Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

நம்மை பொறுத்த வரையில் எண் சாண் உடம்புக்கு வயிறே பிரதானம் :P :P

அப்படியே கீப்பப் பண்ணுங்கோ............இவ்வளவு சாப்பிட்டும் மூளை வராதிற்கு என்ன காரணம் என்று குருவிட்ட கேட்கவா.............. :P

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

இது என்ன? எல்லோரும் கடைப்பிடிக்கலாமா? அப்படின்னா நான் காலிலேயே விழுறேன். :angry:

நிலா அக்கா பேபி தானே ஆனபடியா எல்லாரையும் கடைபிடிக்க சொன்னனான்..............அக்கவிற்கு பிடிக்கவில்லை என்றா வேண்டாம்............ :P

Link to comment
Share on other sites

:angry: இந்த பேபி மேட்டரை வைச்சே எல்லாம் முடிச்சிடுவியள். நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்.

இது ஒரு நண்பி வீட்டு கணணி. தமிழ் எழுத கடினமாக இருக்கு. :angry:

Link to comment
Share on other sites

:angry: இந்த பேபி மேட்டரை வைச்சே எல்லாம் முடிச்சிடுவியள். நல்லா இல்லை சொல்லிப்புட்டேன்.

இது ஒரு நண்பி வீட்டு கணணி. தமிழ் எழுத கடினமாக இருக்கு. :angry:

நிலா அக்கா அப்ப நான் பேபி இல்லையா......அழபோறேன் :) ....நிலா அக்கா நிலா அக்கா அந்த நண்பியிட்ட ஜம்மு பேபியை பற்றி நல்லதா 2வார்த்தை சொல்லுங்கோ.............. :) :P

Link to comment
Share on other sites

அச்சச்சோ அழுகையா? வேண்டாம் சாமி சீ பேபி சீ சிஸ்யா. லொலிபப் வாங்கிட்டு வருவேன். அழவேணாம்.

ஏற்கனவே சொல்லிட்டம் ல. ஆனால் தமிழ் தெரியாதே :angry:

Link to comment
Share on other sites

அச்சச்சோ அழுகையா? வேண்டாம் சாமி சீ பேபி சீ சிஸ்யா. லொலிபப் வாங்கிட்டு வருவேன். அழவேணாம்.

ஏற்கனவே சொல்லிட்டம் ல. ஆனால் தமிழ் தெரியாதே :angry:

ஓ லொலிபொப் வாங்கி கொண்டு வந்தா அழவில்லை .............தமிழ் தெரியாட்டி என்ன தான் தெரியும் ??? :P

Link to comment
Share on other sites

ஓ லொலிபொப் வாங்கி கொண்டு வந்தா அழவில்லை .............தமிழ் தெரியாட்டி என்ன தான் தெரியும் ??? :P

மராட்டி சீ கராட்டி தெரியுமாம். :) :angry:

Okay Bye

Link to comment
Share on other sites

மராட்டி சீ கராட்டி தெரியுமாம். :) :angry:

Okay Bye

நிலா அக்கா மராட்டி,கராட்டி எல்லாம் பழகுறா போல இருக்கு நல்லா பழகுங்கோ.............. ;)

:)

பாய் பாய் நிலா அக்கா.லொலிபொப் மறக்காம.............. :P

Link to comment
Share on other sites

நிலா அக்கா மராட்டி,கராட்டி எல்லாம் பழகுறா போல இருக்கு நல்லா பழகுங்கோ.............. ;)

:)

பாய் பாய் நிலா அக்கா.லொலிபொப் மறக்காம.............. :P

ஹீஹீ நிலாக்கா குங்பூ பழகுறா. வாறியளா நீங்களும்?

ம்ம் மறக்கல்லை இந்தாங்கோ.

lollipop.jpg

Link to comment
Share on other sites

ஹீஹீ நிலாக்கா குங்பூ பழகுறா. வாறியளா நீங்களும்?

