Jump to content

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

 

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

 

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

Link to comment
Share on other sites

32 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

இவரைப் பார்த்தால் நித்தியானந்த சுவாமிகளின் சீடர்போலவும் தெரியவில்லையே.🧐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பிழம்பு said:

pho__9_.JPG

ஐயோ இந்த டிசைன் எல்லாம் எங்கிருந்து  கிளம்புறாங்கள் எண்டு தெரியலையே அல்லா காப்பாற்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

pho__9_.JPG

அந்த மனம் தான் கடவுள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிழம்பு said:

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார். ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா? எனத் தெரிவித்து வவுனியாவில் தனிநபர் ஒருவர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

 

வவுனியா நகர மணிக்கூபுர சந்தியில் நின்று குறித்த நபர் இன்று (29) போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, அவர் இலங்கை தேசியக் கொடியை ஏந்தியிருந்ததுடன் 'இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார்.

இதை ஐ.நா சபை ஏற்றுக் கொள்ளுமா?, எங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுமா? இதற்கு மக்கள் நாம் ஒன்றுபடுவோம் ' என எழுதப்பட்ட சுலோக அட்டையையும் ஏந்தியிருந்தார்.

 

pho__9_.JPG

குறித்த தனிநபரின் கவனயீர்ப்பு போராட்டத்தால் மணிக்கூட்டு கோபுர சந்தியில் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக பொலிசார் அறிவுறுத்தியதையடுத்து, பழைய பேருந்து நிலையம் முன்பாக சென்று சிறிது நேரம் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், அதன் பின் அங்கிருந்து சென்றிருந்தார். 

இலங்கையின் மொத்த கடனை அடைக்க நான் தயார் : வவுனியாவில் தனி நபர் போராட்டம் | Virakesari.lk

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!


ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

Link to comment
Share on other sites

20 minutes ago, satan said:

அவசரப்படாதீர்கள்! இப்போ மருத்துவ அவசரப்பிரிவுக்கு அழைப்பு எடுத்திருப்பார்கள். பிரபல்யமாவதற்கு எத்தனை வழிகள் உண்டு.

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா தர்மப்பிரபுவே…நீங்கள் வாழும் ஊரிலா இப்படி வெயில் வாட்டுகிறது…🤭

5 hours ago, பிழம்பு said:

 

pho__9_.JPG

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

ஏங்க? இப்போ அங்கொட மருத்துவப் பிரிவுக்கு வந்துவிட்டதா???

மனநல மருத்துவம். அங்கொடையில் அமைந்து இருப்பதால் அவ்வாறே அழைக்கிறார்கள். அங்கு வேறு பல முக்கியத்துவம் இருக்கலாம் ஆனால் இதை வைத்தே அழைக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

4 hours ago, ஏராளன் said:

இதுக்கேன் ஐ.நா சபை?!
கடன் வாங்கின இலங்கையும் கடன் கொடுத்த நாடுகளும் ஏற்றுக்கொண்டால் சரியே!


ரொம்ப காசு வைச்சிருக்கிறார் போல! கொஞ்சம் சங்கத்திற்கு கேட்டுப்பாப்பம்!😜

மூச்சு காட்டாமல் இருங்கோ பொடியா 🤣 அந்தாள் இலங்கைப்பிசரை நீங்களும் உதவுங்கோ என்று போராடப்போகுது🤭😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்திலை மீன் சந்தேக்கை பாருங்க உவரின்ரை மனிசிகாரி நிண்டு விலை கூடிட்டெண்டு மீன்விக்கிறவையோட மல்லுகட்டி மீன்வாங்கிகொண்டு நிப்பா. இந்தாள் கிறெடிற் காட்டில உருவி கடனை கட்டிறமாதிரி கதைக்கிறார். கடனை அடைக்கிறதெண்டா அடைக்கவேண்டியதுதானே அதற்கேன் இவ்வளவு கூத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  வரவேற்கவேண்டிய  விடயம்

கனவு காண்பதில்  எதற்கு  கஞ்சத்தனம்??🤣

அவரது புத்திசாலித்தனம்  பிடித்திருக்கிறது?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

இதை, ஒரு தமிழ் அரசியல் தலைவர் சொன்னால், வலு இருக்கும்.

சில நாட்களுக்கு முன்னரும் இது குறித்து நானும் பகிடியாக எழுதி இருந்தேன்.

5 பில்லியன் டாலரை தருகிறோம். உங்கள் கடனை கட்டி நிம்மதியாக இருங்கள். அதேவேளை, ஐநாவுக்கு அறிவித்து, எங்களுக்கு எங்கள் நாட்டினை தந்து விடுங்கள். என்று... (இந்தாள் யாழ் வாசிக்கிறாரோ தெரியவில்லை).

எமில் சௌந்தரநாயகம் என்று ஒருவர், 1950களில் லண்டனுக்கு வந்தவர். இன்சூரன்ஸ் கொம்பனி ஆரம்பித்து அப்போதே மில்லியன் கணக்கில் சுத்தினவர். அவரது வீடியோ யூடூப்பில் உள்ளது.

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

அது சரி, சிங்கள அரசு இதனை கண்டுகொள்ளுமா?

பணம், அய்யா... பணம்... அவர்களுக்கு நாட்டினை அடைவு வைப்பதிலும், விடுதலை முக்கியம்.

சரி, பணத்தினை நாம் எங்கே பெறுவது. பெறலாம். பெறும் வழி குறித்து, ஓணாண்டியார் சொல்லுவார்.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Nathamuni said:

இந்தாள் செய்த முறை கோமளித்தனமாக இருந்தாலும், இதை பற்றி, நானும், தலயும், மருதரும் திண்ணையில் விவாதித்து இருக்கிறோம்.

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அப்பயும் உந்த ஐடியா கோமாளித்தனமானது எண்டுதானே நான் சொன்னான் நாதம். 

நான் சொன்னதை இந்த வவுனியா நபர் நிறுவியுள்ளார் என எடுக்கலாம்.

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

அத்துடன் சேர்த்து, தென்பகுதியில் புகுந்த சீனத்து டிராகன், கிளப்ப வேண்டுமாயின், சிங்களத்துக்கு பணம் தேவை.

சிங்களத்துக்கு, இந்தியாவோ, அமெரிக்காவோ நேரடியாக பணம் கொடுக்காது. காரணம் தேவையில்லாத ராஜதந்திர சிக்கல்.

