Jump to content

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...


Recommended Posts

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...

தலை முடி ஆரோக்கியம்

மாதம் ஒரு முறை மருதாணி இலைகளை அரைத்து தலைக்குத் தேய்த்தால் நல்ல குளிர்ச்சி கிடைத்து, தலை முடி ஆரோக்கியமாக இருக்கும்.

வாரத்தில் 2 முறைகள் ஆலிவ் ஆயிலை மயிர்க் கால்களில் படும்படி தேய்த்து, பின்பு சிகைக்காய் தூள் பயன்படுத்திக் குளித்தால் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

தலை முடி வளர்ச்சி

தினமும் சிறிகளவு வேப்பங் கொழுந்தை எடுத்து வாயில் மென்று சாப்பிட்டால் தலைமுடி நிறைய வளரும்.

ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்திப் பூவை அரைத்து நல்லெண்ணெயில் காய்ச்சி, வடிகட்டியபின் தலைக்குத் தேய்த்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

வாரத்திற்கு 2 முறைகள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், முடி உதிராது. செம்பருத்தி இலைகளைஅரைத்து žயக்காயுடன் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால் ஷாம்பு மாதிரி இருக்கும். நல்ல குளிர்ச்சி கிடைத்து, முடி வளரும்.

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

செம்பட்டை நிற முடி

செம்பட்டை நிற முடிஉடையவர்கள் மருதாணி இலைகளை அரைத்துக் கலந்து காய்ச்சிய எண்ணெய்யை தேய்க்க வேண்டும்.

நரைமுடி

கருவேப்பிலையை அரைத்துச் சாறு எடுத்து, அந்த சாறு அளவு தேங்காய் எண்ணெய்யை இத்துடன் கலந்து, காய்ச்சி (வெண்ணெய் உருக்குவது போல) வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தேய்த்து வந்தால் நரை மறையும்.

நெல்லிக்காய் சாற்றில் மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து வந்தால் நரை மறையும்.

:P :P

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

தகவலுக்கு நன்றி ஜம்மு

ஜம்மு தினமும் சாம்பூ வைச்சு குளித்தால் என்னாகும்?

ஜம்மு இதில் கூறப்பட்ட வகைகளில் நீங்கள் எந்த ரகம்?

Link to comment
Share on other sites

சாம்பு வைத்து தானே பேபியும் குளிகிறது நிலா அக்கா என்ன வைத்து குளிகிறீனீங்க...........இதில் பேபி வந்து ஒரு ரகமும் இல்லை ஏன் என்றா பேபிக்கு இப்ப தான் தலைமயிர் வளருகிறது அது தான் குழந்தை ஆச்சே..........

ஆனால் இப்ப பேபியின்ட தலை எல்லாம் வேற கலரா போச்சு...........வீட்டை ஏச்சு விழுது நிலா அக்கா...... :mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

Link to comment
Share on other sites

நாம சன் சில்க் தான் பாவிக்கிறனாங்க. வாரத்துக்கு மூன்றுதடவைகள் :Pஎன்ன கலர் பெயிண்ட் அடிச்சிருக்கிறியள் பேபி?

ஓ சன்சில்கா............நல்லது அதையே பாருங்கோ நாம வாரத்தில ஏழு நாளும் தலை தான் பாருங்கோ............இப்ப மஞ்சள் கலர் தான் அடித்து ஏச்சு வாங்கி கொண்டு இருகிறேன்.................... :mellow:

Link to comment
Share on other sites

நல்ல தகவல் யமுனா

ஆனால் இது முடி உள்ளவர்களுக்கு மட்டும் தானே.

தலையில் முடியே இல்லாத ஆக்களுக்கு என்ன செய்யலாம்

என்று சொல்லவேயில்லை.

( கீக்கீக்கீக்கீ எனக்கு தலையில் முடி இருக்கு.)

:):):):):):mellow:

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

Link to comment
Share on other sites

முடி இல்லாதவங்களுக்கு எதுவுமே பண்ண முடியாதுங்க. ஆனால் இப்போ ஏதோ அக்குபஞ்சர் முறை ல முடி வளர்க்கலாம் னு படித்த ஞாபகம்

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

இது எல்லாவற்றையும் விட ஈசியான வழியை நான் சொல்லுறேன்..............அது தான் டோப் போட்டா சரி தானே......... :P

Link to comment
Share on other sites

ஆனாலும் முடி இல்லாதவங்க முடி உள்ளவங்களுக்கு இம்முறையை விளம்பரப்படுத்தலாமுங்கோ

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:mellow::):)

Link to comment
Share on other sites

நிலாக்கா

நீங்க சொன்னபடி விளம்பரம் செய்யலாம்.

ஆனால் சின்ன சந்தேகமுங்கோ

அதையும் நீங்களே சொல்லுங்கோ அக்கா

தலையிலே முளைத்தால் தலைமுடி

காலிலே முளைத்தால் கால்முடி

கையிலே முளைத்தால் கைமுடி

முகத்திலே முளைத்தால் முகமுடி என்றுதானே

சொல்லவேண்டும்.அதை விட்டு தாடி,மீசை என்று

ஏன் சொல்லுகிறார்கள்?

