Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

அன்புள்ள யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் அறிவது,

போதனையில் தங்களுக்கு பலவிடயங்களில் தெளிவு பிறந்தது கண்டு மகிழ்ச்சி. உங்கள் சந்தேகங்களை தொடர்ந்து எனக்கு எழுதி அனுப்பவும். என்னால் முடிந்தளவு உங்களுக்கு உதவ முயற்சி செய்கின்றேன்.

அன்புடன்,

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள்

பி/கு: ஏனைய அடியார்களும் தமது கேள்விகளை இங்கு கேட்டால், தொடர்ந்து வரும் போதிமர நிழலில் அவர்கள் கேட்ட கேள்விகளில் தேர்ந்து எடுக்கப்படும் சில கேள்விகளிற்கு பதில் கூறப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகின்றேன். நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

நன்றி குருவே உங்கள் வருகையால் ஆச்சிரமம் தூய்மை பெற்றுள்ளது............பக்தர்களிடம

Link to comment
Share on other sites

சிஷ்யன் எனக்கு வணக்கம்.......... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி! பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி?

இப்போது இந் நாடுகளில் எல்லாம்' ஹரி போத்தர்" சாதனை படைத்து ஓடிக்கோண்டிருப்பதால் கேட்கிறேன். முன்பும் இரத்தம் குடிக்கும் டிரகுலாக்கள், ஓ மான் போன்றவையும் இந் நாட்டவர்களால் எடுக்கப்பட்டு சாதனை படைத்தவையே!

சிஷ்யா இதை குரு தியானத்திலிருந்து எழுந்ததும் அவர் பார்வைக்கு வைக்கவும். கானிக்கை அடியில் உள்ளது. :o:(

Link to comment
Share on other sites

அனைத்து அடியார் பெருமக்களுக்கும் வணக்கம்!

எனது பிரதம சீடனாக யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் மட்டுமே உள்ளார்கள். எனினும் இப்போது எமது ஆச்சிரமத்தில் தொண்டு செய்வதற்கு மேலதிக அடியார்கள் தேவைப்படுவதால் இன்னும் இரண்டு பேரை எம்முடன் இணைத்துக் கொள்கின்றோம்.

1. வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார்

2. சுவிந்தானந்தாஜி சுவாமிகள்

இனிவரும் போதிமர நிழலில் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளுடன், வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார், மற்றும் சுவிந்தானந்தாஜி சுவாமிகள் கேட்கும் கேள்விகளிற்கும் என்னால் விடை கொடுக்கப்படும். நன்றி!

அன்புடன்,

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள்

பி/கு: நாங்கள் இங்குள்ள ஒரு விடயத்தை பற்றி கதைக்கின்றோம் =>

எமது ஆச்சிரமத்தின் முகவரி: http://www.yarl.com/forum3/index.php?showtopic=26359

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சித்தம் நம் பாக்யம் குருஜி. அடியேனுக்குத் தீட்சை தந்து பெயரிட்டு ஆசீ வழங்கியமைக்கு நன்றி. :o:(

Link to comment
Share on other sites

சுவாமி! பேய், பிசாசுகள் பற்றிய தங்கள் அபிப்பிராயம் என்ன சுவாமி? இப்போது இந் நாடுகளில் எல்லாம்' ஹரி போத்தர்" சாதனை படைத்து ஓடிக்கோண்டிருப்பதால் கேட்கிறேன். முன்பும் இரத்தம் குடிக்கும் டிரகுலாக்கள், ஓ மான் போன்றவையும் இந் நாட்டவர்களால் எடுக்கப்பட்டு சாதனை படைத்தவையே! சிஷ்யா இதை குரு தியானத்திலிருந்து எழுந்ததும் அவர் பார்வைக்கு வைக்கவும். கானிக்கை அடியில் உள்ளது. :(:(

பேயா பெரியப்பா சிஷ்யனுக்கு தெரிந்தை சொல்லுறேன்....................பேய் என்று உலகில் இல்லை ஆனா மனிதர்களே சில சமயம் பேய்களாக மாறுகிறார்கள்........இதை பற்றிய மேலதிக விளக்கத்தை குரு தருவார்........... :P

பெரியப்பா குருவின் பார்வைக்கு கொண்டு வந்தாச்சு ஒன்லி கிரடில் கார்ட் மட்டும் தான் சிஷ்யன் ஏற்பான்.......... :o

புதியதாக இணைபெற்ற இரு சீடர்களையும் வருக வருக..............என வரவேற்று கொள்கிறேன்..........

