Jump to content

தமிழ்க் கட்சிகள் இந்திய பிரதமரிடம் முன்வைக்கவுள்ள கடிதத்தின் பொருள் மாற்றம் – சுமந்திரன்


Recommended Posts

18 minutes ago, பெருமாள் said:

இரண்டு திரி உங்களுக்காக காத்துகொண்டு இருக்குது அங்குவந்து உண்மை சொல்லலாமே இங்கு ஏன் குழு வாதம் செய்கிறீர்கள் ?

எல்லா திரிக்கும் விளக்கமாக பதில் எழுதியாச்சு. 

Link to comment
Share on other sites

25 minutes ago, பெருமாள் said:

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

 

 

அவர் இன்னும் இரண்டு பெக் கூட அடிச்சு இருந்தால், செந்தமிழும் கேக்க கூடியதாக இருக்கும். குடிகாரன் பேச்சு  விடிஞ்சா போச்சு. 🤪

Link to comment
Share on other sites

11 minutes ago, பெருமாள் said:

சரி விதி யாரை விட்டது நாகரீகமாக இருக்கலாம் என்று பார்த்தால் சுமத்திரனை தரம்கெட வைக்க சும்மின் உங்களது ஆட்கள் காணும்  சுமத்திரனை என்ன கிழி  கிழி என்று கிழிக்கிறார் என்று பாருங்கள் 🤣🤣

 

உங்களுக்கும் தான் மாம்பழம் வெட்டி பரிமாறிக்கிடக்கு முழுக்க பார்த்து பிரஷரை ஏத்தவேண்டாம் 🤣

இதை பார்தது பிரஷர் ஏறாது. சிரிப்பு தான் வரும்.  

இவ்வாறு தமிழ் தேசியத்தைப் பேசிப்பேசி மக்களை உசுப்பேற்றி அழைத்துச் சென்று இறுதியில்,  எதிரியிடம்  மக்களைப்பலிகொடுப்பார்கள் என்பதை அனுபவத்தில் உணர்ந்து மக்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த மாதிரி உளறுபவர்களைக் கணக்கெடுப்பது கிடையாது என்பதை அங்கு சென்ற போது உணர முடிந்தது. 

மக்களை உசுப்பேற்றிப் பலி கொடுத்துவிட்டு அவர்களுக்கு நினைவு வணக்கம் செய்வதும், படிக்கும் வயதில் இளைஞர்களை உசுப்பேற்றி பலி கொடுத்து விட்டு, அவர்களுக்கு வீரவணக்கம் செய்ததும் தான் தமிழ் தேசியவாதிகள் கடந்த பல தசாப்தங்களாக செய்த சாதனை. 

இந்த மடையர்களை ஒதுக்கி விட்டு படித்த அறிவுபூர்வமாக சிந்திக்கும் இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அவர்களால் தான் தமிழ் சிங்கள மக்களிடையே ஒரு நல்லுறவை ஏற்படுத்தி பழைய இரு பக்க தேசியவாதிகளும் போட்டு உடைத்தவற்றைத் திருத்த முடியும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

உங்களின் வழமையான, முக்கியமான ஒரு காரணத்தை தவற விட்டு விட்டீர்கள் என்பதை நினைவூட்டுகிறேன் சகோதரா! இல்லை, தவிர்த்து விட்டீர்கள் என்றால் நீங்கள் திருந்தியது சந்தோசமே.

புத்தகத்தை எப்போதும் தலைகீழாகப் பிடித்துத்தான் வாசிப்பீர்கள் போல..😂

நேராகப் பிடித்து வாசித்தால் நான் எழுதியதை ச்ரியாக ப் புரிந்து கொள்ள முடியும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சரி இப்ப என்ன செய்யப்போகிறீர்கள் அதையாவது சொல்லுங்க ?

Fake news sitesல் எங்கு இருக்கு பீட்டர் இளம் செழியனுக்கு தாடை உடைக்கப்படவில்லை என்று ?

முதலில் Fake news sites என்றால் என்னவென்று தெரியுமா ?

