Jump to content

அரச இலக்கிய விருது


Recommended Posts

  • Replies 66
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, tulpen said:

"You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."

பேசடி  ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்....அதில் ஏனடி உனக்கு பஞ்சம் பஞ்சம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

பேசடி  ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம்....அதில் ஏனடி உனக்கு பஞ்சம் பஞ்சம்?

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

ஐயோ இவனுகள் கதைய  வேற பக்கம் திருப்பி விடுறானுகளே...நா எங்க போவேன் என்ன செய்வேன்?

Looking Vadivelu GIF - Looking Vadivelu Thalainagaram - Discover & Share  GIFs in 2021 | Comedy pictures, Meme faces, Gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, அக்னியஷ்த்ரா said:

உந்தாள் எதுக்கு இப்ப அவாவ கூப்பிடுது ....?வேலியிலை போற ஒணானை எதற்கப்பு வேட்டிக்குள் இழுத்துவிடும் வேலை உங்களுக்கு, யோவ் அவா வந்தா தெரியும்தானே ,பொறி பறக்கும்  

ஏனுங்க  அவர் பாட்டு பாடுறார் இந்த உலகித்தில் ரதி என்ற பெயர் அவவுக்கு மட்டும் தான் என்றால் நியாயம் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 12:42, goshan_che said:

வாழ்த்துக்கள் அன்ரி.

இதை புத்தசாசன/இந்து கலாச்சார அமைச்சு வழங்குவதாக தெரிகிறது.

முன்பு இலங்கை அரச சாகித்திய விருதுகள் என கொடுப்பார்கள் (இந்தியாவின் சாகித்திய அகெடமி விருதல்ல).

அதன் புதிய பெயரா இது? 

பிகு

நான் உப்பிடி எல்லாம் எடக்கு மடக்கு கேள்வியள் கேட்கமாட்டேன், நீங்களும் என்ர புத்தகத்தை வாசிச்சனிங்களோ எண்டு என்ன கேட்கப்படாது🤣.

டீல் ஓகேவா?

நீங்கள் கூறும் முன்னைய பெயர்தான் தற்போது அரச இலக்கிய விருது என்னும் பெயரில் வருகிறது. அனைத்துவகையான இலக்கியங்களுக்கும் வழங்கப்படுகிறது. 

நீங்கள் வாசிக்காட்டிலும் பரவாயில்லை. டீல் ஓகே.😀

On 28/12/2021 at 12:49, tulpen said:

மனமார்ந்த வாழ்ததுக்கள் சுமே. உங்கள்மு ன்னேற்றங்களை சகித்து கொள்ள முடியாதவர்கள் பற்றி கவலை வேண்டாம். உங்களை வாழ்தத பல நல்ல மனம் கொண்ட உறவுகள் உள்ளார்கள். 

"You will never be criticized by someone who is doing more than you. You will only be criticized by someone doing less than you."

மிக்க நன்றி துல்பன்

On 28/12/2021 at 14:07, வல்வை சகாறா said:

வாழ்த்துகள் சுமெ.

இந்த யாழ்க்களத்தில் உங்களை அறிந்தவரை உங்கள் ஆரம்ப காலங்களையும் படிப்படியாக உங்களை நீங்கள் செதுக்கி செழுமையாக்கி தொடர்ச்சியான எழுத்துகளால் உங்கள் துணிச்சலையும் தளராத முயற்சியையும் அறிவேன், பாராட்டுகள்.

மற்றவர்கள் கருத்து எவரையும் முடக்க முடியாது. எழுதுவது எல்லோருக்கும் சாத்தியமன்று. கிடைத்த வரத்தையும் வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளங்கள்.

மிக்க நன்றி சகாரா. என்னை யாரும் முடக்க முடியாது. என்றாலும் இப்படியான சின்னத்தனமாக கருத்துக்களும் இவர்களின் செயல்களும் மனச்சோர்வை ஏற்படுத்தக் கூடியன தானே.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வாழ்த்துத் தெரிவித்துத்  தம் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்ட பெருமாள், ஜெகதா துரை,ஈழப்பிரியன் அண்ணா, நுணாவிலான், குமாரசாமி, நீர்வேலியான் , தமிழினி,   தமிழ் சிறி, கண்மணி அக்கா, புங்கையூரான், நிலாமதி அக்கா ஆகிய அன்புறவுகளுக்கும் மிக்கநன்றி.  

 

Link to comment
Share on other sites

சந்தோசமான விடயம். வாழ்த்துகள் சுமே! மேலும் மேலும் எழுதுங்கள்! நாவல் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள்.