:D:D:D

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

Link to comment
Share on other sites

சா என்ன ஒரு டவுட்டு ஆனா இதை எங்கையோ கேட்டு இருகிறேனே............. :D :P

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

Link to comment
Share on other sites

செந்தில் & கவுண்டமணி கிட்ட தான் போய் கேட்கணும் மருமகனே. இல்லையா ஜம்மு தம்பி

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

Link to comment
Share on other sites

ஆமாம் நிலா அக்கா செந்தில் & கவுண்டமணி உங்க பிரண்சா நிலா அக்கா............... :P

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

Link to comment
Share on other sites

இல்லை ஜம்மு. தெரிந்தவர்கள். தெரிந்தவர்களை எல்லாம் நட்பென சொல்லிக்க விரும்புறதில்லை. :P

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

Link to comment
Share on other sites

ஓ அப்படியா நிலா அக்கா.............நமக்கும் தான் ஜோர்ஷ் புஷ்யை தெரியும் ஆனால் அவருக்கு என்னை தெரியாதே.............நானும் நட்பென சொல்லி கொள்ளதில்லை என்றா பாருங்கோ............. :P

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

Link to comment
Share on other sites

இதோடா. சிரிப்பு தாங்கிக்கவே முடியல்லை ஜம்மு :D:D :P

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

Link to comment
Share on other sites

சிரிப்பு தாங்கமுடியவில்லை என்றா பக்கத்தில இருப்பவர்களிற்கு கடனா கொடுகிறது தானே............ :P

கடனாவா? ஹீஹீ நமக்கு பக்கத்தில் யாருமே இல்லையே. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஜொம்மு! :rolleyes:

Link to comment
Share on other sites

நன்றி ஜொம்மு! :rolleyes:

எவள் அக்கா வாங்கோ...........வாங்கோ.........நீங்க என்ன சம்பு பாவிக்கிறனீங்கள் ஏன் என்றா உங்க கூந்தல் நல்லா இருக்கு அது தான்............... :P :P

Link to comment
Share on other sites

ஜொம்மு இல்லை சம்பூ சீச்சீ ஜம்மு :rolleyes:

நிலா அக்கா.....எவள் அக்கா எனக்கு செல்லமா வைத்த பெயர் அவா மட்டும் தான் பேபியை கூப்பிடுவா அப்படி............. :P :P

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

Link to comment
Share on other sites

தலை முடி உதிர்தல்

செம்பருத்திப் பூவை அப்படியே சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து, முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயத்தைப் பாலில் அல்லது தண்­ரில் ஊற வைத்து, அரைத்துத் தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி உதிராது.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து தலைக்குத் தடவி 15 நிமிடம் ஊறிய பின் தலைக்கு சிகைக்காய் தேய்த்துக் குளித்தால் தலைமுடி மிகவும் மிருதுவாக இருக்கும், முடி உதிர்தலும் நிற்கும்.

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

Link to comment
Share on other sites

சிலருக்கு கூந்தல் வேற நிறத்தில எல்லாம் வருது ஜம்முகுட்டியை சொல்லவில்லை இயற்கையான கூந்தல் நல்லதா அல்லது செயற்கையா வாரது நல்லதா உந்த கேள்விக்கு தங்களின் பதில் என்ன? ;)

உதற்கு பதில் பேபியால எல்லாம் சொல்ல முடியாது..............அது சரி பேபியின்ட தலை ஒழுங்கா தானே இருக்கு............பிற்கு என்ன நக்கல்..........நல்லா இல்லை சொல்லி போட்டேன்..........அணு பாட்டி.............. :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

ஹும் யம்மு..... இந்த இலை தலைக்கு எங்க போறது நாம...... <_<

தலை முடி உதிராமல் இருக்க தலை அழுக்கில்லாமல் , சொடுகு தொல்லை இல்லாமல் , உடல் சூடு இல்லாமல் (கிழமைக்கு 2 , 3 தரம் ....தலை குளிச்சு) இருந்தாலும் முடி உதிராது எண்டு நினைக்கிறன்.....! :huh:

ஹும் ஜம்மு இல்லை அனி பாட்டி பேபி ஜம்மு சரியோ :P ............இலை..........தலைக்கு எல்லாம் காட்டுக்கு போகலாம் ஆனா நான் வரமாட்டேன் சொல்லிட்டன்...........எனக்கு காடு என்றா பயம் வேண்டும் என்றா நிலா அக்கா வருவா............... :P

கிழமைக்கு 2,3 தரம் குளித்தா சரியா இருக்கும் ஆனா குளிக்காத ஆட்கள் அதாவது 1 வேளை குளிக்கவே பஞ்சிபடுவீனம் நீங்க வேற 3 வேளை என்று சொல்லி போட்டீங்க அவைக்கு தான் இந்த மெதட் எல்லாம்..........என்னை மாதிரி உங்களை மாதிரி ஆட்களிற்கு இல்லை பாட்டி........ ;)

அப்ப நான் வரட்டா........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.