Jump to content

இலங்கை தமிழ் கலைஞர் ஒருவருக்கு இலங்கை அரசினால் வழங்கப்பட்டுள்ள அதியுயர் கௌரவம்!


Recommended Posts

41 minutes ago, Paanch said:

முத்தையா முரளிதரனையும் தமிழ் மகன் என்று வாழ்த்திப் பின் துயரப்பட்டவர்கள் நாங்கள்.

 இப்போது சகோதரி நிரஞ்சனி சண்முகராசா அவர்களையும் தமிழ் மகள் என்று வாழ்த்துவோம். அவரது நடவடிக்கைகள்பற்றி நிச்சயம் வெளிவரும். அப்போது, மகிழ்வடைவோமா? துயர்படுவோமா?? பார்க்கலாம். 

வாழ்த்துக்கள் சகோதரி!!.

கவலை வேண்டாம் பாஞ்ச். தீவிர தமிழ் தேசியம் பேசியவர்கள் மற்றும் பேரினவாத அரசுகள்  தமிழ் மக்களுக்கு  தந்த துன்பங்களை விட இந்த தனிநபர்களால் மேலதிகமாக எந்த துன்பத்தையும் தர முடியாது. எமக்கு  துன்பங்களை தருவதற்கான வலு அவர்களிடம் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

நீங்களே பேசலாம் எண்டா நாங்களும் பேசலாம் தானே! 

 

இங்கே வாழ்த்து சொன்ன விடயத்தைப்பற்றி  முதலில்  கேள்வி  கேட்டவரும் நீங்க  தான்

தேசியம்  என்ற  பொது விடயத்தை  எல்லா  திரிகளிலும்  காலைத்தூக்கி சலம் விடுபவரும்  நீங்க  தான்

அப்போ நீங்க பேசலாம்  நாங்க  பேசக்கூடாதோ???

மீண்டும்  மீண்டும்

உங்களை  திருத்திக்கொள்ளுங்கள்  சமூகம்  தானாக  திருந்தும்

 

Link to comment
Share on other sites

8 minutes ago, விசுகு said:

 

இங்கே வாழ்த்து சொன்ன விடயத்தைப்பற்றி  முதலில்  கேள்வி  கேட்டவரும் நீங்க  தான்

தேசியம்  என்ற  பொது விடயத்தை  எல்லா  திரிகளிலும்  காலைத்தூக்கி சலம் விடுபவரும்  நீங்க  தான்

அப்போ நீங்க பேசலாம்  நாங்க  பேசக்கூடாதோ???

மீண்டும்  மீண்டும்

உங்களை  திருத்திக்கொள்ளுங்கள்  சமூகம்  தானாக  திருந்தும்

 

என்னை குவாட் செய்து என்னை முதல் கேள்வி கேட்டவர் நீங்களே. அதற்கு பதில் நான் கூறினேன்.

பிறகு இது கருத்துக்களம் யாரும் கருத்து வைக்கலாம் என்றீர்கள். அது உண்மை தான். ஏற்றுக் கொள்கிறேன். 

அதன் பிறகு உங்களது அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறிய பின்னர்,  ஏன்  யாழ்களத்தில் கருத்து வைக்கிறீர்கள் என்று களத்தின் கருத்துவைக்கும் எனது உரிமையை கேள்விக்குட்படுத்தினீர்கள். அதற்கும் தகுந்த பதில் கொடுத்தேன்

பிறகு உங்கள்  ஆற்றாமையால்,  அநாகரிக தனிமனித தாக்குதலை விசுகுவின் பாணியில்  நடத்தினீர்கள்.   கருத்து பஞ்சம் வரும் போது உங்களைப் போன்றவர்கள் பண்பற்ற கருத்துகளை/ சொற்களை  பொதுவெளியில் எழுதுவது  சர்வ சாதாரணம் என்பதால் அதை சட்டை செய்ய தேவையில்லை.  