Joseph Goebbels இவரை உங்களுக்குத் தெரியுமா பெருமாள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசாரித்து பார்த்ததில் மணற்குடியிருப்பு (பீட்டரின் பகுதி) காணிக்குள் கோயிற்குடியிருப்பு மாடு மேயக்கூடாது என்று எழுந்த தகராறில் கோயிற்குடியிருப்பு பெண் சிங்கம் ஒன்று ஹென்மெட்டால் போட்ட போட்டில் பீட்டரின் தாடை சின்னாபின்னம் ஆகியதாம்🤣.

இதுவரை தன்னை தாக்கியதுக்க்கும் மேலே உள்ள பேட்டிக்கும் சம்பந்தமிருப்பதாக பீட்டர் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kapithan said:

Joseph Goebbels இவரை உங்களுக்குத் தெரியுமா பெருமாள்? 

நன்றாகவே தெரியும் பல்கலையில் திறமையாக படித்து  பட்டம் வாங்கியவர்  யூத எதிர்ப்பு ஒருகட்டத்தில் படுதோல்வியை தரும் என்பதை கணித்தே இருந்தார் ஆனாலும் ஹிட்லருடனான அந்நியம் இறப்பு வரையிலும் குறையவே இல்லை இங்கு நம்மாட்கள் தோல்வி என்றதும் விடிகாலையில் இருந்து தூங்கப்போகும் மட்டும் திட்டுவது போல் அவர் நடந்து கொள்ளவில்லை என்பதை கவனிக்கவும் .வரலாற்றின் பாரிய யூத படுகொலை குற்றவாளி பிறவி குறைபாடு உடைய காரணத்தினால் ராணுவ ஆள் சேர்ப்பில் விலக்கப்படடவர் அரசியலுக்குள் வியாபார உத்தியை கலந்தடித்து வெற்றிக்கு வழி அமைத்தவர் கடைசியாக ஒன்று..... அவரின் வாழ்வின் முக்கிய குறிக்கோள் பாதிரியார் ஆவது சிலவேளை அது நடந்து இருந்தால் சரித்திரம் வேறுவிதமாக ஒடியிருக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

நன்றாகவே தெரியும் பல்கலையில் திறமையாக படித்து  பட்டம் வாங்கியவர்  யூத எதிர்ப்பு ஒருகட்டத்தில் படுதோல்வியை தரும் என்பதை கணித்தே இருந்தார் ஆனாலும் ஹிட்லருடனான அந்நியம் இறப்பு வரையிலும் குறையவே இல்லை இங்கு நம்மாட்கள் தோல்வி என்றதும் விடிகாலையில் இருந்து தூங்கப்போகும் மட்டும் திட்டுவது போல் அவர் நடந்து கொள்ளவில்லை என்பதை கவனிக்கவும் .வரலாற்றின் பாரிய யூத படுகொலை குற்றவாளி பிறவி குறைபாடு உடைய காரணத்தினால் ராணுவ ஆள் சேர்ப்பில் விலக்கப்படடவர் அரசியலுக்குள் வியாபார உத்தியை கலந்தடித்து வெற்றிக்கு வழி அமைத்தவர் கடைசியாக ஒன்று..... அவரின் வாழ்வின் முக்கிய குறிக்கோள் பாதிரியார் ஆவது சிலவேளை அது நடந்து இருந்தால் சரித்திரம் வேறுவிதமாக ஒடியிருக்கும் .

நான் எழுதியதன் நோக்கமும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நான் எழுதியதன் நோக்கமும் புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

எனக்கு புரியுதோ இல்லையோ என் கவலை அதுவன்று 

12 வருடமா ஒருத்தர் உங்களை பேய்க்காட்டி கொண்டு இருக்கிறார் அதை முதலில் கவனியுங்க 🤣

5 hours ago, goshan_che said:

விசாரித்து பார்த்ததில் மணற்குடியிருப்பு (பீட்டரின் பகுதி) காணிக்குள் கோயிற்குடியிருப்பு மாடு மேயக்கூடாது என்று எழுந்த தகராறில் கோயிற்குடியிருப்பு பெண் சிங்கம் ஒன்று ஹென்மெட்டால் போட்ட போட்டில் பீட்டரின் தாடை சின்னாபின்னம் ஆகியதாம்🤣.

