Jump to content

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று(புதன்கிழமை) விசேட ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு ’13 ஆம் திருத்தத்தை அமுல் படுத்த கோருதல்’ என இருந்த நிலையில், தற்போது ‘தமிழ் பேசும் மக்களின் அரசியல்  அபிலாசைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்’  என மாற்றப்பட்டுள்ளது.

புதிய வரைவுதயாரிக்கப்பட்ட போது அதன் நோக்கம், பொருள் என்பன மாற்றப்பட்டே புதிய ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணமும் தற்போது ஒரு வரைபாகவே இருக்கிறது.

இந்த வரைபை அல்லது இதன் திருத்தத்தை கட்சிகள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது கைச்சாத்திடப்படும்.

சில ஊடகங்கள் தொடரந்தும் தவறான தலைப்பில் இது சம்பந்தமான செய்திகளை வெளியிடுவதனால் இந்த முக்கிய ஊடக அறிக்கை வெளியிடப்படுகிறது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://athavannews.com/2021/1258169

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியும் 30 பேப்பர்  , 30 × 2 = 60 பக்கம் .. 

என்னப்பா பேப்பரை வேஸ்ற் செய்கினம் 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/12/2021 at 17:14, புரட்சிகர தமிழ்தேசியன் said:

எப்படியும் 30 பேப்பர்  , 30 × 2 = 60 பக்கம் .. 

என்னப்பா பேப்பரை வேஸ்ற் செய்கினம் 😢

சீச்சீ நீங்கள் தப்பா எடைபோடக் கூடாது. அறிக்கைவிடுறது சும்மா ஏலுமே ஐயா!

12 ஆண்டுகளாக கதைச்சுச் சரிவரேல்லை. அதனால் ஒரு கடிதமூலம் தெரிவிப்பதோடு, சும்ஐயான்ரை ஆலோசனையோடு இந்திய ஒன்றியத்தை எச்சரிக்கிறதொனியிலும் ஒரு வரி இணைக்கப்பட்டிருக்குதாம். ஆனபடியால் இந்தக் கடிதம் மோடி மாத்தையன்ரை கையுக்கை போனோடனை  இந்தமுறை மகிந்த அரசுக்கு ஆப்புத்தானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு விடயம் ஒரு பிரச்னையும் இல்லாமல் முடிந்து இருக்கு லெட்டர் போடுவதில் இருந்து வரைபு மாற்றுவதில  இருந்து எல்லாமே பிரச்னை மயம்தான் கடந்த 12 வருடங்களில் சுமத்திரன் பிரச்சனை படாமல் மற்ற கட்சிகளை  மதித்து அவர்களின் ஆலோசனையும் கேட்டு ஒற்றுமையாய் செய்த ஒருவிடயம் அவரின் அரசியலில் கிடையவே கிடையாது இப்படி தான் தோன்றி  தனமாய் தான் சொன்னதே சரி மற்றவன் எல்லாம் முட்டாள் என்பவரால் 12 வருடம் கழிந்து  இனியும் தீர்வு வரும் என அங்கொடையில் இருந்து வந்தவர்கள் கூட நம்ப மாட்டார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

எந்த ஒரு விடயம் ஒரு பிரச்னையும் இல்லாமல் முடிந்து இருக்கு லெட்டர் போடுவதில் இருந்து வரைபு மாற்றுவதில  இருந்து எல்லாமே பிரச்னை மயம்தான் கடந்த 12 வருடங்களில் சுமத்திரன் பிரச்சனை படாமல் மற்ற கட்சிகளை  மதித்து அவர்களின் ஆலோசனையும் கேட்டு ஒற்றுமையாய் செய்த ஒருவிடயம் அவரின் அரசியலில் கிடையவே கிடையாது இப்படி தான் தோன்றி  தனமாய் தான் சொன்னதே சரி மற்றவன் எல்லாம் முட்டாள் என்பவரால் 12 வருடம் கழிந்து  இனியும் தீர்வு வரும் என அங்கொடையில் இருந்து வந்தவர்கள் கூட நம்ப மாட்டார்கள் .