தமிழ் தேசியம் என்பது இலங்கை தீவில் பண்புள்ள தமிழ் மக்களால் இலங்கை தீவில் நிறுவப்பட வேண்டிய விடயம். நிரஞ்சினி, தர்சிகா போன்ற தாயகத்தில் வாழும் பல ஆயிரம் மக்கள்  தமது திறமைகளால்சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக அவர்களுக்கு சவால் விடும் வகையில் தமிழர தேசியத்தை பலம் பெறச் செய்வர்.  அவர்களால் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துவர். 

லச்சப்பலில்  பேசப்படும் பண்பற்ற தமிழ் தேசியம் இலங்கை தீவுக்கு தேவையில்லை என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

என்னை குவாட் செய்து என்னை முதல் கேள்வி கேட்டவர் நீங்களே. அதற்கு பதில் நான் கூறினேன்.

பிறகு இது கருத்துக்களம் யாரும் கருத்து வைக்கலாம் என்றீர்கள். அது உண்மை தான். ஏற்றுக் கொள்கிறேன். 

அதன் பிறகு உங்களது அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் கூறிய பின்னர்,  ஏன்  யாழ்களத்தில் கருத்து வைக்கிறீர்கள் என்று களத்தின் கருத்துவைக்கும் எனது உரிமையை கேள்விக்குட்படுத்தினீர்கள். அதற்கும் தகுந்த பதில் கொடுத்தேன்

பிறகு உங்கள்  ஆற்றாமையால்,  அநாகரிக தனிமனித தாக்குதலை விசுகுவின் பாணியில்  நடத்தினீர்கள்.   கருத்து பஞ்சம் வரும் போது உங்களைப் போன்றவர்கள் பண்பற்ற கருத்துகளை/ சொற்களை  பொதுவெளியில் எழுதுவது  சர்வ சாதாரணம் என்பதால் அதை சட்டை செய்ய தேவையில்லை.  

தமிழ் தேசியம் என்பது இலங்கை தீவில் பண்புள்ள தமிழ் மக்களால் இலங்கை தீவில் நிறுவப்பட வேண்டிய விடயம். நிரஞ்சினி, தர்சிகா போன்ற தாயகத்தில் வாழும் பல ஆயிரம் மக்கள்  தமது திறமைகளால்சிங்களத் தேசியவாதிகளுக்கு நிகராக அவர்களுக்கு சவால் விடும் வகையில் தமிழர தேசியத்தை பலம் பெறச் செய்வர்.  அவர்களால் தமிழ் தேசியத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்துவர். 

லச்சப்பலில்  பேசப்படும் பண்பற்ற தமிழ் தேசியம் இலங்கை தீவுக்கு தேவையில்லை என்பது எனது கருத்து. 

தமிழ்த்தேசியம் என்பது  தமிழை பேசகின்ற  ஒவ்வொருவருடைய உரிமையும் தேவையும்  கடமையும் கூட

அதையே யாழும்  யாழ்  கள கருத்தாளர்களும்  செய்கிறார்கள்

ஆனால் உங்களைப்பொறுத்தவரை

தமிழ்த்தேசியம்  என்பது  புலிகளுடையது

அல்லது  அவர்களின் ஆதரவாளர்களின் தேவை  கடமை

அதனால்  தான் தமிழ்த்தேசியவாதத்திலிருந்த  தப்பித்தோம் என  யாழ்  களத்தில்  எழுதினீர்கள்

அதன்பின்  மாற்றி மாற்றி புலுடா  விட இது  சிறீலங்காவின் ஏரிக்கரை  பத்திரிகை   அல்ல

யாழ் களம் 

 

 

Link to comment
Share on other sites

50 minutes ago, விசுகு said:

தமிழ்த்தேசியம் என்பது  தமிழை பேசகின்ற  ஒவ்வொருவருடைய உரிமையும் தேவையும்  கடமையும் கூட

