Jump to content

ஒமிக்றோன்: உலகின் முடிவா அல்லது பெருந்தொற்றின் முடிவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nedukkalapoovan said:

போடலாம். இது ஒரு புது விடயமே அல்ல. போலியோ உட்பட எத்தனையோ வைரஸ் நோய்களுக்கு எதிராக காலத்துக்கு காலம் ஊக்கத் தடுப்பூசி போடுவது..  குறித்த நோய்களுக்கு எதிராக எமது உடல் போராடுவதற்கான ஆற்றலை அதிகரிக்க உதவும். அது கொவிட் பொருந்தொற்றுக்கும் பொருந்தும். 

 

இருக்கலாம். ஆனால்.. பைசர் முதலில் பாவனைக்கு வந்த போது அவசரகால அனுமதியுடன் தான் வந்தது. அதன் பின் வாழும் மனிதர்களையே சோதனைக் கருவியாக்கி.. முழு அங்கீகாரம் பெற்றிருப்பார்கள்.

ஆனால்.. இந்தப் பெருந்தொற்றை அமெரிக்கா எதிர்பார்த்த அல்லது மறைமுகமாக தோற்றுவித்த ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்பே அதிகம். ஏனெனில்.. அமெரிக்கா எதிரி நாட்டு அணு.. மற்றும் ஏவுகணைகள் குறித்த அச்சத்தை விட உயிரியல் ஆயுதப் பாவனை தொடர்பில் கடும் அச்சம் கொண்டிருந்தது. 

குறித்த நேர அட்டவணையை பார்த்தால்.. கொவிட் பெருந்தொற்றுக்கு சில ஆண்டுகள் முன்னரே அமெரிக்க பாதுகாப்புத் துறை இந்த எம் ஆர் என் ஏ வக்சீன் தயாரிப்புக்கு நிதி கொடுத்திருக்கிறது.. ஆலோசனையும் கொடுத்திருக்கிறது. அதற்கும் மேல் ஒரு படி.. பில்கேட்ஸ் ஒரு பெருந்தொற்றை எப்படிக் கையாள்வது என்று மில்லியன் டொலர் செயற்திட்டம் ஒன்றை நடத்தியும் இருந்தார். அதில் அவரின் மனைவி சார்ந்த அறக்கட்டளையில் இருந்தும் பணப் பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தமை.. ஊடகங்களில் வெளிவந்திருந்தன. 

ஓம் 2020 டிசம்பரில் emergency approval.

2021 August இல் full approval.

கொவிட் 19 தோற்றுவாய் பற்றி எனக்கும் சில சந்தேகங்கள் இருக்கத்தான் செய்கிறது. 

எதிர்காலத்தில் உண்மை வெளிவரலாம், வராமலும் போகலாம். 

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Sarah Gilbert: Next pandemic could be more lethal than Covid.

https://www.bbc.co.uk/news/health-59542211

How the pandemic might play out in 2021 and beyond.

https://www.nature.com/articles/d41586-020-02278-5

 

To end the pandemic, the virus must either be eliminated worldwide — which most scientists agree is near-impossible because of how widespread it has become — or people must build up sufficient immunity through infections or a vaccine. It is estimated that 55–80% of a population must be immune for this to happen, depending on the country11.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Unfortunately, early surveys suggest there is a long way to go. Estimates from antibody testing — which reveals whether someone has been exposed to the virus and made antibodies against it — indicate that only a small proportion of people have been infected, and disease modelling backs this up. A study of 11 European countries calculated an infection rate of 3–4% up to 4 May12, inferred from data on the ratio of infections to deaths, and how many deaths there had been. In the United States, where there have been more than 150,000 COVID-19 deaths, a survey of thousands of serum samples, coordinated by the US Centers for Disease Control and Prevention, found that antibody prevalence ranged from 1% to 6.9%, depending on the location13.

https://www.nature.com/articles/d41586-020-02278-5

What happens in 2021 and beyond?

The pandemic’s course next year will depend greatly on the arrival of a vaccine, and on how long the immune system stays protective after vaccination or recovery from infection. Many vaccines provide protection for decades — such as those against measles or polio — whereas others, including whooping cough and influenza, wear off over time. Likewise, some viral infections prompt lasting immunity, others a more transient response. “The total incidence of SARS-CoV-2 through 2025 will depend crucially on this duration of immunity,” wrote Grad, Harvard epidemiologist Marc Lipsitch and colleagues in a May paper14 exploring possible scenarios (see ‘What happens next?’).

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Endemic Covid: Is the pandemic entering its endgame?

infographic showing pandemic, endemic and epidemic disease patterns

கொவிட் பான்டமிக் நிலையில் இருந்து என்டமிக் நிலைக்கு இவ்வருடத்தில் குறிப்பாக பிரித்தானியா போன்ற உயர் தொற்றும்.. உயர் வக்சீன் வழங்கலும் உள்ள நாடுகளில் நிலவும் என்று எதிர்புகூறப்பட்டுள்ளது.

கொவிட் ஒன்றில் முற்றாக ஒழியனும்.. இல்லை என்றால்.. சாதாரண தடிமன்..போன்று என்டமிக் நிலையை கொவிட் அடையனும்.

இதன் மூலம் கொவிட்.. எம்மை விட்டு இப்போதைக்கோ.. அல்லது எப்போதைக்குமோ நீங்காது போலவே தென்படுகிறது.. ஆனால் அதன் வீரியமும் தாக்கமும் குறையலாம். (What's changing is our immunity. The new coronavirus first emerged two years ago in Wuhan, China, and we were vulnerable. It was a completely new virus that our immune systems had not experienced before and we had no drugs or vaccines to help.) இந்த விளைவை உலகளாவிய அளவில் காணனுன்னா.. இன்னும் பெருமளவு மக்களுக்கு (குறிப்பாக வறிய நாடுகளில் உள்ள மக்கள் உள்ளடங்க ) வக்சீன் கொடுத்தாகனும். 

here will be no snap of the fingers to make the virus disappear. Instead, the new buzzword we'll have to get used to is "endemic" - which means that Covid is, without doubt, here to stay.

There were two options - either we would extinguish Covid, as we did with Ebola in West Africa, or it would die down but be with us for the long term. It would join the swarm of endemic diseases - such as colds, HIV, measles, malaria and tuberculosis - that are always there.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.