அங்கே இருக்கிறது... விசயம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

மருதர் அப்படி சொல்லவில்லையே, தல...

தவிச்ச முசல் அடிப்பது என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

இலங்கை சிங்கள அரசு விரைவில் தவிச்ச முசல் நிலைமைக்கு வந்தே தீரும்....

அப்போது பார்க்கலாம் என்று தான், இந்தியாவும், மேற்கும் காத்திருக்கின்றன.

அந்த காத்திருப்பு.... முடிவில்... மேலே சொன்ன நபர் செய்தது போல, ஒரு தமிழ் அரசியல் கட்சி மூலமாக, அல்லது நாடு கடந்த தமிழ் ஈழ அரசு மூலமாகவும் நகரத்தப்படலாம்.

ஆகவே.... இன்றைய சூழலில், எதனையும், நிராகரிக்க முடியாது. பார்ப்போம்.  

நாம் விவாதிக்கும் போது... இலங்கை அரசு தவிச்ச முசல் நிலையில் இருக்கவில்லை என்பது முக்கியமானது.

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

மருதர் இந்த ஐடியாவை ஏற்கவும் இல்லை மறுக்கவும் இல்லை நாதம். அவர் புலம்பெயர் நாட்டில் எமது பொருளாதார பலத்தை கூட்டி, அதன் மூலம் மேற்கின் கொள்கையை எமக்கு சாதகமாக்குவது பற்றித்தான் பேசினார்.
சரி அதை விடுவம்.

உங்கட ஆசையை ஏன் கெடுப்பான். 

உந்த வவுனியா தம்பிக்கு ஒரு போனை போட்டு, ரெண்டு பேருமா சேந்து முதல்ல காசை பிரட்டுங்கோ…..

காசு ரெடி எண்டதும் சொல்லுங்கோ….

இலங்கை மற்றும் அவர்களின் கடன்காரரோட டீல் பண்ணி ஒரு நல்ல விலைக்கு உங்களுக்கு வடக்கு-கிழக்கை நான் முடிச்சுத்தாரன்.

கொமிசன் எதுவும் வேண்டாம். சொந்த இனம் என்பதால் நோ சார்ஜ்ஜஸ்.

நல்ல ஒரு லோயர வச்சு பத்திர பதிவும் செய்ய வேணும். இல்லாட்டில் லூட்டன் பாதிரியாருக்கு நடந்த மாரி எங்கட அருமந்த நாட்டை ஆரும் ஆட்டையை போட்டுடுவாங்கள்.

# நாடு வாங்கலியோ நாடு….

# லாபாய்…லாபாய்….தாயட்ட…ஹத்தராய்…🤣

இங்கே பதிந்த பலரும்... நகைச்சுவையா எழுதினர்.... நீங்களும் அந்த வழியே தான் போகிறீர்கள்.

பரவாயில்லை.... அந்த மனிதரை விடுங்கள்.

ஒரு விடயத்தினை சொல்லி விட்டு நகர்கிறேன். வெளியே போகவேணும்.

அசைக்க முடியாத, உலகே முன்னர் எப்போதுமே கண்டிராத மாபெரும் பேரரசு, பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் விழுந்த கதை.... எங்கோ ஆஸ்திரியாவில் பிறந்த, ஜெர்மனியில் அதிகாரத்துக்கு வந்த ஒரு மனிதரால் தொடங்கியது. 

இன்று அந்த சாம்ராஜ்யத்தினை நடாத்திய நாட்டினுள், பிரிவினை குரல் கேட்க்கிறது.

1400 மைல்களுக்கு அப்பால் இருந்த அந்தமான் தீவுகளை, மலேசிய / சிலோன் கவர்னர் கீழ் இல்லாமல், டெல்லி கவனேர் ஜெனரல் கீழ் கொண்டு வந்த பிரிட்டிஷ் அரசு அதே போல, 18 மைல் தொலைவில் இருந்த இலங்கையும் கொண்டு போயிருந்தால், நம்ம நாடு, இந்தியாவின் இன்னோரு மாநிலமாக இருந்திருக்கும். 

அதேபோல, ஜின்னா இல்லாமல் இருந்திருந்தால், பாகிஸ்தானோ, பங்களாதேசோ இருந்திருக்க முடியாது. 

உண்மையில் பங்களாதேஷின் தந்தை முஜிபுர் ரஹ்மானா அல்லது ஜின்னாவா என்பது விவாதத்துக்கு உரியது. முன்னவர் பாகிஸ்தானில் இருந்து விடுவித்தார், பின்னவர், இந்தியாவில் இருந்து விடுவித்தார்.

1983 இனக்கலவரத்தின் பின்னர், குமுதம் இதழில் ஒரு கேள்வி. பங்களாதேஷ் போல, இந்திரா அம்மையார் இலங்கைக்கு இராணுவத்தினை, அனுப்பி, தமிழர்களுக்கு உதவ முடியாதா என்ற கேள்விக்கு, அரசு பதில்: ஒரு 250 மில்லி அடித்தால்.... இன்று கனவில் அப்படி நடக்கும்.

ஆனால் 1987ல் இந்தியா ராணுவத்தினை அனுப்பியது.

ஆகவே, எதனையும் நிராகரிக்க முடியாது.

இன்று ஒரு காத்திரமான தலைமை, தமிழருக்கு இல்லாமை ஒரு பெரும் குறை என்பதை ஏற்றுக் கொண்டு, எமது விடுதலை ஏதோ ஒரு சிறு பொறிக்காக காத்திருக்கின்றது, அது எங்கே இருந்து வரும் என்று தெரியவில்லை என்பதை புரிந்து கொண்டு நகர்வோம்.