அதையே யாழும்  யாழ்  கள கருத்தாளர்களும்  செய்கிறார்கள்

ஆனால் உங்களைப்பொறுத்தவரை

தமிழ்த்தேசியம்  என்பது  புலிகளுடையது

அல்லது  அவர்களின் ஆதரவாளர்களின் தேவை  கடமை

அதனால்  தான் தமிழ்த்தேசியவாதத்திலிருந்த  தப்பித்தோம் என  யாழ்  களத்தில்  எழுதினீர்கள்

அதன்பின்  மாற்றி மாற்றி புலுடா  விட இது  சிறீலங்காவின் ஏரிக்கரை  பத்திரிகை   அல்ல

யாழ் களம் 

 

 

உங்கள் நினைப்பு தான் அப்படி . தமிழ் தேசியம் என்பது,  ஒரு அமைப்பு, கட்சி, இயக்கம் சார்நத ஒற்றைப்போக்காக  மாற்றி பரந்து பட்ட தமிழ்மக்களை புறந்தள்ளிவதே உங்களைப் போன்றவர்கள் தான்.   இலங்கைத் தீவில் பல் வேறு பிரதேசங்களிலும் வாழும்   பல்வேறு திறமையுடைய எமது  தமிழ் இளைய தலைமுறையினர் பரவலாக சகோதர இனத்துக்கு நிகராக தமது சாதனைகளை நிகழ்ததுவதும் தமிழ் தேசியத்தை அங்கு நிலைநிறுத்தும் செயல் தான்.  அதை சகித்து கொள்ள முடியாமல்  வாழ்ததுவதற்கு பதிலாக, ஒரு பெண் என்பதால் பண்பற்ற கொச்சையான பாலியல் வசவு சொற்களை பாவித்ததும் இவ்வாறான தீவிர ஒற்றைத் தேசியம் பேசுபவரே. அது தான், அப்படியானவர்களிடம் இருந்து  தப்பிவிட்டோம் என்று எதிர்மறையில் சம்பந்தப்பட்டவருக்கு   உறைக்கும்படி பாவிக்கப்பட்டதே அந்த வசனம் என்பது, தமிழ் மொழி அறிவு உடையவர்களுக்கு புரியும்.  உங்களுக்கு அது புரியாததே இந்த விவாதம் இவ்வளவு  நீண்டதற்கான காரணம். 

 கருத்தாடலுக்கு நன்றி. இனிய புத்தாண்டு வாழ்ததுகள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎30‎-‎12‎-‎2021 at 13:10, விசுகு said:

 

ஐயா

இது  கருத்துக்களம்

இங்கே அவரவர்  எழுதுபவைகளுக்கு  அவரவரே பொறுப்பு

எழுதும்  கருத்தாளர்கள்  உங்களுக்கான  பதிலை  தருவார்கள்

அவரை திருத்துங்கள் என்ற  கேள்வியை எதற்காக  என்னிடம்  கேட்கிறீர்கள்???

அதற்குள் நீங்கள் எதற்காக தேசியம் அது  இது என்று  சிண்டு முடிகிறீர்கள்???

முதலில்  உங்களை  திருத்துங்கள் சமுதாயம்  தானாக  திருந்தும்

 

 

நெடுக்கை திருத்த முடியாத நீங்கள் துல்பனை திருத்த வெளிக்கிட கூடாது அண்ணா 

 

வாழ்த்துக்கள் நிரஞ்சனி ...மெம் மேலும் விருதுகளை பெற வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ரதி said:

நெடுக்கை திருத்த முடியாத நீங்கள் துல்பனை திருத்த வெளிக்கிட கூடாது அண்ணா 

தமிழே பேசக் கூச்சப்படும் முரளிதரன் 1 க்கும்.. தமிழனையே காட்டிக்கொடுத்து அழித்த முரளிதரன் 2 க்கும் சாமரம் வீசும் தாங்களே திருந்தனுன்னு நினைக்காத போது.. பூஜா.. கூஜா.. நிரஞ்சனி.. குரஞ்சனி கூத்தாடிகளுக்காக எல்லாம்.. நாம எதைத் திருத்தனுன்னு எதிர்பார்க்கிறீங்களோ. 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.