இங்கேயும் சுமந்திரன்  தெம்மாங்குதானா...😂 

Link to comment
Share on other sites

 
ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற, நேற்றைய தமிழ் பேசும் கட்சிகளின் மாநாடு, சமீப காலத்தில் நிகழ்ந்த ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.
“நடக்காது, நடக்க முடியாது” என்றும் ஆரூடம் கூறியவர்களையும், “நடக்க கூடாது” என விரும்பியவர்களையும் தோல்வியுற செய்த நிகழ்வு.
தற்போது, தமிழ் பேசும் கட்சிகளின் ஆவண நகல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைவர்களுக்கு, இறுதி உடன்பாட்டுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆவண நகலில், இரண்டு பிரிவுகள் உள்ளடங்குகின்றன.
முதலாவது, பாரத பிரதமருக்கான கடிதம். இரண்டாவது, தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும் ஏழு பிரதான பிரச்சினைகளின் பட்டியல்.
நேற்றைய ஒன்றுகூடலில் கடுமையான முரண்பாடுகள் தோன்றின. கடுமையான வாக்குவாதங்கள் நடைபெற்றன. அவை அனைத்தும் நாம் பிரதிநிதித்துவம் செய்யும் மக்கள் நலன் சார்ந்தவையே.
ஆகவே அவற்றை எவரும் தனிப்பட்ட முரண்பாடுகளாக எடுத்துக்கொள்வதில்லை.
ஆவணங்கள் இன்னமும் நகல் கட்டத்திலேயே இருக்கின்றன. இவை இன்னமும் திருத்தப்பட இடம் உண்டு.
இறுதி வடிவங்கள் தேவையான நேரங்களை எடுத்துக்கொண்டு, தீர்மானிக்கப்பட்டதும், அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு கட்சி தலைவர்கள் கையெழுத்திடுவார்கள்.
தமிழ் பேசும் மக்களின் கட்சிகளின் ஒருங்கிணைவு சிங்கள மக்களுக்கு எதிரானதல்ல. மாறாக இது பிரிபடாத இலங்கைக்குள் கெளரவமாக, சமத்துவமாக, வாழ வழி தேடும் செயற்பாடு என நான் திரும்ப, திரும்ப சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்களில் கூறிவிட்டேன்.
அதேபோல் இந்த கட்சிகளின் ஒருங்கிணைவு, ஒரு தேர்தல் கூட்டணியும் அல்ல என்பதையும் கூறுகிறேன்.
இந்நிலையில் இந்த ஒருங்கிணைவை பற்றிய இந்த கட்டத்தின் உண்மை செய்திகளை பறிமாறுகிறேன்.
எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது எனவும் வேண்டுகிறேன்.
267706182_10216135852428212_421516202765
 
 
268323184_10216135853268233_116214805268
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

இங்கேயும் சுமந்திரன்  தெம்மாங்குதானா

தெம்மாங்கு இல்லை .கடந்த 12 வருடத்தில் சுமத்திரனால் ஏதாவது ஒரு விடயம் தமிழர் சார்பாக பிரச்சனை இல்லாமல் முடிந்து இருக்கா இல்லியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

தெம்மாங்கு இல்லை .கடந்த 12 வருடத்தில் சுமத்திரனால் ஏதாவது ஒரு விடயம் தமிழர் சார்பாக பிரச்சனை இல்லாமல் முடிந்து இருக்கா இல்லியா ?

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Kapithan said:

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

முதலில் அவரின் ஆதரவாளர்கள் எனும் கூட்டம் மக்களை அடக்குவதை நிறுத்தணும் மிகுதி மக்களே பார்த்து கொள்ளுவார்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

முதலில் அவரின் ஆதரவாளர்கள் எனும் கூட்டம் மக்களை அடக்குவதை நிறுத்தணும் மிகுதி மக்களே பார்த்து கொள்ளுவார்கள் .

என்னால் கூறப்பட்ட கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

என்னால் கூறப்பட்ட கருத்தை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 

என்னவென்றாழும் இந்த 12 வருட காலத்துக்கப்பாலும் ஏதாவது அந்த பாவப்பட்ட சனத்துக்கு நன்மை கிடைத்தால் சரி .

Link to comment
Share on other sites

39 minutes ago, Kapithan said:

சிங்களத்திடம் இருந்து விடுதலை வேண்டி ஆரம்பிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம், இன்று சுமந்திரனிடம் இருந்து தமிழர்களை விடுவிக்கும் போராட்டமாக மாறிவிட்டது துரதிட்டம்தான்...😂😂😂

சில அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, zuma said:

சில அந்தோனியாருக்கு பகிடியும் தெரியாது வெற்றியும் தெரியாது. 😜

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பெருமாள் said:

என்னவென்றாழும் இந்த 12 வருட காலத்துக்கப்பாலும் ஏதாவது அந்த பாவப்பட்ட சனத்துக்கு நன்மை கிடைத்தால் சரி .

அதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருப்பது. யார் மூலமாகவாவது நன்மை நடைபெறாதா என்று..😔

Just now, பெருமாள் said:

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

பெருமாள் Fake news sites மட்டும்தான் பார்ப்பீர்கள..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

அதைத்தான் எல்லோரும் எதிர்பார்த்திருப்பது. யார் மூலமாகவாவது நன்மை நடைபெறாதா என்று..😔

சரி இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் அதையாவது சொல்லுங்க ?