இதுவரை தன்னை தாக்கியதுக்க்கும் மேலே உள்ள பேட்டிக்கும் சம்பந்தமிருப்பதாக பீட்டர் சொல்லவில்லை என்பது கவனத்துக்குரியது.

 
 
யாழ் போதனா வைத்திய சாலையில் தாடை உட் பகுதியில் "பிளேட்" பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றேன்...! என்னை தாக்கிய அந்த கும்பல் பொலிசாரின் உதவியுடன் இன்னும் வெளியில் உலாவுகின்றனர்..!
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

எனக்கு புரியுதோ இல்லையோ என் கவலை அதுவன்று 

12 வருடமா ஒருத்தர் உங்களை பேய்க்காட்டி கொண்டு இருக்கிறார் அதை முதலில் கவனியுங்க 🤣

 
 
யாழ் போதனா வைத்திய சாலையில் தாடை உட் பகுதியில் "பிளேட்" பொருத்தப்பட்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றேன்...! என்னை தாக்கிய அந்த கும்பல் பொலிசாரின் உதவியுடன் இன்னும் வெளியில் உலாவுகின்றனர்..!
 

அதே இளஞ்செழியன் அதே முகபுத்தகத்தில் தனக்கு மாட்டு மேச்சல் பிரச்சனையால் ஒரு குழு தாடையை உடைத்தது என மனித உரிமை ஆணையத்தில் முறை பாடு கொடுத்த கடிதத்தை வெளியிட்டுளார் பெரும்ஸ்.

https://m.facebook.com/peter.ilancheliyan.1/posts/pcb.640706230405841/?photo_id=640706137072517&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.640706230405841%26photo%3D640706137072517%26profileid%3D100006348432734%26source%3D49%26refid%3D17%26_ft_%3Dmf_story_key.640706230405841%3Atop_level_post_id.640706230405841%3Atl_objid.640706230405841%3Acontent_owner_id_new.100033994102656%3Athrowback_story_fbid.640706230405841%3Aphoto_attachments_list.[640706137072517%2C640706193739178]%3Astory_location.4%3Astory_attachment_style.album%3Athid.100033994102656%3A306061129499414%3A2%3A0%3A1641023999%3A-1050869704924532575%3A%3A%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, goshan_che said:

அதே இளஞ்செழியன் அதே முகபுத்தகத்தில் தனக்கு மாட்டு மேச்சல் பிரச்சனையால் ஒரு குழு தாடையை உடைத்தது என மனித உரிமை ஆணையத்தில் முறை பாடு கொடுத்த கடிதத்தை வெளியிட்டுளார் பெரும்ஸ்.

https://m.facebook.com/peter.ilancheliyan.1/posts/pcb.640706230405841/?photo_id=640706137072517&mds=%2Fphotos%2Fviewer%2F%3Fphotoset_token%3Dpcb.640706230405841%26photo%3D640706137072517%26profileid%3D100006348432734%26source%3D49%26refid%3D17%26_ft_%3Dmf_story_key.640706230405841%3Atop_level_post_id.640706230405841%3Atl_objid.640706230405841%3Acontent_owner_id_new.100033994102656%3Athrowback_story_fbid.640706230405841%3Aphoto_attachments_list.[640706137072517%2C640706193739178]%3Astory_location.4%3Astory_attachment_style.album%3Athid.100033994102656%3A306061129499414%3A2%3A0%3A1641023999%3A-1050869704924532575%3A%3A%26__tn__%3DEH-R%26cached_data%3Dfalse%26ftid%3D&mdp=1&mdf=1

 

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பீற்றர் இளஞ்செழியன் தமிழர்களிடையே அரசியலில் பெரிய ஆளாக வருவதற்கு சந்தர்ப்பமே இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெருமாள் said:

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

சுமந்திரன்தான் மாடு மேச்சவரோ ? இருக்கலாம், அண்மையில் விதைச்ச வயல உழுதவரெல்லோ...😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பெருமாள் said:

மூச்சுக்கு முன்னுறு தடவை சுமத்திரன் எதிர்ப்பும் வைக்கிறார் .

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

Link to comment
Share on other sites

11 hours ago, goshan_che said:

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

அப்படியா! அவரது தாடையை உடைத்தது  சுமந்திரன் ஆட்கள்  என்று பெருமாள் இங்கு கூறியது அவரது வழமையான கப்சாவில் ஒன்றா?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

ஓம்.