Link to comment
Share on other sites

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

 

Link to comment
Share on other sites

10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

🤔

Link to comment
Share on other sites

3 hours ago, shanthy said:

 

 

10 hours ago, இணையவன் said:

இவருக்கும் ஒரு வேளை தொலைபேசி வந்திருக்கும். பாதுகாப்புக்கு ஐ நா வை இழுக்கிறார் 😀

 

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, shanthy said:

 

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார். 😂

விடுதலைப்புலிகள் காலத்தில் இயற்கையால் பாதிக்கப்பட சிங்கள மக்கள் பகுதிகளுக்கு நிவாரண  உதவிகள் சென்றதாக செய்திகளும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

அவர் விஜய் ரசிகர் என நினைக்கிறேன். ஒரு விஜய் திரைப்படம் பல ஆண்டுகள் முதல் வந்தது. அதை இப்ப தான் பயபுள்ள பாத்திட்டு வந்திருக்கிறார்

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

Link to comment
Share on other sites

3 hours ago, அக்னியஷ்த்ரா said:

தமிழன் என்று நினைக்கிறன் அக்கோய் 
தலைக்கு 4000 ரூபாய் போட்டு இந்தியக்கடனை அடைப்பினம், அந்தப்படத்தில் ரேவதி தான் விஜயை தூண்டிவிடுவார். நம்மாளோட ரேவதி யாரோ தெரியலை. லூஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகும்போது எல்லாவற்றையும் மொத்தமாக கொண்டுபோய் இறக்கிவிடுவது வவுனியாக்கும் நல்லது, இலங்கைக்கும் நல்லது  

திரைப்படத்தின் பெயரை சொன்னதுக்கு நன்றி @அக்னியஷ்த்ரா. அந்தப்படத்தில் ஒரு நீதிமன்றக்காட்சி வரும் அதில் விஜய் சொல்வார். 

"நான் அணையின் தீக்குச்சி இல்லை எரிகிற சூரியன்" இதையும் ஒருக்கா அந்த புண்ணியவானுக்கு சொல்லிவாட்டால் நல்லது.😊

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

அவர், அமெரிக்க அரசுக்கு சொல்லி இருந்தார், எமது நாட்டினை பிடித்து, பிரித்து, தாருங்கள், திருகோணமலையை தருகிறோம் என்று.

இப்படித்தான் நாதம்ஸ் இடைக்கிடை அடிச்சுவிடுவார்! எமில் சவுந்தரநாயகம்தான் தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோடி என்று வரலாறு எழுதினாலும் எழுதுவார்கள்🤪

எமில் தனது மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலபுலன்களை அமெரிக்க விமானப்படைத்தளம் அமைக்க லீஸுக்குத் தருவதாகவும் அதற்கு அவரின் மனைவியை யாழ்ப்பாணத்தின் இராணியாக்க உதவவேண்டும் என்று டீல் பேச முனைந்தார். திருகோணமலையை அவர் பிரஸ்தாபிக்கவேயில்லை.  எமில் 1968 இல் சிறையில் அடைக்கப்பட்டு 1974 கிறிஸ்மஸ் நேரம் வெளியே வந்தார். அதன் பின்னர்தான் அவர் இப்படியான டீலுக்கு வெளிக்கிட்டார். ஆனால் தனது 53 ஆவது வயசிலேயே 1976 இல் இறந்துவிட்டார்..

அவரைப் பற்றிய விவரணப்படம் 👇🏾

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, கிருபன் said:

இப்படித்தான் நாதம்ஸ் இடைக்கிடை அடிச்சுவிடுவார்! எமில் சவுந்தரநாயகம்தான் தமிழீழக் கோரிக்கையான வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு முன்னோடி என்று வரலாறு எழுதினாலும் எழுதுவார்கள்🤪

எமில் தனது மனைவியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் இருந்த நிலபுலன்களை அமெரிக்க விமானப்படைத்தளம் அமைக்க லீஸுக்குத் தருவதாகவும் அதற்கு அவரின் மனைவியை யாழ்ப்பாணத்தின் இராணியாக்க உதவவேண்டும் என்று டீல் பேச முனைந்தார். திருகோணமலையை அவர் பிரஸ்தாபிக்கவேயில்லை.  எமில் 1968 இல் சிறையில் அடைக்கப்பட்டு 1974 கிறிஸ்மஸ் நேரம் வெளியே வந்தார். அதன் பின்னர்தான் அவர் இப்படியான டீலுக்கு வெளிக்கிட்டார். ஆனால் தனது 53 ஆவது வயசிலேயே 1976 இல் இறந்துவிட்டார்..

அவரைப் பற்றிய விவரணப்படம் 👇🏾

 

இஞ்ச பாருங்கோவன்....

எங்க வந்து, முட்டையில ஏதோ பிடுங்க நிக்கிறீர்கள்.....

யூரியூப்பில இருக்குது என்றேன்..... இரவு முழுக்க தேடி......

விடயம் அதுவல்ல...... அப்படி ஒரு டீல் போடு்ம் தில் இருந்திருக்கிறது.....

அதுவே இன்றைய தேவை..... அதனையே நான் சொல்ல வந்தேன். எமில் சரித்திரம் இல்லை.... நான் சொல்ல முணைந்தது...

புறோபைல் படத்து சின்னப் பொடி வேலை மாதிரி தான் இருக்குது..... இந்த குறிப்பு.... 🤦‍♂️🤔

