Jump to content

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு


Recommended Posts

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.


தமிழரசு கட்சியும்.....தமிழர் விடுதலை கூட்டணியும்......தமிழர் கூட்டமைப்பும் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

சேர் பொன் இராமநாதனாம்......அவர் தொடக்கி வைச்ச அழிவு இன்று வரைக்கும் தொடர்கின்றது.......அன்று ஒரு ஈழத்து ஜின்னா இருந்திருந்தால் எமக்கெல்லாம் இந்த அழிவுகள் வந்திருக்குமா? :cool:

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வாறியள் கோதாரி எனக்கு தான் விளங்கேல்ல. வித்தியாசதரனின் பேச்சுக்கு கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை சொல்றீங்கள்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

இரத்தின சுருக்கமான,  குறியீட்டு வரிகள். நன்றி கபிதன். ஆனால்,  போதனை செய்பவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சுக போகத்துடன் வாழ்பவர்களாதலால் நீங்கள் சொன்ன ஜதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

Link to comment
Share on other sites

12 hours ago, நன்னிச் சோழன் said:

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

சந்திரிகா சனாதிபதியாக இருந்த போது, சரியாக ஞாபகமில்லை, ஒரு பிக்கு என்று எண்ணுகிறேன், சிங்கள அரசுக்கு அறிவுரை செய்த செய்தியை மட்டும் வாசித்த ஞாபகமுள்ளது. "தமிழர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள், அவர்கள் கிடைத்ததை வாங்கிப் பங்குபோட்டுக்கொள்ள முடியாமல், தங்களுக்குள் அடிபட்டுக், குத்துப்பட்டு வாங்கியதைத் திரும்பவும் தாம்பாளத்தில் வைத்து எங்களிடமே கொண்டுவந்து தருவார்கள்".   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் சிதைவதற்கு மக்களைக் குறை சொல்லும் வித்தி போன்ற ஊடகவியலாளர் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்குகாவடி எடுக்கிறதை விட்டு விட்டு மக்களுக்குத் தேசியத்தை போதிக்கலாமே!

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

அவர்கள் வாய்பேச முடியாத குரலற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குரலாக நாங்கள் தான் முடிவு எடுப்போம். பசித்த வயிற்றுக்கு தான் தெரியும் அதன் பெறுமதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர். சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

ஆனால் அங்குள்ளவர்களுக்கு அதனை நாங்கள் போதிக்க முடியாது. தேவையோடிருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து முடித்த பின்னர் அதனை நாங்கள் கூற முடியும். 

முல்லைத்தீவு பக்கமாக ஒருதரம் போய் வந்தபின்னர் இதனைக் கூறுவது நன்று. 

Link to comment
Share on other sites

பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த தமிழ்ப் பிரதிநிதிகள்.
16.11.1952 வெளியான சுதந்திரன் பத்திரிகையில் இலங்கைப் பாராளுமன்றத்து மேற்படி பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து, எதிர்த்து வாக்களித்த தமிழ்ப்பிரதிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிச் சுதந்திரனில் வெளியான சிறு தகவற் குறிப்பினையே இங்கு காண்கின்றீர்கள்.

 

269608970_10158513235473372_174261652226

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 20:43, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

அப்படின்னா.. அந்த தமிழ் மக்களுக்கு.. தமிழ் தேசியப் பரப்பில் போதிய அறிவூட்டாமைக்கு.. பல பேப்பர்களின் சொந்தக்காரரான தங்களின் பங்களிப்பு என்ன மாதிரி வித்தியாதரன்..???!

தமிழ் மக்களில் ஒரு தொகுதிக்கு.. உலகத்தில என்ன நடக்குன்னே தெரியாது. பிறந்தமா.. வளர்ந்தமா.. வாழ்ந்தமா.. செத்தமான்னு இருக்குதுங்க. அதுகளுக்கு நீங்கள் எதனையும் போதிக்க முடியாது. 

ஆனால்.. சிங்களவர்களோடு வாழக்கிடைத்தது வாழ்வின் பெரும் பாக்கியமே கூட்டத்திடமிருந்து மக்களுக்கு தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்படும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அது உங்களின் தெருக்கடை நண்பராக இருப்பினும்.. வித்தியாதரன். இதனையும் நீங்கள் உள்வாங்கிட்டுப் பேசனும்.

ஏன்னா.. நீங்களோ.. உங்கள் குடும்பமோ.. நஞ்சு மாலை சுமக்கவில்லை.. கருவி மாலை சுமக்கவில்லை.. சுமந்தவர்கள் இன்று துன்பமாலை தான் சுமக்கிறார்கள்.. அவர்களை சுமந்தவர்களுக்கும் அதே தான் கதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

 

4 hours ago, Kapithan said:

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர. சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

இதில் எந்தக் கருத்து சரியாது 

Just now, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

கந்தையர்,

எனக்கென்னமோ நீங்கள் பழைய / வேறு கறளை இங்கே தீர்ப்பதாகத் தோன்றுகிறது.

எனது யூகம் சரியா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
19 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Kapithan said:

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

Link to comment
Share on other sites

5 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

“வயிறு பசிக்கும் போது”, என்று @Kapithan கூறியது மக்களின் வாழ்வு நிலை சம்பந்தப்பட்டதாக கூறிய குறியீடு. அதை நேரடியாக பசி என்று  பொருள் கொள்ளக் கூடாது.

தேசியம் தன்னாட்சி என்று தீவிர நிலை எடுத்தவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையை எந்த காலத்திலும் செலுத்தவில்லையென்பதுடன் இனியும்  செலுத்தமாட்டார்கள்,   என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

வாழ வேண்டிய வயதில் தமது பிள்ளைகளுக்கு விளக்கு வைக்கவேண்டிய நிலையை தீவிர தமிழ் தேசியர்கள் உருவாக்குவார்களே தவிர, தமது பிள்ளைகளின் தியாகத்தை பலமாக கொண்டு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தமாட்டார்கள்.  மாறாக அதை விழலுக்கிறைத்த நீராக்குவர். தமது( தமக்குள்) வெட்டி வீர கதைகள் கூறி/ எழுதி பொழுது போக்கவே  தமது பிள்ளைகளின் அர்பணிப்பை உபயோகிப்பரே தவிர, அவர்களின் அர்ப்பணிப்பை பொறுப்புடணச்சியுடன் உணர மாட்டார்கள்,  என்பதை மக்கள் தமது பட்டறிவு மூலம் புரிந்து கொண்டனர். 

விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் விளக்கில் வந்து விழும் முட்டாள்களாக இருக்க மக்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனம். 

இன்று புலம் பெயர் நாடுகளில் ஓவராக சவுண்டு விடும் பல so call தமிழ் தேசியர்கள் கூட இப்படியான விடயங்களில் நேரத்தை செலவிட்டு தமது சொந்த பிள்ளைகள் கல்வியில் சிறிதளவு பின்னடைவைக் கூட சந்திக்கக் கூடாது,  என்பதில் மிக உறுதியாக இருப்பதை மக்கள் நேரடியாகக் காண்கிறார்கள். 

ஆகவே தமிழ் தேசியத்தை விரும்பும் மக்கள் கூட தீவிர தமிழ் தேசியம் என்று வாய்சசவடால் விடுபவர்கள் குறித்து அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.