இன்றிலிருந்து நீங்கள் பல அற்புதங்களை உங்கள் வாழ்க்கையில் கண்டு கொள்வீர்கள்........... :P

அத்தோடு புதிதாக வரும் சீடர்கள் பிரதம சீடனுக்கு பணி புரிய வேண்டும் என்பது குருவின் விருப்பம் ஆகவே..........எனக்கு சில பணிவிடைகளை செய்யவும்...உதாரணமாக கால்பிடித்துவிடல் போன்ற சிறந்த சேவைகளை எனக்கு செய்யுங்கோ.......... :( :P .

Link to comment
Share on other sites

நன்றி குருவே,

என்னது சீடனுக்கு கால் பிடித்து விடணுமா? வாங்கோ பிடிச்சு விழுத்தி விடுறன்

Link to comment
Share on other sites

நன்றி குருவே,

என்னது சீடனுக்கு கால் பிடித்து விடணுமா? வாங்கோ பிடிச்சு விழுத்தி விடுறன்

ஆமாம் கால் பிடிக்க வேண்டும்.............கையும் பிடிக்கலாம்..............என்ன விழுத்திவிடுறீங்களோ........பாவம் பேபி........... :P

Link to comment
Share on other sites

ஒரு கள்ளசாமிக்கே ஊரு தாங்கள அதுக்குள்ளே இத்தனை கள்ளச்சாமியா?

கள்ளசாமி இல்லை வான்வில் பிகோஸ் நான் உள்ளுகுள்ளே போயிட்டேன் பிறகு எப்படி இருக்கும்........... :lol:

Link to comment
Share on other sites

ஆமாம் கால் பிடிக்க வேண்டும்.............கையும் பிடிக்கலாம்..............என்ன விழுத்திவிடுறீங்களோ........பாவம் பேபி........... :P

கையும் பிடிக்கலாமோ?

:lol:

Link to comment
Share on other sites

கையும் பிடிக்கலாமோ?

:lol:

நிலா அக்கா நான் சொன்னது கையை மசாஜ் பண்ணுறதை................. :P

Link to comment
Share on other sites

:P :P

சரி எனி காலை பிடிக்க தொடங்கலாம் நிலா அக்கா....... :P

Link to comment
Share on other sites

எனது அன்பார்ந்த சீடர்களிடம் ஒரு வேண்டுகோள்...

இங்கு அரட்டை மட்டும் அடிக்காது நீங்கள் ஆன்மீக ஆராய்ச்சியிலும், தேடலிலும் ஈடுபட்டால் கூடுதலான அடியார்களை எமது ஆச்சிரமப்பக்கம் கவர்ந்து இழுப்பதற்கும், ஆச்சிரமத்தின் வருவாயை பெருக்கிக்கொள்ளவும் பேருதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்திருக்கவும்.

மேலும், அடுத்தபோதிமர நிழலில் அடியார்கள் யாராவது கேள்விகள் கேட்க விரும்பினால், அவற்றையும் அவர்களிடம் இப்போதே சேகரித்துக் கொள்ளவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

Link to comment
Share on other sites

வணக்கம் குருநாதா

கடவுள் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார் என சொல்லுவார்களே

இது உண்மையா? ஆமெனில் உதாரணத்தோடு விளக்க முடியுமா?

Link to comment
Share on other sites

குருவே.........

உங்கள் வார்தைகளிற்கு செவிமடுகிறோம்..............எனி அரட்டைகளுடன் வருவாயை பெருக்கும் வண்ணம் நான் செய்ய முயற்சிக்கிறேன்.........அத்தோட ஏனைய பக்தர்களின் கேள்விகளையும் பெற்று உங்களிடம் ஓப்படைகிறேன்.......