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "மதுவும் மாதுவும் - சுமேரியாவில் இருந்து சங்கத் தமிழ் நாடுவரை"     பண்டைய சுமேரியாவில் பொதுவாக பெண்களின் வேலை அல்லது பங்கு வீட்டு பணிகளில் இருந்தே வருகிறது. கி மு 1800 ஆம் ஆண்டை அல்லது அதற்கும் முற்பட்ட சுமேரியன் துதி பாடல் [Sumerian Hymn to Ninkasi] ஒன்று "மது" பெண் தெய்வமான நின்காசியையும் [Ninkasi: “வாய் நிரப்பும் பெண்மணி] மது வடித்தலுக்கான சேர்மானங்களையும் செய்முறையையும் [recipe for brewing] பாராட்டுகிறது. பொதுவாக மது வடிப்போர் /காய்ச்சுவோர் அங்கு பெண்களாக இருந்தார்கள், அதிகமாக நின்காசியின் பெண் குருவே இவர்கள். மேலும் முன்பு, துணை உணவாக மது, வீட்டில் பெண்களால் வடிக்கப்பட்டது அல்லது காய்ச்சப்பட்டது. எனவே வீட்டு பணிகளுடன் மேல் அதிகமாக அவர்கள் தாம் வடித்த ஒரு வகைச் சாராயத்தை /பீர் மது பானத்தை [beer] விற்கவும் முடியும். அதாவது பெண்கள் தவறணை காப்பாளராகவும் இருக்க முடியும். மேலும் அந்த துதி பாடல் சேர்மானங்களையும் செய்முறையையும் விளக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக புளிக்கச் செய்யப் பயன் படும் பொருள் முதல், ஊற வைத்தல், நொதித்தல், வடித்தல் என்பனவற்றின் விபரங்களை தருகிறது.     "நின்காசி, நியே மாவை [dough] ஒரு பெரிய வாரி [shovel] மூலம் குழியில் கலாவுகிறாய்- பார்லி ரொட்டியையும் [bappir] தேனையும் [இந்த தேன் பேரீச்சம் பழம் சாறாக இருக்கலாம்? வாசனை சுவை கொடுப்பதற்கு இங்கு பேரீச்சம் பழம் சேர்க்கப்படுகிறது?]   நின்காசி, நியே பார்லி ரொட்டியை பெரிய சூளையில் வேக வைக் கிறாய்- உமி தானியங்ககளை [hulled grains] ஒரு ஒழுங்காக குவித்து [வடித்தலின் போது "பப்பிர்" [bappir: பார்லி ரொட்டி] ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களை நிறைவேற்றுகிறது. ஒன்று சர்க்கரை உற்பத்திக்கான மாப்பொருளை தருகிறது. மற்றது அரைத்தலுக்கான புரதங்களையும் சுவைகளையும் தருகிறது]   நியே பார்லி முளை தானியத்திற்கு [malt] தண்ணீர் விடுகிறாய்- பெரும் அதிகாரம் உள்ளவர்களையும் உன் மேன்மை பொருந்திய நாய் காத்து தள்ளி விடுகிறது நின்காசி, நியே பார்லி முளை தானியத்தை சாடியில் ஊற வைக்கிறாய்- அலைகள் ஏறுகின்றன, அலைகள் இறங்கு கின்றன [இந்த அசைவு மறை முகமாக அரைத்தலை குறிக்கலாம் ? அப்பொழுது முளை தானியமும் பப்பிரும் மேல் அதிக பார்லி உடன் சேர்க்கப் படுகிறது? அத்துடன் இந்த மசியல் அதிகமாக சூடாக்கி இருக்கலாம்?]   நின்காசி, நியே சமைத்த கூழாகிய களியை [cooked mash] நாணல் பாயில் பரப்புகிறாய்- சூடு தணிகிறது, குளிர்ச்சி வெற்றி கொள்கிறது [இது இரண்டு நோக்கங்களை நிறைவேற்றி இருக்கலாம். ஒன்று பாவித்த தானியத்தின் உமியை அகற்றவும் மற்றது திரவம் வடியவும் இது உதவி இருக்கலாம்? அது மட்டும் அல்ல, சாராயத்துக்கான மாவூறல் நன்கு குளிர்ச்சியாக இருந்தால், நொதித்தல் அல்லது புளித்தல் திறமையாக நடை பெரும். ஏன் என்றால் உயர் வெப்பம் மாவை புளிக்க வைக்க உதவும் பொருளின் [yeast / புளிச்சொண்டியின்] ஆற்றலை குறைத்து விடும் என்பதால்]   நியே உனது இரு கையாளும் சாராயத்துக்கான இனிக்கும் மாவூறலை [great sweet wort] வைத்து இருக்கிறாய் - அதை தேனுடனும் திராட்சை ரசத்துடனும் வடிக்கிறாய் [இது உண்மையில் தேனா? அல்லது பேரீச்சம் பழம் சாறா? என்பது ஒரு கேள்விக் குறியே. அது மட்டும் அல்ல, திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையின் தோலில் இயற்கையாகவே "ஈஸ்ட்" ['yeast'] காணப்படுகிறது. ஆனால் ஒயினில் [wine] அப்படி அல்ல. அங்கு "ஈஸ்ட்" இன் செயற்படு அற்று காணப்படுகிறது. ஆகவே இது திராட்சை ரசமாக இருக்க முடியாது. அது அதிகமாக திராட்சை பழம் அல்லது உலர்ந்த திராட்சையாக இருக்கலாம்?]   நின்காசி, வடி கட்டும் பெரும் மரத்தொட்டி ஒரு இன்பமான ஒலியை தருகிறது- நீ சேகரிக்கும் பெரும் மரத்தொட்டியில் [large collector vat] சரியாக வைக்கிறாய்" [இந்த இன்பமான ஒலி அதிகமாக, சொட்டு சொட்டாக மரத் தொட்டிக்குள் வடியும் பீர் மது பானத்தின் சத்தமாக இருக்கலாம்?]   அது மட்டும் அல்ல, இந்த துதி பாடலில் இருந்து நாம் எப்படியான பாராட்டுதலை அல்லது புகழ்ச்சியை ."பீர் மதுபான பெண் தெய்வம்" பெற்றால் என அறிய முடிகிறது. மேலும் நின்காசிக்கும் பீர் மது பானத்திற்கும் உள்ள தொடர்பு மிகவும் பலமானது என்பதையும் அறிய முடிகிறது. உதாரணமாக மேலும் இரண்டு புகழ்ச்சியை கிழே தருகிறோம்.   "நின்காசியே, நியே, வடித்த பீர் மது பானத்தை மரத் தொட்டியில் இருந்து ஊற்றுகிறாய். அது டைகிரிஸ், யூபிரட்டீஸ் ஆறு மாதிரி வேகமாய்ப் பாய்கிறது [Ninkasi, you are the one who pours out the filtered beer of the collector vat, It is [like] the onrush of Tigris and Euphrates]"   மற்றது   "குடிப்பவர்களிடம் ஒரு கவலையும் இல்லா பேரின்ப மனோ நிலையை ஏற்படுத்தக் கூடியதாக [a blissful mood… with joy in the [innards] [and] happy liver] அதை நீ தயாரித்து எமக்கு அளிக்கிறாய்" என நின்காசியை புகழ்தல் ஆகும்.   