ம்ம் மறக்கல்லை இந்தாங்கோ.

lollipop.jpg

குங்பூ எல்லாம் பெரியா பழகுற விளையாட்டு........நான் பேபி ஆச்சே வேண்டாம்.......நான் குருவிட்ட நிறைய விசயங்கள் படித்து முடித்துவிட்டு வாரேன்..நிலா அக்கா எனக்கு குங்பூ பழகுங்கோ............ :)

ஜ லொலிபொப் மறக்காம வாங்கி கொண்டு வந்த நிலா அக்காவுக்கு தாங்ஸ்..........அது சரி எல்லாம் எனக்கு தானே..ஒருத்தருக்கும் கொடுக்க மாட்டேன் நிலா அக்கா........... :P

Link to comment
Share on other sites

அன்புள்ள சீடன் யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் அறிவது,

பக்தகோடிகளிற்கு ஆச்சிரமத்தில்அன்னதானம் எல்லாம் கொடுப்பது இருக்கட்டும். அதற்கு முதலில் ஆச்சிரமத்திற்கு வரும் பக்தகோடிகளிடம் காணிக்கை மற்றும் நன்கொடை வசூலிப்பதில் கண்ணாய் இருக்கவும்..

நன்றி!

அன்புடன்,

குருஜி கலைஞானந்தாஜி சுவாமிகள்

குருவே உங்கள் சித்தம் என் பாக்கியம் அவ்வாறே அமையட்டும்.............எனி வரும் பக்தர்க்ளிடம் காணிக்கை வாங்கி எங்கள் ஆச்சிரமத்தை விஸ்தரிக்க வேண்டும்..............

ஓம் சாந்தி...........ஒம் சாந்தி............ஓம் சாந்தி

Link to comment
Share on other sites

குருவே ஆச்சிரமதிற்கு நான் வர போகும் நாள் கிட்டுது என்னை அறியாமே என் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி............. :P

Link to comment
Share on other sites

குருவே உங்கள் சித்தம் என் பாக்கியம் அவ்வாறே அமையட்டும்.............எனி வரும் பக்தர்க்ளிடம் காணிக்கை வாங்கி எங்கள் ஆச்சிரமத்தை விஸ்தரிக்க வேண்டும்..............

ஓம் சாந்தி...........ஒம் சாந்தி............ஓம் சாந்தி

தெரிஞ்சவை பழகினவை என்று சலுகைகள் ஏதும் இருக்குதா சிஷ்யா? :lol:

Link to comment
Share on other sites

தெரிஞ்சவை பழகினவை என்று சலுகைகள் ஏதும் இருக்குதா சிஷ்யா? :lol:

ஆமாம் தெரிந்தா ஆட்களிற்கு மாத தவணையில் தங்கள் காணிக்கைகளை எங்களிற்கு தரலாம்...........குருவே நான் சொல்லுறது சரி தானே.............. :P

Link to comment
Share on other sites

ஆமாம் தெரிந்தா ஆட்களிற்கு மாத தவணையில் தங்கள் காணிக்கைகளை எங்களிற்கு தரலாம்...........குருவே நான் சொல்லுறது சரி தானே.............. :P

:P :P :P :P நல்ல வசூல் தான். குருவே உங்கள் சீடன் ரொம்ப புத்திசாலி

வாழ்க உங்கள் ஆச்சிரமம்

Link to comment
Share on other sites

:P :P :P :P நல்ல வசூல் தான். குருவே உங்கள் சீடன் ரொம்ப புத்திசாலி

வாழ்க உங்கள் ஆச்சிரமம்

நான் புத்திசாலி தான் என்று சொன்னதிற்கு மிக்க நன்றி..........குருவே உங்கள் சிஷ்யனின் புகழ் எங்கே செல்ல போகிறது என்று அமைதியாக இருந்து பாருங்கோ............. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் புத்திசாலி தான் என்று சொன்னதிற்கு மிக்க நன்றி..........குருவே உங்கள் சிஷ்யனின் புகழ் எங்கே செல்ல போகிறது என்று அமைதியாக இருந்து பாருங்கோ............. :P