ஊடகவியலாளரும் எழுத்தாளரும் மான என்.சரவணனின் நூல் ஒன்று கடந்த ஆட்சியில் இலங்கை அரசின் விருது பெறும் போதும் இப்படியான அவமதிப்புகள் பலரால், அ.இரவி உட்பட பலரால் நிகழ்த்தப்பட்டது. 

இப்படியானவர்களும் இல்லையென்றால் ஊக்கமும் இருக்காது.

கடந்து செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 14:40, Paanch said:

சங்கீத உலகம் இனிமையானது. இருந்தும் அங்கு எல்லோராலும் கால்பதிக்க முடியாது. அதுபோன்று இனிமையானதே இலக்கிய உலகும். அங்கு கால்பதிக்கும் திறன்பெற்ற சுமேரியருக்கு என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!!

நன்றி அண்ணா

On 28/12/2021 at 14:44, Nathamuni said:

இங்கை வந்து லொள்ளு பண்ணிக்கொண்டே.... பயங்கர வேலைகளும் பார்த்து இருக்கிறியள்...

வாழ்த்துக்கள், அக்கா!!

இங்கு பார்த்த வேலையின் தொகுப்புத்தான் அது நாதமுனி 😀

On 28/12/2021 at 19:32, பாலபத்ர ஓணாண்டி said:

சுமேரியர் யாழில் ஆரம்பத்தில் யாழில் இணைந்தபோது யாழில் எழுத தடக்கிவிழுந்து தடுமாறி பட்ட பாடு இண்டைக்கும் நேற்றுபோல எனக்கு நாபகம் இருக்கு.. வல்வைசகார சொன்னதுபோல அவர் தனது எழுத்தை யாழில் எழுதியதன் மூலமே செதுக்கியவர்.. ஆரம்பத்தில் எழுதிய போது கள உறவுகளே பம்பலா சுமேரியர் எழுதுவதை கலாய்த்திருக்கி(றோம்)றார்கள்.. வாழ்த்துக்களும் பெருமையுமாக இருக்கு.. இன்னும் மேலும் வளர வாழ்த்துக்கள்..

மிக்க நன்றி கருத்துக்கு ஓணாண்டி 😃

23 hours ago, கிருபன் said:

வாழ்த்துக்கள் சுமே ஆன்ரி👏👏👏

விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டதும் அதனால் சிலர் பொறாமை கொண்டதுமே உங்கள் எழுத்துக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்.😀

 

உண்மைதான். நன்றி கிருபன்.

22 hours ago, valavan said:

 சிறுகதை தொகுப்பு அரசியல் பேசாத ஒன்றாக இருந்தால் சந்தோஷம், ஏனெனில் தமக்கு சார்பாக ஏதும் இருந்தால்தான் சிங்களம் தமிழர்களின் ஆற்றலையே அங்கீகரிக்கிறது என்றொரு எண்ணம் எப்போதும் உண்டு.

படைப்பாற்றல் என்பது எளிதில் எல்லோருக்கும் வந்துவிடாது பல ஆயிரம்பேரில் ஓரிருவருக்கு மட்டுமே கை வருவது. விமர்சிப்பவர்களை பற்றி  ஆதங்கம் கவலை சினம் கொள்வதெல்லாம் தவறு.

வாழ்த்து சொல்பவர்களைவிட எதிர்மறையானவர்களே இன்னும் சிறப்பாக ஏதாவது செய்ய தூண்டுகிறார்கள், மறைமுகமாக உங்களின் திறமையை முதலில்  அங்கீகரிப்பது அவர்களே.சும்மா இருப்பவர்களை பார்த்து எவரும் போட்டி பொறாமை கொள்வதில்லை.

தொடரும் உங்கள் எழுத்து பணியையிட்டு மகிழ்ச்சி.

மிக்க நன்றி வளவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

பொறாமை.. அதுஇதெல்லாம்.. எல்லாச் சமூகங்களிலும் உள்ள ஒன்று தான். நாம் நாமாக முன்னேறனுன்னா.. அதுகளை விட்டுத்தள்ள வேண்டும்.

முதலில் உங்கள் சுய சிறுகதை இதற்குப் பரிந்துரைக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்.

உங்களுடைய ஆக்கம் தொடர்பில் உங்களுக்கு திருப்தியாக அமைந்தாலே போதும்.. மற்றவர்களின் நேர் எதிர் விமர்சனங்கள் உங்களை எதுவும் செய்ய முடியாது. ஒரு ஆக்கம் சமூகத்தில் சிந்தப்படும் போது அது பலவேறு நோக்குகளை ஏற்படுத்தும்.. விமர்சனங்களை பிரசவிக்கும் என்பது இயல்பே. 