மேலும் மெசொப் பொத்தேமியாவில் கண்டு எடுக்கப்பட்ட கி மு 1800 ஆண்டை சேர்ந்த களி மண் பலகை கல் ஒன்று ஒரு பெண் தனது கணவனுடன் ஒன்று கூடும் போது, சாடி ஒன்றில் இருந்து. பீர் மது பானம் குடிப்பதை தெளிவாக வரைந்து காட்டுகிறது.   “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.” (குறள் 926)   என்று கூறுகிறார் வள்ளுவர்.அதாவது, உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவு மயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர் என்கிறார். என்றாலும் நாம் சங்க இலக்கியத்தை பார்க்கும் போது, அங்கு மது பானம் பண்டைய தமிழர் வாழ்வில், ஆண் பெண் இரு பாலாரிடமும், ஒரு முக்கிய பங்கு வகுத்ததை காண முடிகிறது.  துணை உணவாக மது புலவர்களுக்கு வழங்கி அரசனும் சேர்ந்து உண்டு மகிழ்ந்ததை, புகழ்பெற்ற சங்க புலவர் ஒளவையார், தனது புறநானுறு 235 இல்,   "சிறியகட் பெறினே, எமக்கீயும் மன்னே;பெரியகட் பெறினே யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே;"   என்று எடுத்து உரைக்கிறார். அதாவது, சிறிதளவு கள்ளைப் பெற்றால் அதியமான நெடுமான் அஞ்சி அதை எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; என்கிறார் ஒளவையார். மேலும் அகநானுறு 336:   "தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும்"   என கூறுவதையும் காண்க, அதாவது, தெளிந்த கள்ளினைக் குடித்து, பெண்கள், நுண்ணிய தொழில் நலம் வாய்ந்த அழகிய குடத்தினை வைத்து விட்டு, தம் கணவரது நற்பண் பில்லாத பரத்தைமைகளைப் பாடி, விரிந்த பூங்கொத்துக்களை உடைய காஞ்சி மரத்தின் நீழலில் குரவை [கைகோத்து ஆடப்படும்] ஆடுதலைச் செய்யும் மகளிர் என்கிறது. அது மட்டும் அல்ல, பெரும்பாணாற்றுப்படை [275-281] இல், மதுவின் செய்முறை விளக்கப்பட்டு இருப்பதுடன், பட்டிணப் பாலை [106 -110] இல், கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர் மதுவை அருந்தி மயக்கத்தில் கொண்டாடியதையும் நாம் காணலாம்.   "அவையா அரிசி அம்களித் துழவை மலர்வாய்ப் பிழாவில் புலர ஆற்றி பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம்புற நல் அடை அளைஇ தேம்பட எல்லையும் இரவும் இருமுறை கழிப்பி வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த வெந்நீர் அரியல் விரல் அலை நறும்பிழி" -பெரும்பாணாற்றுப்படை(275-281)   அதாவது, குற்றாத தவிடெடுபடாத அரிசியைக் அழகினையுடைய களியாகத் துழாவிக் சமைத்த கூழை, வாயகன்ற தாம்பாளத்தில் [தட்டில்] உலர வைப்பார். நல்ல நெல் முனையை இடித்து அக் கூழிற் கலப்பர். அக் கலவையை இனிமை பிறக்கும்படி இரண்டு பகலும் இரண்டு இரவும் கழித்து வலிய வாயினையுடைய சாடியின் கண்ணேயிட்டு, வெந்நீரின் வேகவைத்து நெய்யரியாலே வடிக்கட்டி, விரலாலே அலைத்துப் பிழியப்பட்ட நல்ல வாசனையுள்ள கள் என்கிறது.   "துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டுநீக்கித் துகிலுடுத்தும் மட்டுநீக்கி மதுமகிழ்ந்தும் மைந்தர்கண்ணி மகளிர் சூடவும் மகளிர்கோதை மைந்தர் மலையவும்" - பட்டிணப்பாலை[106-110]   அதாவது, தம் கணவரோடு கூடி இன்புற்ற இள மகளிர், தாம் முன்பு அணிந்திருந்தப் பட்டாடைகளைத் தவிர்த்து நூலாடைகளை உடுத்தினர். இன்பத்தின் மயக்கத்தால் தாம் அருந்தும் மயக்கம் தராத கள்ளினைக் [மட்டினைக்] கைவிட்டு மதுவினை குடித்தனர். மதுவுண்ட மயக்கத்தில் கணவர் அணியும் மாலைகளை மகளிர் அணிந்து கொண்டனர். மகளிர் அணியும் கோதையினை (மாலை) ஆடவர் சூடிக் கொண்டனர் என்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 18 ஏப்ரல் 2024, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. ரஷ்யா இரண்டாவது ஆண்டிலும், இறைச்சி அரவை (Meat Grinder) உத்தி என்றழைக்கப்படும் அதன் தாக்குதல் உத்தியின்படி – அதாவது யுக்ரேனிய படைகளை வலுவிழக்கச் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக ராணுவ வீரர்களை களமிறக்கும் ரஷ்யாவின் உத்தி – பல ராணுவ வீரர்களை போருக்கு அனுப்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட ரஷ்ய வீரர்களின் இறப்புகள் முதல் ஆண்டைவிட தற்போது கிட்டத்தட்ட 25% அதிகமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. பிபிசி ரஷ்ய சேவை, சுயாதீன ஊடக குழுவான மீடியாசோனா மற்றும் தன்னார்வலர்கள், பிப்ரவரி 2022 முதல் இந்த இறப்புகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். புதைவிடங்களில் உருவாக்கப்பட்ட புதிய கல்லறைகளில் இருந்த ராணுவ வீரர்களின் பெயர்கள் அவர்களுக்கு இந்தக் கணக்கெடுப்பில் உதவின. அலுவல்ரீதியிலான அறிக்கைகள், செய்தித்தாள்கள், சமூக ஊடகங்கள் ஆகியவை மூலம் திறட்டப்பட்ட தகவல்களையும் எங்கள் குழுக்கள் இதில் பயன்படுத்தின. எங்கள் கண்டுபிடிப்புகளின்படி, ரஷ்ய வீரர்களில் சுமார் 27,300க்கும் மேற்பட்டோர் போரின் இரண்டாவது ஆண்டில் இறந்துள்ளனர். இது, பிராந்தியத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் எவ்வளவு பெரிய மனித இழப்பு ஏற்பட்டுள்ளன என்பதைப் பிரதிபலிக்கிறது. பிபிசியின் செய்திக்கு