2 minutes ago, Kapithan said:

பெருமாள் Fake news sites மட்டும்தான் பார்ப்பீர்கள..😂

Fake news sitesல் எங்கு இருக்கு பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்படவில்லை என்று ?

முதலில் Fake news sites என்றால் என்னவென்று தெரியுமா ?

Link to comment
Share on other sites

23 minutes ago, பெருமாள் said:

பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்பட்டது பகிடியாக்கும் .

கேட்கிறவன் கேனையன் என்றால்  எருமை மாடும் ஏரோபிலேன் ஓடுமாம்.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, zuma said:

கேட்கிறவன் கேனையன் என்றால்  எருமை மாடும் ஏரோபிலேன் ஓடுமாம்.ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் அது உண்மையாகிவிடாது.

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

2 minutes ago, பெருமாள் said:

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

https://www.facebook.com/peter.ilancheliyan.1

https://ibctamil.com/article/mullaitivu-attack-police-1639467019?fbclid=IwAR37QwgjCw3VK7jtpTKKpfuQuMVmIovw7Zi3VmiQ5P2kpnHWoGZMPuEXGz4

அவர் தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, zuma said:

https://www.facebook.com/peter.ilancheliyan.1

https://ibctamil.com/article/mullaitivu-attack-police-1639467019?fbclid=IwAR37QwgjCw3VK7jtpTKKpfuQuMVmIovw7Zi3VmiQ5P2kpnHWoGZMPuEXGz4

அவர் தாக்கப்பட்டது தனிப்பட்ட பிரச்சனை காரணமாக.

அதை இங்கு மக்களுக்கு விளக்கமாக சொல்லுங்க ?அதோடு அன்று கொடுத்த வானொலி பேட்டியையும்  இங்கு இணைத்தால்  நல்லது . முடியுமா ?

Link to comment
Share on other sites

13 minutes ago, பெருமாள் said:

அதை இங்கு மக்களுக்கு விளக்கமாக சொல்லுங்க ?அதோடு அன்று கொடுத்த வானொலி பேட்டியையும்  இங்கு இணைத்தால்  நல்லது . முடியுமா ?

 

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

அப்ப  பீட்டர் இளம் செழியன் தாக்கப்படவில்லை என்கிறீர்களா ?

சுமந்திரனின் கொள்கைகள், பேட்டிகள், அவரது கருத்துகள் தொடர்பாக விமர்சனங்களை தாராளமாக யாரும் வைக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால் காழ்ப்புணர்வு காரணமாக யார் மீதும் வசவுகளை அள்ளி வீசுதல் ஏற்கத் தக்கதல்ல. 

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

சுமந்திரனின் கொள்கைகள், பேட்டிகள், அவரது கருத்துகள் தொடர்பாக விமர்சனங்களை தாராளமாக யாரும் வைக்கலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால் காழ்ப்புணர்வு காரணமாக யார் மீதும் வசவுகளை அள்ளி வீசுதல் ஏற்கத் தக்கதல்ல. 

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...☹️

உங்களின் வழமையான, முக்கியமான ஒரு காரணத்தை தவற விட்டு விட்டீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன் சகோதரா! இல்லை, தவிர்த்து விட்டீர்கள் என்றால் நீங்கள் திருந்தியது சந்தோசமே.

Link to comment
Share on other sites

7 hours ago, zuma said:

 

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

இரண்டு திரி உங்களுக்காக காத்துகொண்டு இருக்குது அங்குவந்து உண்மை சொல்லலாமே இங்கு ஏன் குழு வாதம் செய்கிறீர்கள் ?

6 hours ago, Kapithan said:

உ+ம்; கள்ள வாக்குகள், பின்கதவால் வந்தவர்..........தாடை உடைத்தவர்...

இதெல்லாம் நாங்க கண்டுபிடித்து சொல்லவில்லை அங்குள்ள மண்ணின் மைந்தர்களின்  வசனம்கள் .அவர்கள் அப்ப்டித்தான் கூப்பிடுகிறார்கள் சும்மை  உங்களால் மறுக்க முடியுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, zuma said:

 

நான் இணைத்த இணைப்பில் எல்லாம் உள்ளது. வாழைப்பழத்தை உரித்து வாயில் வைக்க வேண்டும் என்று  எதிர்பார்க்கின்றிர்களா ?

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

 

1 hour ago, tulpen said:

சுமா,  அப்படியே நீங்கள் வாழைப்பழத்தை உரித்து அவர்கள்  வாயில் வைத்தாலும் அது வாழைப்பழமல்ல மாம்பழம் என்று பொய்யுரைக்கும் தந்திரமே இங்கு பக்கங்களை நிரப்பிவருகிறது. 

உங்களுக்கும் தான் மாம்பழம் வெட்டி பரிமாறிக்கிடக்கு முழுக்க பார்த்து பிரஷரை ஏத்தவேண்டாம் 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.