Jump to content

ஆரோக்கியமான கூந்தலுக்கு ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லையுங்கோ மஞ்சள் அடித்ததிலிருந்து பிரகாசமாக ஜொலிகிறது.....நிலா அக்கா நான் சொல்லுறது சரி தானே............பாவம் தங்கா தனக்கும் அப்படி வேண்டும் என்று ஒரேஞ் கலர் எல்லாம் அடிகிறா........ :P

ஒரேஞ் கலர் அடிச்சா தான் தூரத்தில வரேக்கையே தெரியும். :)

ஜம்முவை மாதிரி மாறவா??????? ஐயோ ஐயகோ நம்மாள முடியாது சாமி :)

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply

ஒரேஞ் கலர் அடிச்சா தான் தூரத்தில வரேக்கையே தெரியும். :)

ஜம்முவை மாதிரி மாறவா??????? ஐயோ ஐயகோ நம்மாள முடியாது சாமி :)

ஆமாம் தூரத்தில வரும் போது ஒர் பிரகாசமாக தெரியும்.........ஆனாலும் லைட் பிரவுன் கலர் வந்து சூப்பர் தங்கா.......... :P

ஜம்முவை மாதிரி ஒருவரும் மாறமுடியாது ஒன்லி ஒரு ஜம்மு தான்........... B)

Link to comment
Share on other sites

நிலா அக்கா ஒரு நிலவும் இல்லை மம்மியிட்ட போட்டு கொடுக்க வேண்டாம் பாவம் பேபி............அந்த நிலாவும் நல்ல நிலா நீங்களும் வாங்கோ நான் சொன்ன நிலா..........சினிமாவில வாற நிலாவை பற்றி........... :P

அ ஆ நிலாவோ................? சொல்லவே இல்லை :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் தூரத்தில வரும் போது ஒர் பிரகாசமாக தெரியும்.........ஆனாலும் லைட் பிரவுன் கலர் வந்து சூப்பர் தங்கா.......... :P

கம்முவை மாதிரி ஒருவரும் மாறமுடியாது ஒன்லி ஒரு ஜம்மு தான்........... B)

லைட் பிரவுனை விட குருத்து பச்சை தான் நல்லாயிருக்கும் :P

அது சரி ஒரு ஜம்முவோடயே நம்மால குப்பை கொட்ட முடியவில்லை அதற்குள்ள இன்னொன்டா :)

Link to comment
Share on other sites

அ ஆ நிலாவோ................? சொல்லவே இல்லை :)

அது தான் இப்ப சொல்லிடேனல................ :P

லைட் பிரவுனை விட குருத்து பச்சை தான் நல்லாயிருக்கும் :P அது சரி ஒரு ஜம்முவோடயே நம்மால குப்பை கொட்ட முடியவில்லை அதற்குள்ள இன்னொன்டா :)

குருத்து பச்சையோ அது எல்லாம் எனக்கு பிடிகாது .................... :) ஒரு ஜம்மு தான் ஆனா எத்தனையோ பேருக்கு சமம் என்று பாருங்கோ..........ஆனாலும் பேபி கத்துறவர்களை நம்பலாம்........... :P :P

Link to comment
Share on other sites

கொஞ்சி அழகும் கொடுத்தானைக் கேட்டழகும்

மஞசள் அழகும் அழகல்ல கல்வியழகே அழகு ;)

Link to comment
Share on other sites

கொஞ்சி அழகும் கொடுத்தானைக் கேட்டழகும்

மஞசள் அழகும் அழகல்ல கல்வியழகே அழகு ;)

நிலா அக்கா என்டா நிலா அக்கா நல்ல டயலக்..........ஜை லைக் டாட்........... ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிலா அக்கா அது

குஞ்சி அழகும் கொடுந்தானை கோட்டழகும் மஞ்சள் அழகும் அழகல்ல ஒரேஞ்ச் அழகே அழகு :P

Link to comment
Share on other sites

ஓர் அழகும் அழகல்ல.............ஜம்மு பேபியை தவிர....... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா என்டா நிலா அக்கா நல்ல டயலக்..........ஜை லைக் டாட்........... ;)
ஐ லைக் தட் ரூ :P
ஓர் அழகும் அழகல்ல.............ஜம்மு பேபியை தவிர....... :P
ஹீஹீஹீஹீ :Pமஞ்சள் ஒரேஞ் இதுகளை பூசினால் மாடு துரத்த போகுதுங்கோ பனங்காய் னுபச்சை பூசினாலும் இலை குளையாக்கும் என்று அதே மாடு துரத்தும். ஜம்மு ஓடுறதை கற்பனை பண்ணி பார்த்தால்................................... :P :P :):)
Link to comment
Share on other sites

ஐ லைக் தட் ரூ

டாட்ஸ் குட்.............. :P :) :P

Link to comment
Share on other sites

ஹீஹீஹீஹீ :Pமஞ்சள் ஒரேஞ் இதுகளை பூசினால் மாடு துரத்த போகுதுங்கோ பனங்காய் னுபச்சை பூசினாலும் இலை குளையாக்கும் என்று அதே மாடு துரத்தும். ஜம்மு ஓடுறதை கற்பனை பண்ணி பார்த்தால்................................... :P :P :):)