பதிலளித்திருக்கும் ரஷ்யா, மாஸ்கோவில் உள்ள பாதுகாப்பு அமைச்சகம்தான் இதுதொடர்பான தகவல்களைத் தர முடியும் என்று கூறியுள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிய படைகளை வீழ்த்துவதற்கும், ரஷ்ய பீரங்கிகளுக்கு அவர்களது இருப்பிடங்களை அம்பலப்படுத்துவதற்கும் ரஷ்யா இடைவிடாமல் ராணுவ வீரர்களை முன்னோக்கி அனுப்பும் இந்த உத்தியை விவரிக்க மீட் கிரைண்டர் (meat grinder) என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. மொத்த ரஷ்ய வீரர்களின் இறப்பு எண்ணிக்கை, 50,000க்கும் அதிகமானது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம். ரஷ்யா தரப்பில் ஏற்பட்டுள்ள இறப்புகளின் எண்ணிக்கை உண்மையில் இதைவிட அதிகமாக இருக்கக்கூடும். எங்கள் பகுப்பாய்வில் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மற்றும் கிழக்கு யுக்ரேனில் உள்ள லுஹான்ஸ்கில் ஏற்பட்ட வீரர்களின் இறப்புகள் குறித்து எதுவும் சேர்க்கப்படவில்லை. அதுவும் சேர்க்கப்பட்டால், ரஷ்யா தரப்பில் இறப்பு எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். "சிறப்பு ராணுவ நடவடிக்கை" அரசு ரகசியங்களை உள்ளடக்கிய சட்டங்கள் மற்றும் தகவல்களைப் கொண்டிருப்பதால், உயிரிழப்புகள் பற்றிய தகவல்களை "பாதுகாப்பு அமைச்சகம்தான் வழங்க முடியும்" என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதற்கிடையில், யுக்ரேன் தனது போர்க்களத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளின் அளவு குறித்து அரிதாகவே கருத்து தெரிவிக்கிறது. பிப்ரவரியில், அதிபர் வோலொதிமிர் ஸெலென்ஸ்கி, 31,000 யுக்ரேனிய வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க உளவுத்துறையின் தரவுகள் அடிப்படையிலான மதிப்பீடுகள், மேலதிக இழப்புகள் இருப்பதாகக் கூறுகின்றன.   ரஷ்யாவின் மீட் கிரைண்டர் உத்தி பிபிசி மற்றும் மீடியாசோனாவிடம் இருக்கும் இறந்த வீரர்களின் சமீபத்திய பட்டியல், ரஷ்யாவின் மாறிவரும் போரின் முன்களத் தாக்குதல் தந்திரங்களில் இருக்கும் அப்பட்டமான மனித இழப்புகளைக் காட்டுகிறது. யுக்ரேனின் டொனெட்ஸ்க் பகுதியில் ஒரு பெரியளவிலான தாக்குதலைத் தொடங்கியதால், 2023 ஜனவரியில் ரஷ்ய ராணுவம் தரப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு எவ்வாறு ஏற்பட்டது என்பதைக் கீழே உள்ள வரைபடம் காட்டுகிறது. ரஷ்யர்கள், வுஹ்லடேரி நகரத்தைக் கைப்பற்றப் போரிட்டபோது, அது “சாரைசாரையாக வீரர்களை முன்னோக்கி அனுப்பும் பயனற்ற தாக்குதல்களை” பயன்படுத்தியதாக போர் ஆய்வுக்கான நிறுவனம் (ISW) தெரிவித்துள்ளது. “சவாலான நிலப்பரப்பு, போர்த்திறன் இல்லாமை, யுக்ரேனிய படைகளுக்கு அதிர்ச்சி அளிக்கத் தவறியது” என இந்தத் தாக்குதல் அதிக போர் இழப்புகளுக்கும் ஆனால் சிறிய அளவிலான ஆதாயங்களுக்கும் வழிவகுத்தது. வரைபடத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க உச்சம் 2023 வசந்த காலத்தில் பாக்முத் போரின்போது நிகழ்ந்திருப்பதைக் காணலாம். கூலிப்படை குழுவான வாக்னர், ரஷ்யா அந்நகரத்தைக் கைப்பற்ற உதவியது. வாக்னரின் அப்போதைய தலைவரான யெவ்ஜெனி ப்ரிகோஜின், அந்த நேரத்தில் அவரது குழுவின் இழப்புகள் 22,000 என மதிப்பிட்டார். கடந்த இலையுதிர்க்காலத்தில் கிழக்கு யுக்ரேனிய நகரமான அஃப்டிஃப்காவை ரஷ்யா கைப்பற்றியது ராணுவ வீரர்களின் இறப்புகள் மீண்டும் அதிகரிக்க வழிவகுத்தது.   கல்லறைகளைக் கணக்கெடுத்தல் பிபிசி மற்றும் மீடியாசோனாவுடன் பணியாற்றும் தன்னார்வலர்கள் போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா முழுவதும் 70 புதைவிடங்களில் புதிய ராணுவ கல்லறைகளைக் கணக்கெடுத்து வருகின்றனர். இந்தப் புதைவிடங்கள் கணிசமாக விரிவுபடுத்தப்பட்டிருப்பதை வான்வழிப் படங்கள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள ரியாசானில் அமைந்திருக்கும் போகோரோட்ஸ்காய் கல்லறையின் இந்தப் படங்கள், ஒரு புதிய பகுதி அங்கு தோன்றியிருப்பதைக் காட்டுகிறது. தரையில் எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் வீடியோக்கள், இந்தப் புதிய கல்லறைகளில் பெரும்பாலானவை யுக்ரேனில் கொல்லப்பட்ட வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமானவை எனத் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் இறந்த வீரர்களில் ஐந்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர், படையெடுப்புக்கு முன்பு நாட்டின் ராணுவத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்தவர்கள் என்று பிபிசி மதிப்பிடுகிறது. “கடந்த 2022ஆம் ஆண்டின் படையெடுப்பின் தொடக்கத்தில், சிக்கலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்யா தனது தொழில்முறை துருப்புகளைப் பயன்படுத்த முடிந்தது. ஆனால், அந்த அனுபவமிக்க வீரர்கள் பலர் இப்போது இறந்திருக்கக்கூடும் அல்லது காயமடைந்திருக்கலாம்,” ராயல் யுனைடெட் சர்வீசஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புத் துறை ஆய்வாளர் சாமுவேல் க்ரானி-இவான்ஸ் விளக்குகிறார். மேலும், குறைந்த அளவு பயிற்சி அல்லது ராணுவ அனுபவமே உள்ளவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் மற்றும் கைதிகள் போன்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக போர்க்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். தொழில்முறை ராணுவ வீரர்கள் செய்யக்கூடியதை இவர்களால் செய்ய முடியாது எனக் கூறும் க்ரானி-இவான்ஸ், “இதன் பொருள், அவர்கள் தந்திரோபாயரீதியாக மிகவும் எளிமையான விஷயங்களைச் செய்ய வேண்டும். அதாவது பொதுவாக பீரங்கிகளின் உதவியோடு யுக்ரேனிய ராணுவ நிலைகள் மீது முன்னோக்கிச் சென்று தாக்குதல் புரிய வேண்டியுள்ளதாகத் தெரிகிறது,” எனக் கூறினார்.   