ஆனால் அவரை தாடை உடைய அடித்ததுக்கும் சுமந்திரனுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அவர் செய்துள்ள முறைப்பாடு தெளிவாக காட்டுகிறது.

ஊரில் தொடர்ந்து வாழனும் அல்லவா ?

1 hour ago, tulpen said:

அப்படியா! அவரது தாடையை உடைத்தது  சுமந்திரன் ஆட்கள்  என்று பெருமாள் இங்கு கூறியது அவரது வழமையான கப்சாவில் ஒன்றா?

ஆரம்பத்தில் உள்ள கருத்துக்களில் சுமத்திரனின் ஆட்கள் என்றுதான் போட்டு இருந்தார் ஏனோ அந்த பதிவை அவரின் முகநூலில் இருந்து தூக்கி விட்டார் சிலவேளை நாட்க்கள் செல்ல அல்லது தேர்தல் நெருங்க உண்மையை சொன்னாலும் சொல்லுவார் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊரில் தொடர்ந்து வாழனும் அல்லவா ?

அப்படி என்றால் யார் மீதும் முறைப்பாடு கொடுக்காமல் அல்லவா ஒதுங்கி போயிருப்பார்? ஏன் தேவையில்லாமல் மாட்டு பிரச்சனையை உள்ளே கொண்டு வாறார்?

சுமந்திரன் பொய் பித்தலாட்டம் செய்கிறார் என சொல்லியபடி நாமே சம்பந்தமில்லாத மாட்டு பிரச்சனையை எல்லாம் சுமந்திரன் தலையில் கட்டினால் - அவர் மேல் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டும் இப்படி காழ்புணர்ச்சியில் வருவதே என்று பலர் சிந்திப்பதில் வியப்பில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

அப்படி என்றால் யார் மீதும் முறைப்பாடு கொடுக்காமல் அல்லவா ஒதுங்கி போயிருப்பார்? ஏன் தேவையில்லாமல் மாட்டு பிரச்சனையை உள்ளே கொண்டு வாறார்?

சுமந்திரன் பொய் பித்தலாட்டம் செய்கிறார் என சொல்லியபடி நாமே சம்பந்தமில்லாத மாட்டு பிரச்சனையை எல்லாம் சுமந்திரன் தலையில் கட்டினால் - அவர் மேல் வைக்கப்படும் எல்லா குற்றச்சாட்டும் இப்படி காழ்புணர்ச்சியில் வருவதே என்று பலர் சிந்திப்பதில் வியப்பில்லை.

ஏன்  அந்த பதிவை நீக்கினார் பிறகு மாட்டு பிரச்சனையை கொண்டுவந்தார் பின்பு தனக்கு அடித்தவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள் உண்மையில் சுமத்திரன்  கூட்டத்துக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தும் இருக்கலாம் ஆனால் யாழில் பீற்றர் ன் பேட்டியை இணைத்தபோது சுமத்திரனின் ஆதரவாளர் என்பவரிடம் இருந்துவந்த அநாகரிகமான கருத்தை பார்க்கும்போது இன்னும் ஊத்தி கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்கிறார் இதேபோல் தான் கனடா கேள்வி கேட்டவர்களையும் எடுத்தவுடன் கூறி சென்றவர்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

ஏன்  அந்த பதிவை நீக்கினார் பிறகு மாட்டு பிரச்சனையை கொண்டுவந்தார் பின்பு தனக்கு அடித்தவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள் உண்மையில் சுமத்திரன்  கூட்டத்துக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தும் இருக்கலாம் ஆனால் யாழில் பீற்றர் ன் பேட்டியை இணைத்தபோது சுமத்திரனின் ஆதரவாளர் என்பவரிடம் இருந்துவந்த அநாகரிகமான கருத்தை பார்க்கும்போது இன்னும் ஊத்தி கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்கிறார் இதேபோல் தான் கனடா கேள்வி கேட்டவர்களையும் எடுத்தவுடன் கூறி சென்றவர்கள் .

