Jump to content

நன்றியும் வாழ்த்துக்களும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

   யாழ் நிர்வாகி மோகனுக்கும், மட்டுறுத்துனர்களுக்கும் ,யாழ் கள சக உறவுகளுக்கும்  இவ்வருடத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். யாழ்களத்துக்கு செய்திகளை அறியவும், அரசியல் அலசி ஆராயவும், கருத்து மோதல்களும்  பொழுதுபோக்கிற்கு வரும் நட்ப்புக்களுக்கு,  "  இளைப்பாறும் குருவிகளுக்கு ஆலமரம் போல " இக்களம் பெரும் பங்கினை வகிக்கிறது. மேலும் பிறக்கும்   புத்தாண்டு நோய் நொடியற்ற பசி பிணியற்ற ஆண்டாக அமைய  இறைவன் அருள் செய்ய வாழ்த்துகிறேன். 

Link to comment
Share on other sites

நிழல் தரும் ஆலமரம்போல் துயர்கொண்டோர்க்கு ஆறுதல் தரும் யாழ்களம் மேலும் விழுதுகள் உன்றி உரம்பெற்று வளர புத்தாண்டு அருள்புரிய வேண்டுகிறேன்.

 

 எங்கள் அன்புக்குரிய மற்றும் நன்கு அறியப்பட்ட நண்பர் *திரு 2021* இந்த மாதம் 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார்.

அவரது 12 மனைவிகள், 52 குழந்தைகள் மற்றும் 365 பேரக் குழந்தைகள் அனைவருக்கும், வெள்ளிக்கிழமை, டிசம்பர் 31 ஆம் தேதி 23.59 மணிக்கு *உங்கள் சேவைகளுக்கு நன்றி* எனச் சொல்லி வாழ்த்தி அனுப்பிவைக்கப்படுவார்கள்.

அத்துடன், எங்களது அனைத்து பிரச்சனைகள், நோய் நொடிகள், ஏமாற்றங்கள், விரக்தி, அவமானம், ஊக்கமின்மை, தோல்வி மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றுடன் அவர் நிரந்தர ஓய்வு பெறுகிறார் என்பதையும் தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியே.


அடுத்து அவருடைய வாரிசு - *திரு 2022*, இவரது தவறுகளைத் தொடராது, நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், செல்வம், அன்பு, ஆசீர்வாதங்கள், அமைதி, மகிழ்ச்சி, நீதி, பதவி உயர்வு, செழிப்பு என அனைத்தையும் அருளி, 2022டுடன் அவரது குடும்பத்தினரும் எங்கள் அனைவரையும் நலமாக வாழவைப்பார் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.

புத்தாண்டே வருக! வந்து எல்லோரும் நலம்வாழ அருள்புரிவாய். 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கும் யாழ்கள உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 🎊❤️🎊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புதிய வருடத்திலாவது யாழ் களத்தில் மட்டுகளுக்கு அதிகம் தொல்லை தராமல்….….…….🕊☮️🕊🕊

வாட் நான் சென்ஸ்…..🥸

2022 இல் மட்டுக்களின் வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்ற உறுதி மொழியோடு…..🤣🤣🤣

இனிய புத்தாண்டு வாழ்த்து! 🧧🧧🧧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Frohes neues jahr happy new year GIF on GIFER - by Zath

யாழ்கள நிர்வாகத்துக்கும் மற்றும் அனைத்து அன்பு உறவுகளுக்கும் 2022 வது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.......!  💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இனிய புதுவருட வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் இனிய தொரு புத்தாண்டாக அனைவருக்கும் அமையட்டும் 👋 31/12/2021.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் சார் உட்பட அனைத்து யாழ்கள உறவுகளுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும்று இனிய புத்தான்டு வாழ்த்துக்கள்.யாழ்கள பொறுப்பாளர்களுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கும் யாழ்கள உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.இனிய உறவுகள் அனைவருக்கும், 🤝🤝🤝

உளம் கனிந்த…. புத்தாண்டு வாழ்த்துக்கள். 🙏 🙏 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் ...இந்த ஆண்டிலாவது தொற்றில் இருந்து முற்றாக விலகி நோய் ,நொடி இல்லாமல் வாழ வாழ்த்துக்கள் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள நிர்வாகிகளுக்கும் கள உறவுகளுக்கும் நன்றிகள். பிறந்துள்ள 2022 புத்தாண்டு உங்கள் எல்லோருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை இந்த வருச ராசிபலனிலை குழந்தை பாக்கியம் இருக்கு எண்டு சொல்லுது....:cool:

