பதிக்கும் சீனா : Major MadhanKumar


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி - யூரூப்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


 சில உண்மைகள் உள்ளன. 1. 04:00  - 04:11 வரை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதன் குமார்.

இதை சொல்லல முதல்.

1. புலிகளை, ஈழத் தமிழ் மக்களின் வன்முறையான இனப்படுகொலை ஊடக அழித்து, கிதியா பாதுகாப்பை தேடலாம் என்ற கொள்கையை
 
2. அதை முன்னின்று செய்த அப்போதைய அரசாங்கத்த்தை

3. காங்கிரஸ் கட்சியை, தலைமையை 

4. கொள்கை கட்டமைப்பை அதிகாரிகளிடம் விட்ட அரசியல் தலைமையயை 

5. இராணுவ தலைமை பீடத்தை கூட 

ஆக கூடிய வன்மையான (அனால் பண்பான) மொழியில் கண்டியுங்கள் 


அதன் பின் நீங்கள் சொல்ல வேண்டி வந்ததை சொல்லுங்கள்.


எவர் கடைசியாக புன்முறுவக் பூக்க முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்பபோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

மதன் குமார்.

இதை சொல்லல முதல்.

1. புலிகளை, ஈழத் தமிழ் மக்களின் வன்முறையான இனப்படுகொலை ஊடக அழித்து, கிதியா பாதுகாப்பை தேடலாம் என்ற கொள்கையை
 
2. அதை முன்னின்று செய்த அப்போதைய அரசாங்கத்த்தை

3. காங்கிரஸ் கட்சியை, தலைமையை 

4. கொள்கை கட்டமைப்பை அதிகாரிகளிடம் விட்ட அரசியல் தலைமையயை 

5. இராணுவ தலைமை பீடத்தை கூட 

ஆக கூடிய வன்மையான (அனால் பண்பான) மொழியில் கண்டியுங்கள் 


அதன் பின் நீங்கள் சொல்ல வேண்டி வந்ததை சொல்லுங்கள்.


எவர் கடைசியாக புன்முறுவக் பூக்க முடிகிறது என்பதை பொறுத்திருந்து பார்பபோம்.

இந்தியவெளியுறவுக்கொள்கையின் படுதோல்வி.ஏறக்குறைய அரைமில்லியனளவிலான ஈழத் தமிழர்களுக்கு நாடமைந்தால் ஆபத்து என்ற சிந்தாந்த வியூகத்தால், இந்தியா தனது பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. மேஜரின் கூற்றுப்படி ஏன் ஒன்றியம் இப்படிஇருக்கிறது.

Link to comment
Share on other sites

மேஜர் மதன்குமார் அவர்கள் இந்தியன் நடுவன் அரசு, ஈழத்தமிழருக்கும், இயக்கத்துக்கும் எதிராக செய்தவை எல்லாவற்றையும்  நைஸ்சா சீனாவின் தலையில் கட்டி அடிக்கின்றார், கேக்கிறவன் எல்லாம் கேனயன் என்று நினைக்கின்றார் போல் உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய வெறியர்கள் சோனியாவின் சேலைக்குள் பதுங்கி இருக்க செய்த புலி அழிப்புக் காரியத்தால்.. ஹிந்தியாவின் அழிவு சீனாவுக்கு இலகுவாக்கப்பட்டதே உண்மை.

அடிப்படையில் ராஜீவ் குடும்பத்தின் சுயநலமே ஹிந்தியாவின் அழிவுக்கு முக்கிய காரணம்.

ஹிந்தியா வடக்கு பாதுகாப்பில்லை என்று தெற்கிற்கு நகர்த்திய அத்தனை இராணுவ.. விண்வெளி.. அணு... கடல்வழி..  பொருண்மிய இலக்குகளும்.. வட தமிழீழத்தில் சிங்கள ஆக்கிரமிப்போடு நகரும் சீன ஆதிக்கத்திற்கு மிக இலகுவாக அமைந்துவிட்டது.

சீனா சிங்களப் படை முன்னிலையிலேயே.. பகிரங்கமாக ரோன் வைச்சு ஹிந்திய பரப்பை கண்காணிக்கிற அளவுக்கு நிலைமை ஹிந்தியாவுக்கு எதிராக மாறி இருக்கிறது.

இது 2009 மே க்கு முன் சாத்தியமா என்பதை.. சர்மாக்களும்.. நாராயணர்களும்.. நிதிகளும்.. சுவாமிகளும் சிந்திக்க வேண்டும். ஹிந்தியாவின் இந்திராவுக்குப் பின்னரான.. முட்டாள் தனமான.. தமிழர் விரோத நிலைப்பாடே.. சீனாவுக்கு மிக இலகுவான சந்தர்ப்பத்தை அழித்திருக்கிறது.. ஹிந்தியாவை சூழ்ந்து பிடிக்க. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.