Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜம்மு அடிக்கடி சாந்தியை கூப்பிடுறீங்க?

எவா அவா?

அது ஆசிரமத்துல ஜம்முவோட சிஷ்யை :P

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

என்ன ஜம்மு அடிக்கடி சாந்தியை கூப்பிடுறீங்க?எவா அவா?

சாந்தியோ அவா ஆச்சிரமதிற்கு வார கந்தரின்ட மகள் தான்............ :P

அது ஆசிரமத்துல ஜம்முவோட சிஷ்யை :P

ஆமாம் மகளே.............இந்த உலகமே என் குருவிற்கு சிஷ்யை தான்............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாந்தியோ அவா ஆச்சிரமதிற்கு வார கந்தரின்ட மகள் தான்............ :P

ஆமாம் மகளே.............இந்த உலகமே என் குருவிற்கு சிஷ்யை தான்............ :P

பார்த்தீங்களா நிலா அக்கா இந்த ஆச்சிரம பக்கம் மறந்தும் போயிடாதீங்கோ <_<

Link to comment
Share on other sites

பார்த்தீங்களா நிலா அக்கா இந்த ஆச்சிரம பக்கம் மறந்தும் போயிடாதீங்கோ <_<

ஏன் மகளே இவ்வளவு கோபம்..........எல்லாம் நம் பக்தகோடிகள் தானே......... :P

Link to comment
Share on other sites

அட பாவி. அதுதானே எல்லா சிஸ்யனும் குருவை விட்டு போக நீங்க மட்டும் ஆச்சிரமத்தில் இருக்க காரணம் .

ஜம்மு கில்லாடி தான் போங்க

ஒரு கல்லில் 3 மாங்காய்

அன்னதானம் வசூல் சாந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மகளே இவ்வளவு கோபம்..........எல்லாம் நம் பக்தகோடிகள் தானே......... :P

ஒரு கோவமும் இல்லை கள்ள சாமி நீங்க போய் தியானம் பண்ணுங்கோ <_<

Link to comment
Share on other sites

அட பாவி. அதுதானே எல்லா சிஸ்யனும் குருவை விட்டு போக நீங்க மட்டும் ஆச்சிரமத்தில் இருக்க காரணம் .ஜம்மு கில்லாடி தான் போங்கஒரு கல்லில் 3 மாங்காய்அன்னதானம் வசூல் சாந்தி

ஆமாம் ஒரு கல்லில் 3 மாங்காய் பெறுவது முக்கியமில்லை அதை எல்லாம் காப்பாற்ற தெரிந்தவன் தான் பூரணம் அடைகிறான்........... :P

ஒரு கோவமும் இல்லை கள்ள சாமி நீங்க போய் தியானம் பண்ணுங்கோ <_<

கள்ளசாமி என்று சொல்லும் போது உதடுகள் ஓட்டவில்லை மகளே.................சாமி என்றூ சொல்லும் போது உதடுகள் ஒட்டுகிறது.........அதை போல் என்னை நினைத்து உருகி கும்பிட்டால் நான் உங்களிற்காக வருவேன்..............உங்கள்ச் சித்தம் என் பாக்கியம் மகளே............ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமாம் ஒரு கல்லில் 3 மாங்காய் பெறுவது முக்கியமில்லை அதை எல்லாம் காப்பாற்ற தெரிந்தவன் தான் பூரணம் அடைகிறான்........... :P

கள்ளசாமி என்று சொல்லும் போது உதடுகள் ஓட்டவில்லை மகளே.................சாமி என்றூ சொல்லும் போது உதடுகள் ஒட்டுகிறது.........அதை போல் என்னை நினைத்து உருகி கும்பிட்டால் நான் உங்களிற்காக வருவேன்..............உங்கள்ச் சித்தம் என் பாக்கியம் மகளே............ :P

பாருங்கோ நிலா அக்கா முதல் சாந்தி என்டார் இப்ப பாக்கியமாம். :P

இது எங்களுக்கு தேவையா???? <_<

Link to comment
Share on other sites

பாருங்கோ நிலா அக்கா முதல் சாந்தி என்டார் இப்ப பாக்கியமாம். :P

இது எங்களுக்கு தேவையா???? <_<

மகளே எல்லாவற்றையும் ஊனகண்ணால் பார்பது அழகில்லை அககண்ணால் பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த உலகமே உன்னை பார்பதே நீ அறிவாய் மகளே................ :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகளே எல்லாவற்றையும் ஊனகண்ணால் பார்பது அழகில்லை அககண்ணால் பார்க்க வேண்டும் அப்போது தான் இந்த உலகமே உன்னை பார்பதே நீ அறிவாய் மகளே................ :P

