Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

சீடர்களே வணக்கம்!

இந்தக் கிழமைக்குரிய போதிமரநிழலில் கேட்பதற்குரிய கேள்விகள் தயாராகிவிட்டனவா? விரைவில் அனுப்பி வைக்கவும். நன்றி!

அன்புடன்,

குருநாதன்

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

குருவே மன்னிக்கவும் கொஞ்சம் பிசி அது தான் நிச்சய்மாக நாளை அனுப்பி வைக்கிறேன் மன்னிக்கவும் காலதாமதிற்கு...........

நன்றி........ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஆசிரமக் கொடிக்கு நான் வில்லையும் அதிலிருந்து புறப்படும் அம்பையும் சிபாரிசு செய்கிறேன்.

காரணம்: கேள்விகள் எல்லாம் வில் போன்றும் அதற்கான பதில்கள் எல்லாம் ஆழமாக மனசைத் தைக்கக் கூடியவாறு அம்பு போன்றும் இருக்க வேண்டும் என உருவகப் படுத்துகிறேன். இது சரியெனில், அதற்கான வடிவத்தை (டிசைணை) நீங்கள் யாராவது உங்கள் கற்பனையில் செய்யுங்கள். ^_^^_^

பி.கு: மூவேந்தரில் சேர மன்னனுடையது விற்கொடிதான். கொள்கை என்றால் வந்து... வந்து.... அது வெண்ணிலாமாதிரி யாராவது அறிவுள்ளவங்கள் செய்யிற வேலை! :mellow::D

தியானத்திலே குருஜி!

கானத்திலே சீடன்!

வானத்திலே வெண்ணிலா!

வனத்திலே அடியேன்!!! ச்சும்மா தோணிசு;சு!!!!!!! :P :P

Link to comment
Share on other sites

பெரியப்பா நீங்க சொன்னதே நாங்க செயற்படுத்துவோம் குரு இதை பற்றி என்ன சொல்கிறார் என்று கேட்போம் அவர் ஆம் என்றா சரி......... :P

ஆமாம் நிலா அக்கா மாதிரி அறிவானவங்க தான் கொள்கை செய்ய வேண்டும்...எல்லாருமாக சேர்ந்து என்னை வெற்றி பெற வைத்தா காணும்...... :P .

அட பெரியப்பாவிற்கு கவிதை கூட வருது எல்லாம் குருவிட்ட வந்த நேரம்....... :mellow: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட பெரியப்பாவிற்கு கவிதை கூட வருது எல்லாம் குருவிட்ட வந்த நேரம்....... :lol: .

Link to comment
Share on other sites

வணக்கம்!

பிரதம சீடனை காணவில்லை. எங்கே போய் ஒளிந்தான்? ஆச்சிரமத்தில் நிறைய தொண்டுகள் செய்யவேண்டியுள்ளது. உடன் சமூகம் தரவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

Link to comment
Share on other sites

சிஸ்ய ஜம்மு சுவாமி! அப்ப நான் கவிதை அந்தாதியில் இதுவரை எழுதிய எதுவும் கவிதையே இல்லையா? :lol::lol: ஜமுனாஆஆஆஆ என் ஆணவம் ஆழ்ந்ததூ தூஊஊஊ. :P :P

சுவி பெரியப்பா நான் யாழில கவிதை அந்தாதிக்கும் மட்டும் தான் போறதில்லை..........ஆனபடியா எனக்கு தெரியவில்லை.............பெரியப்பா எழுதுறபடியா எனி அங்கையும் செல்கிறேன்............ :P

பெரியப்பாவின் ஆணவம் ஆழ்ந்ததா...........சா எனக்கு அப்படி தெரியவில்லை உங்களுக்கு ஆணவம் இருகிற மாதிரி..........சரி சரி என்னை புகழ்ந்து ஒரு கவிதை எழுதுங்கோ................. :lol:

வணக்கம்!

பிரதம சீடனை காணவில்லை. எங்கே போய் ஒளிந்தான்? ஆச்சிரமத்தில் நிறைய தொண்டுகள் செய்யவேண்டியுள்ளது. உடன் சமூகம் தரவும்.

