Jump to content

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Tulpen டம் இருந்து நல்ல விளக்கங்களை பெற முடிந்துள்ளது நன்றி.  நானும் கூட நினைத்ததுண்டு   இனி தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டு இறந்த செல்வநாயகம் என்பவரை ஒரே புகழ்கிறார்கள். சிலகாலம் அரசியல் நடத்தியவர்களை நடத்துபவர்களை துரோகி என்கிறார்களே என்று

11 hours ago, tulpen said:

யுத்தத்திற்கு முன்பு முடிவெடுக்கும் ஆற்றலுடன் எமது தமிழ் தேசிய அரசியலை நீண்ட காலம் நடத்தியவர்  எஸ். ஜே. வி செல்வநாயகமே ஆகும். 1949 ல் இருந்து   1977 ல் அவர் இறக்கும் வரை ஏறத்தாள 35 ஆண்டுகளாக அரசியல் நடத்தியவரை

யுத்தத்திற்கு முற்பட்ட அரசியல் தவறு என்றால் அதில் மாபெரும் தவறு இழைத்தவர் தந்தை செல்வாவே. மூன்று தசாப்தத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியாமல் மக்களை உசுப்பேற்றும் தேர்தல் அரசிலலை நடத்திய தமிழரசுக்கட்சியில் தலைவராக நீண்ட காலம் இருந்தவர் செல்வநாயகம். 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தலைவர்கள் சரியில்லை தவறானவர்கள் மக்கள் மீது அக்கறை அற்றவர்கள் என்பவர்களின் மறு ஆதரிப்பு அல்லது முயற்சி 

சிங்கள தலைவர்கள் சரியானவர்கள் நல்லவர்கள் தமிழ் மக்கள் மீது அக்கறை கொண்டவர் தமிழர்களுக்கான தீர்வை வைத்திருந்தார்கள் என்பதே.

வரலாறு அது அல்ல.😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ரஞ்சித் said:

முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கு சாட்சிகள் போதாதென்றோ அல்லது இதனை இனக்கொலையென்று அழைக்கக்கூடாதென்றோ கூறும் ஒரு தலைமை தமிழர்களுக்குத் தேவையானதுதானா? சுதந்திரத்திற்குப் பின் தமிழர்களின் உணர்வுகளை அறிந்து உண்மையான தலைமைத்துவத்தை வழங்கிய செல்வா எங்கே, உலகறிந்த முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கு தமிழரிடத்திலேயே சாட்சிகளைத் தேடும் சுமந்திரன் எங்கே? 

சிங்களவரைக் கோபப்படுத்தினால் எல்லாம் கெட்டுபோய்விடும் என்ற உபாயத்தில் நகர்வதால்  நாங்கள் இதைக்கடந்து போய்விடுவோம்.சுமந்திரனது உரையிலேயே மற்றவர்களது செயல்களின்மீது எத்தனை நக்கல் நையாண்டி. இந்த லட்சணத்தில் இவர் எல்லோரையும் இணைத்துக்கொண்டு போவதாவது...... !
இவரது நோக்கமே தமிழர்தரப்புகளை எவளவு பலவீனப்படுத்தலாமோ அவளவு பலவீனப்படுத்துவதே இவரது நோக்கமாக உள்ளதாகவே இவரது தொனி புலப்படுத்தகிறது என்பதற்கு இத்திரியிலே உள்ள உரையும் சாட்சியாகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2021 at 13:03, Eppothum Thamizhan said:

இதை நீங்கள் சுமந்திரனிடமும் சம்பந்தரிடமும் அல்லவா கூறவேண்டும்??

இவர்கள் இருவரிடமும் கூற வேண்டியது வாக்காளர்களின் கடமை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2021 at 00:27, satan said:

ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியாத நாட்டில் வாழ்ந்தவர்களுக்கு, ஜனநாயகத்தில் உள்ள பண்புகள் ஜனநாயக மீறலாகவும், தவறாகவும் தோன்றும். அது குற்றமாகவே தெரியும். அது அவர்களின் தவறல்ல. பழகிய, படித்த, ஒழுகிய முறைகள் அவை. குற்றம் என்பார்கள்.

பேச்சாற்றல், மொழியாற்றல் மூலம் தனக்கு சவாலானவர்களை திட்டம் போட்டு தாக்கும் திறமை, சூழ்ச்சியால் பொருத்தமானவர்களையும் அவர்களின் செயற்பாடுகளையும் ஓரங்கட்டுவது, முடக்குவது மற்றவர்கள் அவரை தொடர்வதை தடுப்பது, தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தும் தமிழ் அரசியல்வாதி யார் சொல்லுங்கள் பார்க்கலாம்!

நீங்கள் ஜோர்ஜியா போன்ற ஜனநாயக நாடொன்றிலா இருக்கிறீர்கள்?😂: பேசவிடாமல் கூட்டம் குழப்புவது, புகைக்குண்டெறிவது, முகத்தை துணியால் மூடிக் கொண்டு ஒருமையில் திட்டுவது இவையெல்லாம் உங்கள் "ஜனநாயகம்" போல?

இவற்றை யாரும் படிப்பித்திருக்க மாட்டார்கள் என்பது சரியே! தெரு முனையில் நிற்கும் றௌடிகளின் "ஜனநாயக முறைகளே" இவை👍!  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.