சாமி என்னை விட்டா காணும் எனக்கு முக்தியடைய இன்னும் கன காலம் இருக்கு <_<

Link to comment
Share on other sites

சாமி என்னை விட்டா காணும் எனக்கு முக்தியடைய இன்னும் கன காலம் இருக்கு <_<

குழந்தாய் அப்படி எல்லாம் சொல்ல கூடாது.......நான் கூட குழந்தை தான் ஆனா வாழ்கையில் பாடங்களை கற்று கொள்ள தான் இங்கே வந்தேன்............ :P

Link to comment
Share on other sites

அட அட அட இந்த ஜம்மு இப்படி எல்லாம் பேசுறானே. ஆச்சிரமம் பொல்லாத ஆச்சிரமம் போல இருக்குதே.

ஜம்மு ஆச்சிரமத்தில் மட்டன் பிரியாணி சப்பிட அலோ பண்ணுவாங்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குழந்தாய் அப்படி எல்லாம் சொல்ல கூடாது.......நான் கூட குழந்தை தான் ஆனா வாழ்கையில் பாடங்களை கற்று கொள்ள தான் இங்கே வந்தேன்............ :P

என்ன பாடம் என்டு எனக்கு தானே தெரியும் :P

Link to comment
Share on other sites

அட அட அட இந்த ஜம்மு இப்படி எல்லாம் பேசுறானே. ஆச்சிரமம் பொல்லாத ஆச்சிரமம் போல இருக்குதே.ஜம்மு ஆச்சிரமத்தில் மட்டன் பிரியாணி சப்பிட அலோ பண்ணுவாங்களா?

ஆமாம் அக்காவே ஆச்சிரமதிற்குள் அலோ பண்ணமாட்டார்கள்............அதற்கு என்றூ ஸ்பெசல் ஆச்சிரமம் நான் தயர் பண்ணி வைத்திருகிறேன்............. :P

என்ன பாடம் என்டு எனக்கு தானே தெரியும் :P
மகளே கற்றது கை அளவு கல்லாதது சிட்னி அளவு............... :P
Link to comment
Share on other sites

ஆமாம் அக்காவே ஆச்சிரமதிற்குள் அலோ பண்ணமாட்டார்கள்............அதற்கு என்றூ ஸ்பெசல் ஆச்சிரமம் நான் தயர் பண்ணி வைத்திருகிறேன்............. :P

குருவுக்கு தெரிஞ்சோ இல்லை தெரியாமலோ ஸ்பெசல் ஆச்சிரமம் வைச்சிருக்கிறியள்? :P

Link to comment
Share on other sites

குருவுக்கு தெரிஞ்சோ இல்லை தெரியாமலோ ஸ்பெசல் ஆச்சிரமம் வைச்சிருக்கிறியள்? :P

நிலா அக்கா இப்படி பப்ளிக்கில கேட்ககூடாது பாருங்கோ......... :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா இப்படி பப்ளிக்கில கேட்ககூடாது பாருங்கோ......... :P

நாங்க எதுவானாலும் பப்ளிக் ல கேட்டுடுவம் ல. சொல்லுங்க தயங்காம. :P

எதுவரினும் வரட்டும்.

நான் இருக்கிறன் ல <_<

Link to comment
Share on other sites

நாங்க எதுவானாலும் பப்ளிக் ல கேட்டுடுவம் ல. சொல்லுங்க தயங்காம. :P

எதுவரினும் வரட்டும்.

நான் இருக்கிறன் ல :lol:

ஓ பப்பிளிக்கில கேட்டு போடுவீங்களோ................குருவுக்கு தெரிந்தும் தெரியாமலும் வைத்திருகிறன்........ <_<

Link to comment
Share on other sites

ஓ பப்பிளிக்கில கேட்டு போடுவீங்களோ................குருவுக்கு தெரிந்தும் தெரியாமலும் வைத்திருகிறன்........ <_<

அப்படின்னா 2 வைச்சிருக்கிறியள்

தெரிந்து 1 தெரியாமல் 1

அபப்டியா?