எங்களுடைய ஆதங்கம் என்னவெனில்.. தமிழ் மொழி இழிவையும்.. தமிழ் நில அழிவையும்.. தமிழின படுகொலையையும் செய்யும் செய்து வரும்.. ஒரு சிங்கள பெளத்த பேரினவாத அரசின் அருவருடி அமைப்பிடம் இருந்து உண்மையாக தமிழரின் உணர்வுகளை உள்வாங்கி வெளிப்படுத்தும்.. தமிழ் இலக்கியத்துக்கு ஒரு விருது கிடைக்குமா என்பது தான்..??!

மேலும்.. இந்த விருதுகளுக்கு எப்போ திறந்த வெளியில் ஆக்கங்களை சமர்பிக்கச் சொல்லினம்.. யார் இந்த விருதுகளுக்கான ஆக்கங்களை பரிசீலிக்கினம்.. என்ன அடிப்படையில் அந்தப் பரிசீலனைகள் இருக்கின்றன.. என்று பல விடயங்கள் மூடுமந்திரமாகவே உள்ளன.

எந்த ஒரு எழுத்தாற்றலும்.. என்ன தான் வாசகர் வட்டங்களைக் கொண்டிருந்தாலும்... இப்படி விருதுகளால்... போதையூட்டப்படும் போது.. அந்தப் புகழ் போதைக்குள் மூழ்காதவர்கள் இருக்க முடியாது. அது மனித மனத்தின் இயல்பு.

ஆனாலும்.. விருதுகள்.. வெளிப்படைத் தன்மையோடு.. ஒரு ஆக்கத்தின் உணர்வு பூர்வமான வெளிப்பாட்டை அங்கீகரிக்கும் தன்மையோடு இருக்க வேண்டும்..! அது சொறீலங்காவில் சாத்தியமா..?!

சம கால.. உலகத் தமிழ் இலக்கியங்களை ஊக்குவிக்க.. இப்படியான விருதுகளுக்கு அப்பால்.. ஆக்கங்களை ஆண்டுக்கு ஆண்டு பட்டியலிட்டு இனங்காட்டும்.. ஒரு நடைமுறை உலகத் தமிழ் இலக்கிய அமைப்பு ஒன்றினூடாக செய்யப்படும் போது.. அது தமிழக.. தமிழீழ.. சிங்கப்பூர்.. மலேசியா.. மொரிசியஸ்.. மற்றும் அனைத்து மேற்குலக.. தமிழ் எழுத்தாளர்களின் படைப்புக்களை உள்வாங்கி சிறந்த 20/25 படைப்புக்களை ஆண்டுக்கொருமுறை பட்டியலிடுதல்.. ஒரு நல்ல ஊக்குவிப்பாக இருக்க முடியும். 

தமிழ் மொழிக்கும்.. தமிழ் எழுத்துலகுக்கும்.. அது உபயோகமாக இருக்கும்.. இந்த சொறிலங்காவின்.. ஹிந்தியாவின்.. மூடுமந்திர.. அரைகுறை அங்கீகார விருதுகளை விட. 

எல்லா இடமும் எல்லாம் இருக்கும்தான். விருதை வளங்குவதும் அந்த ஏற்பாடுகளுக்கான பணத்தை வளங்குவதும் சிங்கள  அரசாங்கம் தான். ஆனால் தமிழ்  நூல்களை  தமிழ் பேராசிரியர்களும் அறிஞர்களுமே கையாளக்கின்றனர் என்று கேள்வி. நல்லகாலம் தெரிவுக் குழுவில் எனக்குத் தெரிந்த ஒருவருமில்லை. என நூலுக்கு அணிந்துரை எழுதிய பேராசிரியர் செ. யோகராசா அவர்கள் தான் என்னவோலை அனுப்பச் சொன்னார்.

இலக்கியங்களை ஊக்குவிக்க நீங்கள் கூறியதுபோல் எத்தனையோ வழிகள் இருக்கின்றனதான். தமிழன் தமிழனை ஊக்குவிப்பதே பெரும் பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? எதுக்கு குமாரசாமி எசப்பாட்டுப் பாடுறார் என்றும் புரியவில்லையே.😂

விளங்க நினைப்பவனுக்கும் வாதவூரனுக்கும் மிக்க நன்றி.

