Jump to content

சபிக்கப்பட்டவர்கள் கனவு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. 

மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள்,

எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன.

இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது.

மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன.

என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது.

நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில்,

நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது.

மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன.

நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன.

பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன.

கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது.

மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது. 

மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது.

இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைள் காற்றில் அசைந்தன.

பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன.

போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின.

லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால்,

எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாக சுருண்டு கிடந்தன.  

எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர்.

ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள்,

அவர்களின் காதுகளை சென்றடையமுன் செத்துச் செயலிழந்தன.

எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பை சுவாசிக்கத் தந்தது.

எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன.

ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை.

நரக கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகால பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின.

அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிந்து நின்றன...

நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன்.

மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன்.

என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி!

எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன்.

நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்! 

எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன்.

ஆனால்,  நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்!

நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.

எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்...

என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்!

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள் 

என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்!

 

-தியா- 

 

நன்றி; பனிப்பூக்கள் 

https://www.panippookkal.com/ithazh/archives/23477?fbclid=IwAR2zMbJnH7bmVliDmTAMu2rrqxCNLMcnrA0JaGotxW6p7KuLtXMHqjxDb7o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, theeya said:

எனக்கு உள்ளே ஒரு நெருப்பு கனன்று கொண்டிருக்கின்றது. 

மன அழுத்தம், சிதளூரும் காயங்கள், மற்றும் நெஞ்சு நிறைந்த வலிகள்,

எல்லாம் ஒன்றுகூடி ஒவ்வொரு நொடியும் என்னை விரட்டுகின்றன.

இருள் ஆழமாக, அதிகமாக என்னைப் பின்தொடர்ந்து வருகிறது.

மிகவும் சிக்கலான கோடுகள் என்னைச் சுற்றி வரையப்பட்டன.

என் சுதந்திரம் சிறைபிடிக்கப்பட்டபோது யதார்த்தம் செத்துப்போனது.

நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்த பின்னிரவில்,

நிலவு மறைந்து போனது, மீளா இருள் எங்கும் வியாபித்தது.

மின்மினிகள் ஒன்றன்பின் ஒன்றாக வரிசை கட்டிப் பறந்தன.

நீரோடி வியாபித்த நீர்நிலைகள் வற்றி வறண்டன.

பள்ளத்தாக்குகள் சுக்குநூறாகப் பிளவுபட்டன.

கண்ணுக்கெட்டிய திசையெங்கும் கந்தகப் புகை வியாபித்தது.

மின்னலுடன் இடி முழக்கம், வானதிர்ந்தது. 

மிருகங்களின் உறுமல் சத்தம் இதயத்தை ரணமாக்கியது.

இரவின் கறுப்பில், இருண்ட வெற்றிப் பதாகைள் காற்றில் அசைந்தன.

பேயின் நகம் பட்ட மோசமான கீறல்கள் பெருவலியெடுத்தன.

போர் முடிவுக்கு வந்த பிறகு, பற்கள் மற்றும் நகங்களை நிமிர்த்தியபடி பேய்கள் அங்குமிங்கும் உலாவின.

லூசிபரின் சொந்த நரகத்தில் சபித்து வளர்க்கப்பட்ட கோர்கன்களின் கொடுஞ் செயலால்,

எண்ணற்ற உடல்கள் அங்கே பரிதாபமாக சுருண்டு கிடந்தன.  

எங்கள் சொந்த நிலத்தை விட்டு வெளியேறும்படி அவர்கள் வானதிரக் கூவினர்.

ஒருவர் பின் ஒருவராகச் சிறைப்பட நடந்த மக்களின் கூக்குரல்கள்,

அவர்களின் காதுகளை சென்றடையமுன் செத்துச் செயலிழந்தன.

எதிரிகளின் மூச்சு மக்களுக்கு விஷ நெருப்பை சுவாசிக்கத் தந்தது.

எங்கள் இனிய வாழ்க்கையின் மீது நிலவொளியின் இருண்ட பக்கங்கள் நுழைந்தன.

ஆனாலும், பிரபஞ்சத்தின் அனைத்தையும் பார்க்கும் உணர்வு மட்டும் இன்னும் இழக்கப்படவில்லை.

நரக கோபத்தில் பிறந்த மின்மினிப் பூச்சிகள், அழிந்தவர்களின் கடந்தகால பாவங்களை அள்ளிக் கோபத்தில் வீசின.

அடர் மிகு இருளில் அந்தி பேய்கள், நிழல் உலகின் தாதாக்கள் போல நிமிந்து நின்றன...

நான் முன்போல் மிகவும் சுதந்திரமாக இயங்க விரும்புகிறேன்.

மிளிரும் நட்சத்திரங்களைக் கண் முன்னே காண விருப்பம் கொள்கிறேன்.