வாக்னர் படையில் சேர்க்கப்பட்ட சிறைக் கைதிகள் சிறைச்சாலையில் செய்யப்படும் ராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இந்த மீட் கிரைண்டர் உத்திக்கு மிக முக்கியமானது. மேலும் எங்கள் பகுப்பாய்வு அவர்கள் இப்போது முன்வரிசையில் விரைவாகக் கொல்லப்படுவதாகத் தெரிவிக்கிறது. ஜூன் 2022 முதல் சிறைச்சாலைகளில் ஆட்சேர்ப்பைத் தொடங்க வாக்னர் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஜினுக்கு ரஷ்யா அனுமதியளித்தது. பின்னர் வீரர்களாக மாறிய கைதிகள், ரஷ்ய அரசின் சார்பாக ஒரு தனியார் ராணுவத்தின் ஒரு பகுதியாகப் போரில் களமிறங்கினர். இடைவிடாத சண்டை உத்திகள், மிருகத்தனமான உள் நடவடிக்கைகளுக்குப் பெயர்போன தனியார் ராணுவமாக வாக்னர் இருந்தது. அவர்கள் உத்தரவின்றிப் பின்வாங்கிய வீரர்களை அந்த இடத்திலேயே தூக்கிலிடலாம். இந்தக் குழு பிப்ரவரி 2023 வரை கைதிகளில் இருந்து தனது படைக்கு ஆட்சேர்ப்பு செய்தது. பிறகு ரஷ்யாவுடனான அதன் உறவு மோசமாகத் தொடங்கியது. ப்ரிகோஜின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரஷ்யாவின் ஆயுதப் படைகளுக்கு எதிராகக் கலகம் நடத்தினார். பின்னர் அதைக் கைவிட்டார். மேலும் திரும்பிச் செல்ல ஒப்புக்கொள்வதற்கு முன்பு மாஸ்கோவை நோக்கி முன்னேற முயன்றார். அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் அவர் விமான விபத்தில் கொல்லப்பட்டார். முன்வரிசையில் கொல்லப்பட்ட 9,000 ரஷ்ய சிறைக்கைதிகளின் பெயர்களை எங்கள் சமீபத்திய பகுப்பாய்வு மையமாகக் கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES அவர்களில் 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, அவர்களின் ராணுவ ஒப்பந்தம் தொடங்கும் தேதிகள் மற்றும் அவர்கள் எப்போது கொல்லப்பட்டார்கள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்தினோம். வாக்னரின் கீழ், அந்த முன்னாள் கைதிகள் சராசரியாக மூன்று மாதங்கள் மட்டுமே உயிர் பிழைத்திருந்ததை நாங்கள் கண்டறிந்தோம். இருப்பினும், மேலே உள்ள வரைபடம் குறிப்பிடுவது போல, பாதுகாப்பு அமைச்சகத்தால் அதற்குப் பின்னர் பணியமர்த்தப்பட்டவர்கள் சராசரியாக இரண்டு மாதங்கள் மட்டுமே பிழைத்திருந்தனர். பாதுகாப்பு அமைச்சகம் பொதுவாக புயல் படைப்பிரிவுகள் (Storm platoons) என்றழைக்கப்படும் ராணுவப் பிரிவுகளை உருவாக்கியுள்ளது. இது கிட்டத்தட்ட முழுக்க முழுக்க குற்றவாளிகளால் ஆனது. வாக்னரின் கைதி படைப்பிரிவுகளைப் போலவே, இந்தப் பிரிவினரும் போரில் முன்களத்தில் பலியிடப்படுவதற்கான ஒரு சக்தியாகவே கருதப்படுகின்றனர். “இந்தப் புயல் வீரர்கள், வெறும் சதைப்பிண்டம் மட்டுமே” என்று புயல் உறுப்பினர்களுடன் இணைந்து போராடிய ஒரு சராசரி சிப்பாய் கடந்த ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறினார். சமீபத்தில், புயல் வீரர்கள் அஃப்திஃப்காவை பிடிக்கப் பல மாதங்கள் நீடித்த போரில் முக்கியப் பங்கு வகித்தனர். இந்த நகரம் எட்டு வாரங்களுக்கு முன்பு ரஷ்யாவிடம் வீழ்ந்தது. அதோடு பாக்முத்திற்கு பிறகு புதினுக்கு மூலோபாய ரீதியாகவும் குறிப்பிடத்தக்க வகையிலும் ஒரு மிகப்பெரிய போர்க்கள வெற்றியை இது பிரதிநிதித்துவப்படுத்தியது.   பட மூலாதாரம்,REUTERS பயிற்சியின்றி போர்க்களத்தின் முன்வரிசைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் வாக்னர் கூலிப்படையின் கீழ், வீரர்களாக மாறிய சிறைக்கைதிகளுக்கு போரில் களமிறக்கப்படுவதற்கு முன்பாக 15 நாட்கள் ராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் சேர்க்கப்பட்டவர்கள் சிலர் ஒப்பந்தம் போடப்பட்ட இரண்டே வாரங்களில் முன்வரிசையில் கொல்லப்பட்டதைக் கண்டோம். பிபிசி இறந்த மற்றும் உயிருடன் இருக்கின்ற ராணுவ வீரர்கள் சிலரது குடும்பத்தினரிடம் பேசியது. சிறையில் ஆட்சேர்ப்பு செய்தபோது படையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ராணுவப் பயிற்சி போதுமானதாக இல்லையென்று அவர்கள் கூறினர். கடந்த ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி சிறையில் தனது கணவர் அமைச்சகத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கணவரை இழந்த ஒரு பெண் எங்களிடம் கூறினார். மேலும், அவர் ஒப்பந்தம் போடப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போரில் முன்வரிசையில் சண்டையிட்டார். “அவர்கள் கூறியதன்படி சில வாரங்களுக்கு பயிற்சிகள் இருக்கும் என்று நான் உறுதியாக இருந்தேன். குறைந்தபட்சம் ஏப்ரல் இறுதிவரை பயப்பட ஒன்றுமில்லை என நினைத்தேன்.” தனது கணவர் தன்னிடம் பேசுவார் எனக் காத்திருந்ததாகவும் ஆனால் அவர் ஏப்ரல் 21 அன்று கொல்லப்பட்டதாகத் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.   