26 minutes ago, நிழலி said:

சந்தோசமான விடயம். வாழ்த்துகள் சுமே! மேலும் மேலும் எழுதுங்கள்! நாவல் ஒன்றை எழுத முயற்சி செய்யுங்கள்.

ஊடகவியலாளரும் எழுத்தாளரும் மான என்.சரவணனின் நூல் ஒன்று கடந்த ஆட்சியில் இலங்கை அரசின் விருது பெறும் போதும் இப்படியான அவமதிப்புகள் பலரால், அ.இரவி உட்பட பலரால் நிகழ்த்தப்பட்டது. 

இப்படியானவர்களும் இல்லையென்றால் ஊக்கமும் இருக்காது.

கடந்து செல்லுங்கள்.

நீங்கள் கூறுவது சரிதான். நீங்கள் மேலே குறிப்பிட்டவர் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  முகநூலில் புளொக் செய்துவிட்டார். நல்ல காலம் என கண்ணுக்கு அவர் பதிவு தெரிவதில்லை. அவர் இதைப் பார்த்துவிட்டு என்ன என்ன எழுதினாரோ ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே 👍💐. மற்றவர்களைப்பற்றி யோசிக்காமல் உங்கள் வழியில்  தொடர்ந்து செல்லுங்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? 

 

ரதி இந்த திரியில் எதுவும் இன்னும எழுதவில்லை சுமே. அத்துடன் அப்படி எழுதிவிட்டு அதை தூக்க சொல்பவரும் இல்லை அவர்🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நீங்கள் கூறும் முன்னைய பெயர்தான் தற்போது அரச இலக்கிய விருது என்னும் பெயரில் வருகிறது. அனைத்துவகையான இலக்கியங்களுக்கும் வழங்கப்படுகிறது. 

நீங்கள் வாசிக்காட்டிலும் பரவாயில்லை. டீல் ஓகே.😀

கனமான விருதுதான்👏🏾.

முன்னர் கொழும்பு தமிழ் சங்கத்தில் இந்த விருதாளர்களுக்கு விழா எடுப்பார்கள்.

மீண்டுமொருமுறை வாழ்த்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2021 at 05:49, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

No photo description available.

No photo description available.

 

2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு"  2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது.  ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு  Nationality வைத்திருப்பவர்களுக்கு  எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவு செய்தார்கள். உங்களுக்கு இலங்கை  Nationality இருக்கிறதா என்றதும் தான் நான் ஓடி விழித்து என்னிடம் இரண்டும் இருக்கிறது என்று கூறினேன்.

அன்றே அவர் முகநூலில் தன் நூல் ஒன்றைப் போட்டு அந்நூலுக்கு தன் பழைய  மாணவன் ஒருவர் எழுதியிருந்த விமர்சனத்தையும் போட்டு, " எல்லா விருதுகளிலும் விட இதையே நான் சிறந்த விருதாக எண்ணுகிறேன்" எனப் பதிவிட்டிருந்தார். இன்னொருவரோ உங்கள் சொந்தக்காரர் யாராவது தெரிவுக் குழுவில் இருக்கின்றனரா என்று கேட்டார். இவர்கள் மனங்களில் இத்தனை அழுக்குகளை வைத்துக்கொண்டு எதற்காக எழுதுகிறார்கள் என்றே புரியவில்லை.

மனதார வாழ்த்தவும் பலர் இருந்தார்கள் என்பதில் மனம் இலேசாகிப் போனது. இன்னும் சிறப்பாக எழுதவேண்டும் என்னும் எண்ணத்தையும் எனக்குள் தோற்றுவித்தது. முக்கியமாய் என்னை உற்சாகப்படுத்தி எழுதத் தூண்டும் யாழ் இணைய உறவுகளுக்கே எப்போதும் என் நன்றி.

 

முதலில், அக்கா உங்களுக்கு வாழ்த்துகள். இன்னும் பல காவியங்களைப் படைக்க இறையருள் கைகூடுவதாக.

அடுத்தது, உங்கள் வெற்றியில் மனம் புழுங்கிய புழுக்களை நினைக்கக் கடுப்பாகுது. இவர்கள் கதைகளை சைவரை போட்டு வெட்டிவிட்டு மேலும் எழுதுங்கள்.