PonniyinSelvan: கிழவன் கிழவி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

2022 இல் மட்டுக்களின் வேலை இல்லா திண்டாட்டத்தை ஒழிப்போம் என்ற உறுதி மொழியோடு…..🤣🤣🤣

வெளிநாட்டில் இருந்து நான் இனி பஜனை பாடுவது மட்டும் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, குமாரசாமி said:

என்ரை இந்த வருச ராசிபலனிலை குழந்தை பாக்கியம் இருக்கு எண்டு சொல்லுது....:cool:

PonniyinSelvan: கிழவன் கிழவி

எனக்கு… வருகின்ற ஆவணி மாசத்துக்கு இடையில், திருமணம் நடக்க இருக்குதாம். 😁
என்ன கோதாரியோ… தெரியேல்லை, அந்த ஒரு “ஆம்பிளை நர்ஸ்”சில தான்… 😂
ஜாக்கிரதையாக இருக்க வேணும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

என்ரை இந்த வருச ராசிபலனிலை குழந்தை பாக்கியம் இருக்கு எண்டு சொல்லுது....:cool:

PonniyinSelvan: கிழவன் கிழவி

யோவ் பெரிசு

இது உங்களுக்கல்ல.பேரப்பிள்ளைகளுக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

எனக்கு… வருகின்ற ஆவணி மாசத்துக்கு இடையில், திருமணம் நடக்க இருக்குதாம். 😁
என்ன கோதாரியோ… தெரியேல்லை, அந்த ஒரு “ஆம்பிளை நர்ஸ்”சில தான்… 😂
ஜாக்கிரதையாக இருக்க வேணும். 🤣

கனடா ஐயர் செய்துவைக்க ஓகேயாம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

கனடா ஐயர் செய்துவைக்க ஓகேயாம்🤣.

அந்த… ஆம்பிளை நர்ஸ், கிறிஸ்தவராம்.
கனடா ஐயர்… சைவ / கிறிஸ்தவ முறைப்படி, மந்திரம் ஓதி…. 
திருமணம் செய்து வைப்பார் என்றால்… 🤝
தட புடலாக….  ஜாம், ஜாம் என்று… திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி. 😂 🤣 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழுக்கும், யாழ் களஉறவுகளுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகுக. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தமிழ் சிறி said:

அந்த… ஆம்பிளை நர்ஸ், கிறிஸ்தவராம்.
கனடா ஐயர்… சைவ / கிறிஸ்தவ முறைப்படி, மந்திரம் ஓதி…. 
திருமணம் செய்து வைப்பார் என்றால்… 🤝
தட புடலாக….  ஜாம், ஜாம் என்று… திருமண ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது தான் பாக்கி. 😂 🤣 🤪

நோ பிராப்ளம்,

சைவ முறைப்படி தாலி கட்டு, பிறகு ஜேர்மன் கிறீஸ்தவ முறைப்படி மோதிரம் மாத்தி லிப்-டு-லிப்🤣.

ஏற்பாடு ஓகேதானே?

24 minutes ago, தமிழ் சிறி said:

ஜாம், ஜாம் என்று

ஐயருக்கு சலரோகம், அதனால் Marmite, Marmite அல்லது Vegemite, Vegemite எண்டுதான் செய்வாராம்🤣

@பாலபத்ர ஓணாண்டி. தான் மாப்பிளை தோழன். வெம்பியே அழுவட்டும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

நோ பிராப்ளம்,

சைவ முறைப்படி தாலி கட்டு, பிறகு ஜேர்மன் கிறீஸ்தவ முறைப்படி மோதிரம் மாத்தி லிப்-டு-லிப்🤣.

ஏற்பாடு ஓகேதானே?

ஐயருக்கு சலரோகம், அதனால் Marmite, Marmite அல்லது Vegemite, Vegemite எண்டுதான் செய்வாராம்🤣

@பாலபத்ர ஓணாண்டி. தான் மாப்பிளை தோழன். வெம்பியே அழுவட்டும்🤣.

மாப்பிளை தோழன் ஓணாண்டிக்கு…  எந்த முறையில் உடுப்பு போடுறது?
பட்டு வேட்டி, தலைப் பாகையா… அல்லது  கோட்டு, சூட்டா….
இல்லாட்டி….. ஹிந்தி முறைப்படி சர்வானியா…? 🤪 😂 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.