Jump to content

பச்சை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட....
ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை ....

மீண்டும் பச்சை குத்த அனுமதி தருமாறு அண்புடன் கேட்டுக்கொள்கிறேன் 

Link to comment
Share on other sites

புத்தன், மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். இப்ப பார்க்கவும்

 

1 hour ago, putthan said:

அட மீண்டும் பச்சை போடாமல் தடை பண்னி போட்டார்கள் ஐயோ நான் யாரிட்ட போய் முறையிட....
ஐநா சபை சிறிலங்காவுக்கு தடை போட 10 வருடத்திற்கு மேல் யோசிச்சு கொண்டிருக்கினம் ஆனால் நம்ம யாழிணையம் ஒரு கிழமை சலாம் போடவில்லை என்றால் பச்சை குத்துவதற்கு தடை ....

 

ஒரு வாரம் அல்ல, இறுதியாக கருத்து பதிந்தது டிசம்பர் 15 அன்று

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

ஒரு வாரம் அல்ல, இறுதியாக கருத்து பதிந்தது டிசம்பர் 15 அன்று

புத்தன் பச்சை பொய் சொல்கிறார் 😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

புத்தன் பச்சை பொய் சொல்கிறார் 😁

ஆஆஆ
புத்தனா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ
புத்தனா?

புத்தனும் மனிசன் தானே :cool:

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, குமாரசாமி said:

புத்தன் பச்சை பொய் சொல்கிறார் 😁

இல்லை....புத்தன் பச்சைக்கு பொய் சொல்கிறார்........!  😂

Edited by suvy
எழுத்து பிழை திருத்தம்....!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நிழலி said:

புத்தன், மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். இப்ப பார்க்கவும்

 

ஒரு வாரம் அல்ல, இறுதியாக கருத்து பதிந்தது டிசம்பர் 15 அன்று

நன்றி நிழலி ........புத்தனும் மனுசன் தானே கருகுத்துக்கு பஞசம் வந்திட்டோ?
டேய் புத்தா ...உன் உள் மனதை  தட்டியெழுப்பி ....இல்லையென்றால் நீ காணாமல் போவது உறுதி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, நிழலி said:

புத்தன், மீண்டும் கருத்துக்கள உறவுகள் பிரிவுக்கு நகர்த்தியுள்ளேன். இப்ப பார்க்கவும்

 

ஒரு வாரம் அல்ல, இறுதியாக கருத்து பதிந்தது டிசம்பர் 15 அன்று

நானும் ஒரு கிழமைதான் வரவில்லை ஆனா என்னையும் தடை செய்து போட்டீர்களே🥲

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

நானும் ஒரு கிழமைதான் வரவில்லை ஆனா என்னையும் தடை செய்து போட்டீர்களே🥲

நானும் ஒருக்கா செக் பண்ணி பார்ப்பம்..ஆ நான் ஸ்டில் இருக்கிறன் யாழில்...சோ என்ன பிரச்சினையாக இருக்கும்.தானியங்கி தள்ளி விட்டுப் போட்டுது போலும் உடையார் அண்ணா ..👋🤔☺️

 

Edited by யாயினி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனுக்கு பல ஐடி ...எந்த ஐடியில் எப்ப  வந்தது என்று மறந்திருக்கும்:LOL: 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2022 at 05:52, ரதி said:

புத்தனுக்கு பல ஐடி ...எந்த ஐடியில் எப்ப  வந்தது என்று மறந்திருக்கும்:LOL: 

உங்களுக்கு நீண்ட நாளாக இந்த சந்தேகம் இருக்கு.....சத்தியாமா சொல்லுறன் பாஸ்வேர்ட் தெரிந்த ஐ டி புத்தன் மட்டுமே

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • 9 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நான் யாழில் கிறுக்கி விளையாடும் ப‌திவுக்கு யாழில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் ப‌ச்சை குத்தின‌ம் , ஆனால் யார் குத்தின‌ம் என்று காட்டுது இல்லை , ஏன் இந்த‌ ச‌தி லொல் 😄😂🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

நான் யாழில் கிறுக்கி விளையாடும் ப‌திவுக்கு யாழில் இருக்கும் பெரிய‌ பெரிய‌ ஜ‌ம்ப‌வான்க‌ள் ப‌ச்சை குத்தின‌ம் , ஆனால் யார் குத்தின‌ம் என்று காட்டுது இல்லை , ஏன் இந்த‌ ச‌தி லொல் 😄😂🤣

இப்ப தெரியுதா உங்களுக்கு யார் குத்துறதென்று......லொள் ......!  😂

Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.