மேலும், சிங்களத்தில் “ராஜ்ய சாஹித்ய சம்மான” என்றுதான் எழுதி இருக்கு. இது முன்னர் வழங்கப்பட்ட அரச சாஹித்திய விருதுதான். இப்போது சிங்களத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்த்து இருப்பது வரவேற்கத்தக்கது

கடைசியாக, உங்கட சொந்தக்காரர் யாரும் தெதிவுக்குழுவில் இருக்கின்மா? 😂(சும்மா பகிடிக்கு எழுதினனான். கோவிச்சுப் போடாதையுங்கோ)🤪😃😃😃😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயை👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சுமே. ஏற்கனவே தமிழக புத்தகக் கண்காட்சிகளில் உங்கள் புத்தகங்கள் இடம்பிடித்திருக்கின்றன. அத்துடன் சேர்த்து இதுவும் உங்களுக்கான நல்ல அங்கீகாரம். எரிச்சல் பொறாமை எங்கள் எழுத்துலகில் மிகவும் சாதாரணம் என அறிந்திருக்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்கா அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்க அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

நீங்கள் சொல்வது சரிதான். 

நான் சுமே இணைத்த படத்தை தவறாக பார்த்து விட்டேன்.

பரவாயில்லை shortlist இல் வாறதும் சாதனைதானே. 

மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள் அன்ரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2021 at 21:19, nedukkalapoovan said:

இதில வாழ்த்துச் சொல்லி இருக்கிற அண்ணமார் சிலபேருக்கு.. எதுக்கு வாழ்த்திறினம் என்றே புரியல்லப் போல.

அக்காட ஆக்கம் சொறீலங்கா அரசின் விருது பெறவில்லை. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆக்களில் ஒன்று. சிலர் அக்காட ஆக்கத்துக்கு விருது கிடைச்ச கணக்கா அடிச்சு விடுறாங்கப்பா.

இது தான் தமிழரின் கந்தறு நிலைக்கு காரணம்.. ஒன்றில் அபரிமிதமாக்குவது இல்ல காலடியில் போட்டு மிதிப்பது. 

அட ஆமால்ல… நான் அதை எல்லாம் பாத்தனான்.. செலெக்டானதுக்குதான் வாழ்த்தின்னான் எண்டு பொய் சொல்லேல்ல..  நான் உண்மையா அதை கூர்ந்து அவதானைக்கவில்லை.. நான் உண்மையில் பரிசு பெற்றது என்று நினைத்து பரிசு பெற்றதுக்குத்தான் வாழ்த்தினேன்.. நன்றி தலைவா சுட்டிக்காட்டியதற்கு.. தெரிவானதுக்கு வாழ்த்துக்கள் சுமே அக்கா…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • மனமார்ந்த வாழ்த்துக்கள் சுமோ ...இவ்வளவுக்கு வந்ததே பெரிய விசயம் ...வெற்றி பெற முடியா விட்டாலும் , மனம் சோர்வடையாமல் தொடர்ந்தும் எழுதுங்கள் ...ஒரு நாள் நிட்சயம்  விருது கிடைக்கும் 
     
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎29‎-‎12‎-‎2021 at 19:55, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நான் இணையத்துள் நுழைந்து இப்பதிவைக் கிளிக் செய்தவுடன் ரதியின் படத்தைக் கண்டேன். இப்ப பார்க்கிறேன் காணவில்லை. ரதி எதை இப்பதிவில் எழுதியிருப்பார் என என்னால் ஊகிக்க முடிகிறது. அவர் என்ன எழுதியிருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. வீணாக அவர் எழுதியதை அவரே தூக்கச் சொல்லிவிட்டாரா ??? எதுக்கு குமாரசாமி எசப்பாட்டுப் பாடுறார் என்றும் புரியவில்லையே.😂

விளங்க நினைப்பவனுக்கும் வாதவூரனுக்கும் மிக்க நன்றி.

நீங்கள் கூறுவது சரிதான். நீங்கள் மேலே குறிப்பிட்டவர் என்னை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்  முகநூலில் புளொக் செய்துவிட்டார். நல்ல காலம் என கண்ணுக்கு அவர் பதிவு தெரிவதில்லை. அவர் இதைப் பார்த்துவிட்டு என்ன என்ன எழுதினாரோ ..

இந்த மாதிரி கேவலமான புத்தி எல்லாம் எனக்கில்லை ...என்னுடைய அவாட்டரில் உள்ள படம் எப்படி இந்த திரியில் வந்தது என்று மோகன் கட்டாயம் பதில் சொல்ல வேண்டும் 

On ‎29‎-‎12‎-‎2021 at 21:11, நிழலி said:

ரதி இந்த திரியில் எதுவும் இன்னும எழுதவில்லை சுமே. அத்துடன் அப்படி எழுதிவிட்டு அதை தூக்க சொல்பவரும் இல்லை அவர்🙂

உங்களுக்காவது என்னைப் பற்றி தெரிந்து இருக்குதே 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.