மற்றொரு தாய் கூறுகையில், போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்த தனது மகனின் மரணம் குறித்துத் தெரிவிக்கத் தனது கணவரைத் தொடர்புகொள்ள முயன்றபோதுதான் தனது கணவரும் சிறையில் இருந்து போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தாம் அறிந்ததாகக் கூறினார். இரட்டைக் குழந்தைகளின் தந்தையான தனது மகன் வாடிம், இந்த ராணுவ ஆட்சேர்ப்புக்கு முன்னதாக எந்த ஆயுதத்தையும் ஏந்தியதில்லை என்று அவரது தாய் அல்ஃபியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறினார். மகனின் மரணம் குறித்துத் தனது கணவர் அலெக்சாண்டரிடம் அவரால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் அவர் சண்டையிடுவதற்காக “போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்” என்று அவர் கூறுகிறார். வேறொரு கைதியின் தொலைபேசி அழைப்பு மூலமாகத்தான் தன் கணவர் சென்றிருப்பது அவருக்குத் தெரிய வந்தது. அலெக்சாண்டர் யுக்ரேனில் வளர்ந்ததாகவும் அங்கு குடும்பம் நடத்தியதாகவும் அல்ஃபியா கூறுகிறார். மேலும், பாசிசத்தை எதிர்த்துப் போராடுவதற்காக ரஷ்யா யுக்ரேனை ஆக்ரமித்தது “பொய் என்று அவருக்குத் தெரியும்” எனவும் அவர் தெரிவித்தார். அவரது மகன் இறந்து ஏழு மாதங்களுக்குப் பிறகு கணவர் அலெக்சாண்டரும் போரில் கொல்லப்பட்டதாக அல்ஃபியாவுக்கு தெரிவிக்கப்பட்டது.   ‘இறப்பதற்குத் தயாராக இருங்கள்’ வாக்னர் கூலிப்படைக்கு வேலை செய்யும்போது, சிறைக்கைதிகள் பொதுவாக ஆறு மாதங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டனர். ஒப்பந்த காலத்தின் இறுதியில் அவர்கள் உயிர் பிழைத்தால் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும். ஆனால், கடந்த செப்டம்பரில் இருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் பட்டியலிடப்பட்ட கைதிகள் அவர்கள் இறக்கும் வரை அல்லது போர் முடியும் வரை, இரண்டில் எது முதலில் வருகிறதோ அதுவரைக்கும் போரில் சண்டையிட வேண்டும். சரியான சீருடைகள், காலணிகளை வாங்குவதற்கு உதவுமாறு உறவினர்களிடம் கேட்ட கைதிகள் பற்றிய கதைகளை பிபிசி சமீபத்தில் கேட்டுள்ளது. கைதிகள் சரியான உபகரணங்கள், மருத்துவப் பொருட்கள் அல்லது கலாஷ்னிகேவ் துப்பாக்கிகள் கூட இல்லாமல் சண்டைக்கு அனுப்பட்ட செய்திகளும் உள்ளன. ரஷ்ய போர் ஆதரவாளரும் பதிவருமான விளாதிமிர் க்ரூப்னிக் தனது டெலிகிராம் சேனலிலி, “பல வீரர்களிடம் போருக்குப் பொருத்தமற்ற துப்பாக்கிகள் இருந்தன,” என்று எழுதியுள்ளார். “முதலுதவிப் பெட்டி, அகழி தோண்ட மண்வெட்டி, உடைந்த துப்பாக்கியுடன் முன்வரிசையில் ஒரு சிப்பாய் என்ன செய்ய முடியும் என்பது பெரிய மர்மம்” எனக் குறிப்பிடுகிறார் அவர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES க்ரூப்னிக், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு யுக்ரேனை தளமாகக் கொண்டவர். சில துப்பாக்கிகள் “முற்றிலும் உடைந்து இருப்பதைக் கண்டறிந்தபோது, அவற்றை மாற்றுவது சாத்தியமற்றது” என்று தளபதிகள் கூறியதாக அவர் கூறுகிறார். “அந்தத் துப்பாக்கி ஏற்கெனவே அந்த நபருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. மேலும் கடுமையான ராணுவ அதிகாரத்துவத்தால் அதுகுறித்து எதுவும் செய்ய முடியவில்லை,” என்று அவர் குறுப்பிடுகிறார். முன்னாள் கைதிகளும் தங்கள் தோழர்கள் தம் உயிர்கள் மூலம் இந்தப் போருக்காகச் செலுத்தியுள்ள அதிக விலையை விவரித்துள்ளனர். “நீங்கள் படையில் இப்போது பதிவு செய்தால், இறப்பதற்குத் தயாராக இருங்கள்” என்று புயல் வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கான ஆன்லைன் குழுவில் செர்கேய் கூறுகிறார். இந்தத் தளத்தில் அவர்கள் பற்றிய தகவல் பகிரப்படுகிறது. அவர் அக்டோபர் முதல் புயல் படையில் சண்டையிட்டு வரும் முன்னாள் கைதி எனக் கூறுகிறார். இந்தத் தளத்தைச் சேர்ந்த மற்றோர் உறுப்பினர், ஐந்து மாதங்களுக்கு முன்பு 100 வீரர்களைக் கொண்ட புயல் படைப்பிடிவில் தாம் சேர்ந்ததாகவும் இப்போது அதில் உயிருடன் இருக்கும் 38 வீரர்களில் தானும் ஒருவர் எனவும் கூறுகிறார். “போரில் நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும், மறுபிறவியைப் போல் உள்ளது” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c2e074ry91ro
    • உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
    • https://www.jpost.com/middle-east/iran-news/three-quarters-of-israeli-public-opposes-an-iran-attack-if-it-undermines-security-alliance-survey-797523  முழுவதுமாக இணைப்பை வாசித்து விட்டு பதில் எழுத பழகவும். 74 வீதமான மக்கள் இணை நாடுகளை எதிர்த்து போரை விரும்பவில்லை என்று எனக்கு விளங்குகிறது!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.