என்னை உறுதியாக வெளிச்சம் போட்டுக் காட்டும் கடவுளின் கடிகாரத்திற்கு நன்றி!

எங்கள் வீட்டின் பின்புறத்தே அடர்ந்து பரந்துள்ள டான்டேலியன்களைப் பார்க்கிறேன்.

நாங்கள் டான்டேலியன்களைப் போன்றவர்கள்! 

எந்தத் தழும்புகளுக்கும் மருந்தளிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

பதற்றம் கலந்த பயங்கரமான பயத்தின் சுவட்டால், நான் தூங்குவதற்காக அழுதேன்.

ஆனால்,  நான் இப்போது கண்ணீர் விடமாட்டேன்!

நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.

எனக்கு நன்கு தெரிந்த என் நிலத்தில் என்னை விட்டு விடுங்கள்...

என் அற்புதமான காடுகளில் மட்டுமே என் மகிழ்ச்சியைத் நான் தேடுவேன்!

இறுதியாக ஒன்றை மட்டும் சொல்கிறேன், நாங்கள் டெய்ஸி மலர் போன்றவர்கள் 

என்றும் சாம்பியன்களாக இருப்பதையே விரும்புகிறோம்!

 

-தியா- 

 

நன்றி; பனிப்பூக்கள் 

https://www.panippookkal.com/ithazh/archives/23477?fbclid=IwAR2zMbJnH7bmVliDmTAMu2rrqxCNLMcnrA0JaGotxW6p7KuLtXMHqjxDb7o

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தியா நீண்ட நாட்களின் பின்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

' நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.'

 

இதுதான் அடையாளம்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை பகிர்வுக்கு நன்றி....💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் theeya  .......!  👍

ஒரு சிறு விளக்கம் தேவை.......டான்டேலியன் என்றால் என்ன......எனக்குத் தெரியவில்லை....அதன் விஷேசமான குணம் என்ன..........!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிலாமதி said:

 

நன்றி சகோதரி........!   👍

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 08:27, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

மிக்க நன்றி 

On 26/12/2021 at 09:41, ஈழப்பிரியன் said:

என்ன தியா நீண்ட நாட்களின் பின்.

கவிதைக்கு பாராட்டுக்கள்.

நன்றி , உங்களை எல்லாம் பார்க்க வேணும் போல இருந்துது வெறுங்கையுடன் வாறது சரியில்லை என்று கவிதையுடன் வந்தேன் 

On 28/12/2021 at 09:09, வல்வை சகாறா said:

' நான் நெரிசலான தொழிற்சாலைகளில் இருந்து வளர்க்கப்படாத கோழி!

நிம்மதியாக பறக்கும் ஒரு பில்லியன் பறவைகளில் ஒருவன்.'

 

இதுதான் அடையாளம்.🙂

நன்றி!

On 28/12/2021 at 09:16, குமாரசாமி said:

கவிதை பகிர்வுக்கு நன்றி....💐

நன்றி!

On 28/12/2021 at 13:25, பாலபத்ர ஓணாண்டி said:

நல்ல ஒரு கவிதை..

நன்றி!

On 28/12/2021 at 14:11, suvy said:

நல்லதொரு கவிதை வாழ்த்துக்கள் theeya  .......!  👍

ஒரு சிறு விளக்கம் தேவை.......டான்டேலியன் என்றால் என்ன......எனக்குத் தெரியவில்லை....அதன் விஷேசமான குணம் என்ன..........!   

நன்றி! நிலாமதி அக்கா பகிந்த வீடியோவைப் பாருங்கள். எண்கள் வீட்டின் பின் புறத்தில் அதிகம் உள்ளன. 

On 28/12/2021 at 14:19, நிலாமதி said:

 

நன்றி! நிலாமதி அக்கா 

On 28/12/2021 at 14:31, suvy said:

நன்றி சகோதரி........!   👍

நன்றி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Graines de Dandelion officinale - Le Comptoir des Graines

இங்கும் நிறைய இருக்கின்றன .......!

இந்த மலர்களை எனக்குத் தெரியும் ஆனால் அந்தப் பெயர்தான் எதோ விசேஷமான நாயின் பெயர்போல் இருந்தது .....நன்றி சகோதரி.......!  😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
    • பிணையை  மறுப்பதனூடாக  அவர் கனடாவில்  தங்கி இருக்கும் நாட்களை  அதிகரித்து அதை  தனது  வதிவிட விசாவுக்கு  சாதகமாக்க  முயல்கிறார் போலும்? சோத்துக்கு சோறும்  ஆச்சு? இருப்புக்கு  வீடும் ஆச்சு? விசாவும் ஆச்சு?
    • மகனுக்கு ஒரு குழந்தை பிறந்துள்ளது. எனவே வட கரோலினாவில் நிற்கிறேன். எதுக்கும்  @Justin ஐ கேட்டுப் பார்க்கவும்.அவருக்குத் தான் கிட்ட.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.