ஐயோ பெருமாள், 

நீங்கள் கூறியபடியே சுமந்திரன்தான் பீற்றறின் தாடையை உடைத்தவர். இப்போது  திருப்தியா..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; ஆனால் சண்டை இருக்கப்படாது; சாந்தமாக உரையாடுங்கள்.. 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புலவர்களுக்குள் சர்ச்சை இருக்கலாம் ; ஆனால் சண்டை இருக்கப்படாது; சாந்தமாக உரையாடுங்கள்.. 😊

🤣 அடிச்சாலும் பிடிச்சாலும் அண்ணன் தம்பிதானே தோழர்.

அது சரி டீவில நத்தார் சிறப்புப்படம் திருவிளையாடலா🤣.

Link to comment
Share on other sites

18 hours ago, பெருமாள் said:

ஏன்  அந்த பதிவை நீக்கினார் பிறகு மாட்டு பிரச்சனையை கொண்டுவந்தார் பின்பு தனக்கு அடித்தவர்கள் வெளியில் தான் இருக்கிறார்கள் உண்மையில் சுமத்திரன்  கூட்டத்துக்கும் இந்த சண்டைக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தும் இருக்கலாம் ஆனால் யாழில் பீற்றர் ன் பேட்டியை இணைத்தபோது சுமத்திரனின் ஆதரவாளர் என்பவரிடம் இருந்துவந்த அநாகரிகமான கருத்தை பார்க்கும்போது இன்னும் ஊத்தி கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்கிறார் இதேபோல் தான் கனடா கேள்வி கேட்டவர்களையும் எடுத்தவுடன் கூறி சென்றவர்கள் .

 

பெருமாள் அவர்களே,

Whatsup, முகநூல் இருக்கும் அநேகர் மாதிரி, எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அடித்து விடுபவைகளை தூக்கி திரியும் கே** பயல்கள் அல்ல, யாழ் களத்தில் இருப்பவர்கள். அவர்கள் அறிவியல் ரீதியாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் ( Evidence based)  தான் செய்திகளை அணுகுகின்றார்கள் , அதனை தான் நிர்வாகமும் ஊக்கிவிக்கின்றது. அடுத்த முறை ஏதாவது செய்தி சொல்லும் போது   அதற்க்கு ஆதாரமாக ஒரு screenshot ஆவது  எடுத்து வையுங்கள், அது உங்கள் செய்திக்கு வலு சேர்க்கும். இது எனது தாழ்மையான அபிப்ராயம்.

** சுயதணிக்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

 

பெருமாள் அவர்களே,

Whatsup, முகநூல் இருக்கும் அநேகர் மாதிரி, எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி அடித்து விடுபவைகளை தூக்கி திரியும் கே** பயல்கள் அல்ல, யாழ் களத்தில் இருப்பவர்கள். அவர்கள் அறிவியல் ரீதியாகவும், ஆதாரங்கள் அடிப்படையிலும் ( Evidence based)  தான் செய்திகளை அணுகுகின்றார்கள் , அதனை தான் நிர்வாகமும் ஊக்கிவிக்கின்றது. அடுத்த முறை ஏதாவது செய்தி சொல்லும் போது   அதற்க்கு ஆதாரமாக ஒரு screenshot ஆவது  எடுத்து வையுங்கள், அது உங்கள் செய்திக்கு வலு சேர்க்கும். இது எனது தாழ்மையான அபிப்ராயம்.

** சுயதணிக்கை

நீங்கள் சொன்னதை சுட்டிக்காட்டினால் ஏனய்யா  குத்தி முறியிரியல் ஒரு பேட்டியில் நபர் கருத்துக்கள் கூற உரிமையுண்டு அதற்குள் நீங்கள் ஏனய்யா இரண்டு பெக்  ஊத்தி  கொடுத்தால் இன்னும் திட்டுவார் என்று அவரின் நம்பகத்தன்மையை உடைக்கிறீர்கள் நீங்கள் என்ன ஆதாரத்தில் குடிசிட்டுதான் வந்து  உள்ளார் இன்னும் இரண்டு பெக் கொடுத்தால் எனும் கருத்துக்கு ஆதாரமாய் அவர் எங்கு குடித்தவர் எப்போ குடித்தவர் அதை நீங்கள் பார்த்தது உண்டா ?