குருவை மிஞ்சிய சிஷ்யன் ஜம்மு வாழ்க :P

Link to comment
Share on other sites

குருவை மிஞ்சிய சிஷ்யன் ஜம்மு வாழ்க :P

உது தானே வேண்டாம் என்கிறது...............குரு தான் மேல நான் எப்பவும் கீழே தான்...........மற்றவனை மாதிரி குருவுக்கு எல்லாம் துரோகம் செய்ய மாட்டேன்..............அதே கிளாசில பாஸ் ஆகாம கூட இருப்பேன்...மற்றவர்கள் பாஸ் பண்னிவிட்டு குருவை விட்டு போட்டு போடுவார்கள ஆனா நானோ அப்படி இல்லை குருவை மதிக்கிறவன் பாருங்கோ................. :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது தானே வேண்டாம் என்கிறது...............குரு தான் மேல நான் எப்பவும் கீழே தான்...........மற்றவனை மாதிரி குருவுக்கு எல்லாம் துரோகம் செய்ய மாட்டேன்..............அதே கிளாசில பாஸ் ஆகாம கூட இருப்பேன்...மற்றவர்கள் பாஸ் பண்னிவிட்டு குருவை விட்டு போட்டு போடுவார்கள ஆனா நானோ அப்படி இல்லை குருவை மதிக்கிறவன் பாருங்கோ................. :P

உங்களுக்கு தெரியாம குருவுக்கு யாரும் காணிக்கை செலுத்திவிடுவீனம் பிறகு உங்கட வருமானம் குறைஞ்சு போகும் என்டு தானே எப்பவும் குருவோடயே நிக்கிறனீங்க????? :P

Link to comment
Share on other sites

உங்களுக்கு தெரியாம குருவுக்கு யாரும் காணிக்கை செலுத்திவிடுவீனம் பிறகு உங்கட வருமானம் குறைஞ்சு போகும் என்டு தானே எப்பவும் குருவோடயே நிக்கிறனீங்க????? :P

இல்லையுங்கோ................எப்போதும் இந்த உயிர் குருவுக்கே தான் வேற ஒரு குருவை கனவிலை கூட நினைத்து பார்க்க ஏலாது............ :P

Link to comment
Share on other sites

உப்படி எத்தனை சிஸ்யனை பார்த்திருக்கிறம்.

சரி உங்க குரு வரட்டும் வந்து என்ன சொல்லுறார் னு பார்ப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லையுங்கோ................எப்போதும் இந்த உயிர் குருவுக்கே தான் வேற ஒரு குருவை கனவிலை கூட நினைத்து பார்க்க ஏலாது............ :P

அது சரி உங்களுக்கேன் இன்னொரு குரு நீங்களே குருவா மாறுற பிளான் போல இருக்கு

Link to comment
Share on other sites

உப்படி எத்தனை சிஸ்யனை பார்த்திருக்கிறம்.சரி உங்க குரு வரட்டும் வந்து என்ன சொல்லுறார் னு பார்ப்பம்

குரு கதைக்கமாட்டார் எல்லாம் என்னை பார்க்க சொல்லி விட்டிட்டார்............தியானம் முடிந்து வரும் போது பக்தகோடிகளை கண்டு ஆசிர்வாதம் வழங்குவார்..........வாயிற்குள்ளாள இருந்து ஒன்றும் எடுக்கமாட்டார்........பக்தர்கள் எடுக்காம இருந்தா சரி............ :P :lol: :P

அது சரி உங்களுக்கேன் இன்னொரு குரு நீங்களே குருவா மாறுற பிளான் போல இருக்கு

இல்லை மகளே................இந்த உலகமே மாயம் அதில் எல்லாரும் குருவே அதை அறியாத வரை மனிதன் வாழமாட்டான்......அதை அறிந்தா அவன் மேல போயிடுவான்........ :P

ஓம் சாந்தி...ஓம் சாந்தி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.