நன்றி அன்புடன்

சிஷ்யன்.....

Link to comment
Share on other sites

எனது சீடர்களை காணவில்லை...

உடனடியாக ஆச்சிரமத்திற்கு சமூகம் தரவும். பல முக்கியமான விடயங்களை பற்றி பேசவேண்டியுள்ளது.

வெண்ணிலாண்டேஸ்வரி அம்மையார், மற்றும் சுவிந்தானந்தாஜி சுவாமிகளின் கேள்விகளிற்கு வரும்போதி மரநிழலில் குருநாதனினால் பதில்கள் தரப்படும்.

சீடர்களிடம் குருநாதனின் ஒரு கேள்வி...

நாம் அரசியல் கட்சி ஒன்றையும் எமது ஆச்சிரமத்தின் பேரில் பதிவு செய்வது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? அரசியலுடன் ஆன்மீகத்தையும் கலந்துவிட்டால் இந்த உலகத்தையே நாம் கட்டி ஆள முடியுமல்லவா?

எனவே, விரைவில் எமது அரசியல் கட்சிக்குரிய பெயர், கொடி, இலச்சனை போன்றவற்றை தெரிவு செய்யும் பொறுப்பினை சீடர்களாகிய உங்கள் கையில் ஒப்படைக்கின்றேன்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

Link to comment
Share on other sites

வணக்கம் குருவே .................. :huh:

வெலியுலகை காண சென்றிருந்தேன் எத்கனை விதமான மனிதர்கள் எத்தனைவிதமான பண்பாடுகள் எல்லாவற்றையும் கண்டு வியந்து வந்து நிற்கிறேன் குருவே அடுத்த முறை இதை பற்றிய கேள்விகள் எல்லாவற்றையும் தங்களிடம் கேட்கிறேன் குருவே!!!!!

ஆகா..........ஆகா அரசியலா ஜோசியர் கூட சொன்னார் குருவே நீ சனிமாற்றத்தின் பின் அரசியலில் பெரிய ஆளா வருவாய் என்று அந்த கனவு பலிக்கபோகிறதா குருவே மிக்க சந்தோசம் குருவே..........இதனால் நாங்கள் பலகோடி வருவாயை பெறமுடியும் ஆகவே தங்களின் விருப்பம் போல எல்லாம் அமையட்டும்............

குருவே அரசியலில் தாங்கள் நிற்கமாட்டீர்கள் என்னையா விட போகிறீர்கள் எனக்கும் கட்சிகள்,பதவிகள் மேல் ஆசை இல்லாவிடிலும் குருவின் வார்தையை மீறமாட்டேன் நானே நிற்கிறன்........... :P

மற்றைய சீடர்கள் எங்கே அது தானே நான் வந்துவிட்டேன் எங்கிருந்தாலும் குழந்தையை பார்க்க ஓடோடி வருக........பெயர்,கொடி.இலட்சினை என்பவற்றை ஏனைய சிஷ்யர்களுடனும் கதைத்து ஏற்பாடு செய்கிறேன் குருவே............ <_<

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி! தங்களது சிந்தனையும் சேவையும் அளப்பரியது.

நீங்கள் சொன்னவற்றை நானும் யோசிக்கிறேன்.

Link to comment
Share on other sites

சுவி பெரியப்பா முதலிலே எங்கள் கட்சியின் கொள்கையை யோசிப்போம்................ :P :P :P

Link to comment
Share on other sites

கொள்கைகளை ஜோசித்துட்டு சொல்லுங்கோ நான் மக்களைத்திரட்டி கூட்டத்தில் பேசுகின்றேன்.

Link to comment
Share on other sites

கொள்கைகளை ஜோசித்துட்டு சொல்லுங்கோ நான் மக்களைத்திரட்டி கூட்டத்தில் பேசுகின்றேன்.

அதற்கு முன்னம் என்ன சின்னம்,இலச்சினை, என்பனவற்றை பற்றி யோசிப்போம் நிலா அக்கா.............என்ன மக்களை திரட்டி பேச போறீங்களோ சரி நல்லா பேசுங்கோ...........ஆனா எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் சொல்லிட்டன்................ :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.