Link to comment
Share on other sites

அப்படின்னா 2 வைச்சிருக்கிறியள்

தெரிந்து 1 தெரியாமல் 1

அபப்டியா?

இல்லை நிலா அக்கா ஆச்சிரமத்தில ஒர் அரையை நான் எடுத்துட்டன்........ <_<

Link to comment
Share on other sites

இல்லை நிலா அக்கா ஆச்சிரமத்தில ஒர் அரையை நான் எடுத்துட்டன்........ <_<

எப்ப முழுக்க எடுக்கிரதாக ப்ளான்?

ஆமா எங்கே உங்கள் குரு?

Link to comment
Share on other sites

எப்ப முழுக்க எடுக்கிரதாக ப்ளான்?

ஆமா எங்கே உங்கள் குரு?

முழுக்க எல்லாம் எடுக்க மாட்டேன் அப்படி செய்வேனா............குரு தியானத்தில் இருகிறார் வருவார்....... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜொம்மு & கோ ஒரு கேள்வியெம்மா,எனக்கு தெளிவுபடுத்துங்கள் .

கலைஞன் அண்ணாச்சி அசத்தலா போதிமர நிழல் என்று சீடனின் கேள்வியெழுக்கு பதிலலித்துள்ளார்.அதப்பத்தி இந்த 4 பக்கத்தில் என்ன கதைச்சியள். வெண்ணிலா அக்காச்சி, இன்னிசை தங்காச்சி, & ஜொம்மு மூன்று பேரும் என்ன அப்படி கதைச்சியள் என்று சுருக்கமா சொல்லிப்போடுங்கள். :( 4 பக்கத்தையும் பிரட்டி 4 தரம் வாசிச்சுப்போட்டன் :angry: எதைப்பற்றி கதைக்கிறியள் என்பது புரியுதேயில்லையம்மா :lol: ஜொம்மு :) ஜொம்மு <_< ஜொம்முமு :(

Link to comment
Share on other sites

எவள் அக்கோய் நீங்களும் இந்த பக்கம் வந்ததில் நீங்களும் புனிதம் பெற்றுவிட்டீர்கள்.........இப்ப நாலு பக்கம் நாம என்ன கதைத்தோம் என்று விளங்கவில்லை அவ்வளவு தானோ...........இப்ப விளங்கபடுத்துறன்.............அதாவது எவள் அக்கோய் குரு நல்ல சிந்தனை எல்லாம் சொல்லி இருகிறார் பாருங்கோ ஆனா ஒருவரும் அதை எல்லாம் பின்பற்றமாற்றினம்.......ஆச்சிரம பக்கமும் வரமாட்டினம்..........ஆகவே என் குருவின் புகழை பரவ செய்ய நானும் பல விடயங்களை சொல்லி இருகிறேன்........அது ஒருவருக்கும் விளங்காது.............அப்படி விளங்காட்டி தான் ஆட்கள் வருவீனம் பாருங்கோ அது தான்...........வந்த ஆட்கள் குருவின் சிந்தனையிலும் கொஞ்சத்தை எடுத்து செல்லுவீனம் பாருங்கோ...........இபா எவள் அக்கா கூட வந்து இருகிறீங்க என்றா பாருங்கோ........... :unsure:

எவள் அக்கோய் ஜம்முசிஷ்யன் பற்றி குருவுக்கு தவிர யாராலும் புரிந்து கொள்ளமுடியாது..........நீங்கள் வந்திட்டீங்கள் இருந்து அன்னதானத்தை முடித்து கொண்டு இன்றிலிருந்து நீங்களும் பக்தகோடியாக மாறி குருவின் ஆசிர்வாதத்தை பெற வாழ்த்துகிறேன்................. ;)

எவள் அக்கோய் எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.........எது நடக்க இருகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.......... :P

ஓம் சாந்தி......ஓம்சாந்தி.........ஓம்சாந

Link to comment
Share on other sites

குருவே உங்கள் போதனையில் என்னை மறந்துவிட்டேன்............பல விசயங்களிள் தெளிவை பெற்றுவிட்டேன் ஆனால் குருவே அமைதி மட்டும் கிடைக்கவில்லை எனக்கு..............ஏன் குருவே!!!!!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.