ஓவர் புளுகு உடம்புக்கு கூடாது சகோதரம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார்.........! ஆண் : மீனம்மா… அதிகாலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே பெண் : அம்மம்மா முதல் பாா்வையிலே சொன்ன வாா்த்தை எல்லாம் ஒரு காவியமே ஆண் : சின்னச் சின்ன ஊடல்களும் சின்னச் சின்ன மோதல்களும் மின்னல் போல வந்து வந்து போகும் பெண் : ஊடல் வந்து மோதல் வந்து முட்டிக் கொண்டபோதும் இங்கு காதல் மட்டும் காயமின்றி வாழும்   ஆண் : ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி சிந்தும் ராத்திாியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தை போல் புது வித்தை காட்டிடவா பெண் : ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டுத் தீண்டுவதா ஆண் : மாமன்காரன் தானே மாலை போட்ட நானே மோகம் தீரவே மெதுவாய் மெதுவாய் தொடலாம் மீனம்மா…மழை உன்னை நனைத்தால் இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும் பெண் : அம்மம்மா வெயில் உன்னை அடித்தால் இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும் ஆண் : அன்று காதல் பண்ணியது உந்தன் கன்னம் கிள்ளியது அடி இப்போதும் நிறம் மாறாமல் இந்த நெஞ்சில் நிற்கிறது பெண் : அங்கு பட்டுச் சேலைகளும் நகை நட்டு பாத்திரமும் உனைக் கேட்டேனே சண்டை போட்டேனே அது கண்ணில் நிற்கிறது ஆண் : ஜாதிமல்லிப் பூவே தங்க வெண்ணிலாவே ஆசை தீரவே பேசலாம் முதல் நாள் இரவு பெண் : அம்மம்மா உன்னை காதலித்து புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு .......! --- மீனம்மா அதிகாலையிலும் ---
    • பணத்துக்கு ஆசைப்பட்டு ரஷ்ய, உக்ரைன் போரில் பங்குபற்றுகிறார்கள் போலுள்ளது.
    • பையா உங்கள்மீது எனக்கும் பிரியனுக்கும் மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு அதனால் உங்களைத் தனியே தவிக்க விட மாட்டோம் .......இப்ப நான் வந்திருக்கிறேன் ......இனி அவர் வருவார் கடைசியில் நிற்கும் போட்டிக்கு........யோசிக்க வேண்டாம்.......!  😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: ஆரணி வெற்றிக் கனி யார் கையில்? Apr 14, 2024 13:38PM IST   2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்? ஆரணி தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் ஆரணி தொகுதியில் திமுக சார்பில் தரணிவேந்தன் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில்கஜேந்திரன் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் பாமக சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார். நாம்தமிழர் கட்சியின் சார்பில் பாக்கியலட்சுமி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஆரணி பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஆரணி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  போளூர்,  ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி),  செஞ்சி மற்றும் மயிலம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் தரணிவேந்தன் 46% வாக்குகளைப் பெற்று ஆரணி தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் 30% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் கணேஷ்குமார் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாக்கியலட்சுமி 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஆரணி தொகுதியில் இந்த முறை தரணிவேந்தன் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவேபிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-aarani-constituency-aarani-dharanivendha-wins-with-46-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே: மதுரை மாஸ் மாமன்னன் யார்? Apr 14, 2024 14:30PM IST 2024  மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் மதுரை தொகுதியில்  திமுக கூட்டணி  சார்பில் மார்க்சிஸ்ட் கட்சியின் சிட்டிங்எம்.பி.யான எழுத்தாளர் சு.வெங்கடேசன் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் டாக்டர் சரவணன்வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக சார்பில் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் போட்டியில் இருக்கிறார். நாம் தமிழர் சார்பில் சத்யா தேவி களம் காண்கிறார். கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதிமுகவுக்கும் நேரடிப் போட்டி நிலவும் மதுரையில் களத்தின் இறுதி நிலவரம்என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு?  என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள கருத்துக் கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக மதுரை பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக் கணிப்புநடத்தப்பட்டது.  மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி,  மேலூர்  ஆகியவற்றில்நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக கூட்டணி வேட்பாளர் மார்க்சிஸ்ட் கட்சியின் சு.