நிலா அக்கா நம்ம நாட்டில இருகிற மாடு அறிவான மாடு உங்களுக்கே தெரியும் தானே உன்னாலே உன்னாலே படத்தில பார்திருப்பீங்க தானே............ஆனபடியா மாடு என்னை துரத்தாது............ஜம்மு எப்படி ஓடும் பேபி ஆச்சே தவழும் ஆக்கும்............. :P :) :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா நம்ம நாட்டில இருகிற மாடு அறிவான மாடு உங்களுக்கே தெரியும் தானே உன்னாலே உன்னாலே படத்தில பார்திருப்பீங்க தானே............ஆனபடியா மாடு என்னை துரத்தாது............ஜம்மு எப்படி ஓடும் பேபி ஆச்சே தவழும் ஆக்கும்............. :P :) :P

:) ரொம்ப சூப்பர் மாடு. சில மனிதரை விட அது பெட்டர்

Link to comment
Share on other sites

:) ரொம்ப சூப்பர் மாடு. சில மனிதரை விட அது பெட்டர்

வான்வில் அண்ணா வான்வில் அண்ணா..............மாடு இருக்கும் போது பால் தருது செத்தா பிறகு தோல் தருது.............மாடு சூப்பரோ.......சூப்பர்............. :P

Link to comment
Share on other sites

:rolleyes: பேபி தவழுது. கவனம் யாராச்சும் ஏறி மிதிச்சிடாதீங்க.

ஓ அந்த மாட்டை சொல்லுறியளா?

ஓ இப்ப எல்லாம் மாடு இலை குழை சாப்பிடுறதை விட மனிதன் தான் மாட்டை சாப்பிடுறாங்க போல. ;)

Link to comment
Share on other sites

ஆமாம் யாரும் மிதிக்க போகீனம் யாராவது வந்து தூக்கு கொண்டு போங்கோ பேபியை பாவம்.............ஆமாம் மனிசன் தான் மாட்டை சாப்பிடினம் பட் நான் சாப்பிடுறதில்லை நிலா அக்கா....மம்மி சொல்லி இருகிறா சாப்பிட கூடாது என்று அது தான்................. ;)

Link to comment
Share on other sites

ஆமாம் யாரும் மிதிக்க போகீனம் யாராவது வந்து தூக்கு கொண்டு போங்கோ பேபியை பாவம்.............ஆமாம் மனிசன் தான் மாட்டை சாப்பிடினம் பட் நான் சாப்பிடுறதில்லை நிலா அக்கா....மம்மி சொல்லி இருகிறா சாப்பிட கூடாது என்று அது தான்................. ;)

நல்ல மம்மி. இல்லாட்டால் அதையும்....................... ஜம்மு :angry:

Link to comment
Share on other sites

நல்ல மம்மி. இல்லாட்டால் அதையும்....................... ஜம்மு :angry:

ஆமாம் நிலா அக்கா இல்லாட்டி மக்கர்ஸ் வாங்கிற நேரம் பீவ்வில வாங்குவனல ஆனா அப்படி செய்யிறதில்லையுங்கோ..........ஆனா முந்தநாள் தான் மான் இறைச்சி சாப்பிட்டனான் சொல்லி வேளையில்லை........அந்த மாதிரி............. :P

Link to comment
Share on other sites

ஆமாம் நிலா அக்கா இல்லாட்டி மக்கர்ஸ் வாங்கிற நேரம் பீவ்வில வாங்குவனல ஆனா அப்படி செய்யிறதில்லையுங்கோ..........ஆனா முந்தநாள் தான் மான் இறைச்சி சாப்பிட்டனான் சொல்லி வேளையில்லை........அந்த மாதிரி............. :P

மக்கர்ஸ் என்றால் என்ன?

ஓ முந்தநாள் தான் நீங்கள் மானா? ஓ நாங்க முதன்முதலா முந்தநாள் தான் ஆடு.

ஆனால் மான் 5 வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டிருக்கிறம் ல.

இவை சாப்பிட்டாலும் கூந்தலுக்கு ஆரோக்கியமா ஜம்மு?

Link to comment
Share on other sites

மக்கர்ஸ் என்றால் என்ன?

ஓ முந்தநாள் தான் நீங்கள் மானா? ஓ நாங்க முதன்முதலா முந்தநாள் தான் ஆடு.

ஆனால் மான் 5 வருசத்துக்கு முன்னாடி சாப்பிட்டிருக்கிறம் ல.

இவை சாப்பிட்டாலும் கூந்தலுக்கு ஆரோக்கியமா ஜம்மு?

மக்டோனால்ஸ் அக்கா............ஓ கனநாளைக்கு பிறகு நீங்க ஆடோ...எனக்கு ஆடு எங்கே..........இவை சாப்பிடுறதை விட கொரில்லா இறைச்சி சாப்பிட்டால் கூந்தல் ஆரோக்கியம் ஆகும்........ :P

Link to comment
Share on other sites

மக்டோனால்ஸ் அக்கா............ஓ கனநாளைக்கு பிறகு நீங்க ஆடோ...எனக்கு ஆடு எங்கே..........இவை சாப்பிடுறதை விட கொரில்லா இறைச்சி சாப்பிட்டால் கூந்தல் ஆரோக்கியம் ஆகும்........ :P

கொரில்லா? :)

கூந்தலே வேணாம் சாமி. :rolleyes:

Link to comment
Share on other sites

கொரில்லா? :o

கூந்தலே வேணாம் சாமி. :)

நிலா அக்கா நிலா அக்கா கொரில்லா நல்லது..........ஒருக்கா சாப்பிட்டு பாருங்கோ எனக்கும் கொஞ்சம் அனுப்பினா சாப்பிடுவேனாக்கும்........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.