வெங்கடேசன் 51% வாக்குகளைப் பெற்று அசைக்கமுடியாத இடத்தில் இருக்கிறார். அவர் பெற்ற வாக்குகளில் சுமார் பாதியளவே அதாவது 26% வாக்குகளைப் பெற்று அதிமுக வேட்பாளர்டாக்டர் சரவணன் இரண்டாம் இடத்தைப் பிடிக்கிறார். பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் 19% வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா 3% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… மதுரை தொகுதியை மீண்டும் தக்க வைத்துக் கொள்கிறார் சு.வெங்கடேசன்.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-madurai-constituency-cpm-vengateshan-wins-in-2024-lok-sabha-election/   மின்னம்பலம் மெகா சர்வே : திண்டுக்கல் வெற்றிச் சாவி யார் கையில்? Apr 14, 2024 15:59PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-சிபிஎம்வேட்பாளர் சச்சிதானந்தம் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் நெல்லை முபாரக் போட்டியிடுகிறார். பாஜககூட்டணியில் பாமக வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் கயிலை ராஜன் போட்டியிடுகிறார். சிபிஎம், எஸ்டிபிஐ, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில், களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திண்டுக்கல்,  பழனி,  ஒட்டன்சத்திரம்,  ஆத்தூர்,  நிலக்கோட்டை (தனி) மற்றும் நத்தம் பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில், சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 54% வாக்குகளைப் பெற்று திண்டுக்கல் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். எஸ்டிபிஐ வேட்பாளர் நெல்லை முபாரக் 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் திலகபாமா 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கயிலை ராஜன் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திண்டுக்கல் தொகுதியில் இந்த முறை சச்சிதானந்தம் வெற்றி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cpm-candidate-sachithanantham-will-win-with-54-percent-votes-in-dindigul-parliamentary-constituency/ மின்னம்பலம் மெகா சர்வே: திருவண்ணாமலை வெற்றி தீபம் ஏற்றுவது யார்? Apr 14, 2024 16:46PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் திமுக சார்பில் சி.என்.அண்ணாதுரை மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் கலியபெருமாள் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அஸ்வத்தாமன் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரா.ரமேஷ்பாபு போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருவண்ணாமலை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான திருவண்ணாமலை,  கீழ்பெண்ணாத்தூர்,  செங்கம் (தனி),  கலசப்பாக்கம்,  ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை 51% வாக்குகளைப் பெற்று மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் 28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் 16% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.ரமேஷ்பாபு 4% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றனர். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, திருவண்ணாமலை தொகுதியில் இந்த முறையும் சி.என்.அண்ணாதுரை வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-thiruvannamalai-result-dmk-cn-annadurai-wins-with-61-percentage-votes/   மின்னம்பலம் மெகா சர்வே : ஈரோடு… இவர்களில் யாரோடு? Apr 14, 2024 18:25PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. அந்த வகையில் கொங்கு மண்டலத்தின் முக்கிய தொகுதியான ஈரோட்டில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கேள்வியோடு களமிறங்கினோம். இந்த தேர்தலில் ஈரோடு தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷ் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் சேகர் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் மு.கார்மேகன் போட்டியிடுகிறார். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக ஈரோடு பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான குமாரபாளையம், மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி),  காங்கேயம்,  ஈரோடு (கிழக்கு) மற்றும் ஈரோடு (மேற்கு) பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில், திமுக வேட்பாளர் பிரகாஷ் 43% வாக்குகளைப் பெற்று ஈரோடு தொகுதியில் முன்னிலையில் இருக்கிறார். அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 38% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார்என்றும் தமாகா வேட்பாளர் விஜயகுமார் சேகர் 12% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்மேகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் தெரிவிக்கின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, ஈரோடு தொகுதியில் இந்த முறை பிரகாஷ் வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-dmk-candidate-prakash-will-win-with-43-percent-votes-in-erode-parliamentary-constituency/
    • 👇 எல்லா இராணுவத்தினரும்... ரஷ்யா, உக்ரேனுக்கு போயிருக்கின்றார்கள் போலுள்ளது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.