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

குருவே.......... :o

நான் சிட்னியை ஒருக்கா உலா வந்தேன்..........ஆமாம் பல நல்ல நல்ல கண்ணுக்கு குளிர்ச்சியா பல விடயங்களை கண்டுவிட்டு வந்துள்ளேன்...........அது சரி ஆச்சிரமத்தில் என்ன வேலை இருக்கு குருவே............ :P

நான் வந்துட்டேன் குருவே........... :o

Link to comment
Share on other sites

எமது ஆசிரமக் கொடிக்கு நான் வில்லையும் அதிலிருந்து புறப்படும் அம்பையும் சிபாரிசு செய்கிறேன்.

காரணம்: கேள்விகள் எல்லாம் வில் போன்றும் அதற்கான பதில்கள் எல்லாம் ஆழமாக மனசைத் தைக்கக் கூடியவாறு அம்பு போன்றும் இருக்க வேண்டும் என உருவகப் படுத்துகிறேன். இது சரியெனில், அதற்கான வடிவத்தை (டிசைணை) நீங்கள் யாராவது உங்கள் கற்பனையில் செய்யுங்கள். :D:D

பி.கு: மூவேந்தரில் சேர மன்னனுடையது விற்கொடிதான். கொள்கை என்றால் வந்து... வந்து.... அது வெண்ணிலாமாதிரி யாராவது அறிவுள்ளவங்கள் செய்யிற வேலை! :lol::lol:

தியானத்திலே குருஜி!

கானத்திலே சீடன்!

வானத்திலே வெண்ணிலா!

வனத்திலே அடியேன்!!! ச்சும்மா தோணிசு;சு!!!!!!! :P :P

நல்லாக கவிதை எல்லாம் சொல்லுறீங்க.

ம்ம் உங்கள் கற்பனையை என் மனத்தில் இருத்தி பார்த்தேன். நல்ல எண்ணம் தான். உருவமைச்சிட்டால் போச்சு.

என்னை வைச்சு ஏதும் கொமெடி பண்ணுறியளோ? :o

Link to comment
Share on other sites

குருவின் போதிமர நிழலின் கீழ் தியானிக்க சென்றேன். ஆம் குருவினால் தரப்பட்ட விளக்கங்கள் யாவும் அருமை. நன்றிகள் குருவே. என்னை ஆசீர்வதியுங்கள்.

Link to comment
Share on other sites

ம்ம் உங்கள் கற்பனையை என் மனத்தில் இருத்தி பார்த்தேன். நல்ல எண்ணம் தான். உருவமைச்சிட்டால் போச்சு.

என்னை வைச்சு ஏதும் கொமெடி பண்ணுறியளோ? :lol:

கற்பனையை மனதில் வைத்து பார்த்தனீங்களா சூப்பர்................சா உங்களை போய் பெரியப்பா காமெடி பண்ணுவாரா............. :P :P

Link to comment
Share on other sites

குருவின் போதிமர நிழலின் கீழ் தியானிக்க சென்றேன். ஆம் குருவினால் தரப்பட்ட விளக்கங்கள் யாவும் அருமை. நன்றிகள் குருவே. என்னை ஆசீர்வதியுங்கள்.

குருவின் சார்பாக நானே ஆசிர்வதிகிறேன் ஆனா எனக்கு காலை பிடித்துவிடுங்கோ............ :P

Link to comment
Share on other sites

குருவே.............

நான் வந்துவிட்டேன் தாங்கள் தேடி கொண்டு இருந்தீர்கள் உங்களை காணவில்லை நான் வந்தவுடன் என்ன வேலை செய்ய வேண்டும்............. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :lol::lol:

வெண்ணிலா! உண்மையைத்தான் சொன்னேன். கொமடியென எதுவுமில்லை. :o:D

Link to comment
Share on other sites

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :lol::o

வெண்ணிலா! உண்மையைத்தான் சொன்னேன். கொமடியென எதுவுமில்லை. :D:D

:P அப்படியெனில் சரி. இல்லை என்றால் குருவிடம் முறைப்படு செய்துடுவேன் ஆமா :lol:

Link to comment
Share on other sites

ஆணவம் அழிந்தது என்பது தவறாக அடிபட்டு விட்டது. :):huh:

பெரியப்பாவிற்கு ஆணவன் இல்லையே................நல்ல பெரியப்பா ஆச்சே.......ஆணவம் இருந்திருந்தால் குருவின் ஆச்சிரமதிற்கு வந்திருக்க மாட்டீங்களே............. :P :P

Link to comment
Share on other sites

:P அப்படியெனில் சரி. இல்லை என்றால் குருவிடம் முறைப்படு செய்துடுவேன் ஆமா :)

உது மொண்டசூரி இல்லை நிலா அக்கா டீச்சரிட்ட சொல்ல.........ஆச்சிரமம்........அது சரி எங்கே எமகு குரு என்னை தேடினார் பிறகு அவரை காணவில்லை............ :P :huh:

Link to comment
Share on other sites

உது மொண்டசூரி இல்லை நிலா அக்கா டீச்சரிட்ட சொல்ல.........ஆச்சிரமம்........அது சரி எங்கே எமகு குரு என்னை தேடினார் பிறகு அவரை காணவில்லை............ :P :huh:

அவர் தற்போது அச்சுப் பலகாரம் செய்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதால

Link to comment
Share on other sites

அவர் தற்போது அச்சுப் பலகாரம் செய்து சாப்பிட்டுக்கொண்டிருப்பதால
Link to comment
Share on other sites

குருவே தேனுக்கு மறுபெயராக வண்டெச்சில் என்ற ஒரு நாமமும் இருப்பதாக சொல்லுறார்களே. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

வண்டெச்சில் என்றா என்ன............எனக்கு வேண்டும் நிலா அக்கா......... :huh:

Link to comment
Share on other sites

சீடர்களே வணக்கம்!

நீண்ட நேரம் தியானத்தில் ஆழ்ந்து இருந்ததால் ஆச்சிரமப் பக்கம் வரமுடியவில்லை. மன்னிக்கவும்.

எமது அரசியல் கட்சியை தொடங்குவதற்கு தேவையான கொடி, இலச்சனை, கீதம், கொள்கைகள் எந்த அளவில் உள்ளன?

நான் ஒரு சின்னவேலை செய்துகொண்டிருப்பதால் இன்றும், நாளையும் ஆச்சிரமப்பக்கம் அதிக நேரம் வரமுடியாது.

எனக்காக அக்டிங் குருவாக யமுனானந்த சரஸ்வதி சுவாமிகளை தற்காலிகமாக எனது இருக்கையில் இருத்தி இப்போதைக்கு விடைபெற்றுச் செல்கின்றேன். யமுனானந்த சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து அடியார்களின் நலன்களை கவனிப்பார்.

மேலும், வரும் கிழமைக்குரிய போதிமரநிழலுக்கான கேள்விகளை விரைவில் தயார் செய்யவும். கேள்விகள் ஏற்கனவே கேட்கப்பட்டவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக இருந்தால் நல்லது.

எனது சீடர்கள் எனக்கு தெரியாமல் களவான முறையில் காதல் பள்ளி ஒன்றிற்கு போய்வருவதாக அறிந்துள்ளேன். போய் வருவது பிரச்சனை இல்லை. ஆனால், மாறுவேடத்தில் போகவும். அல்லாதுவிடில் அங்குவரும் எமது அடியவர்கள் உங்களை யார் என்று இனம் கண்டுவிட்டால் பின் எமது ஆச்சிரமப்பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். [அதற்காக குருநாதனும் அங்கு மாறுவேடத்தில் வருகின்றார் என நினைக்ககூடாது]

நன்றி!

அன்புடன்,

குருநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"நான் உன்னை கொத்தாதே என்று தானே சொன்னேன்? சீறாதே என்று சொல்லவில்லையே? ஆகவே, உன்னைப் பாதுகாக்க நீ சீற வேண்டும்! ஆனால் மற்றவனை கொத்தாதே! இது உனக்கு மட்டும் இல்லை எல்லாருக்கும் பொருந்தும்!" என்று கூறினார். ஆகவே நாங்கள் எங்களை பாதுகாக்க சீற வேண்டும். இல்லாவிடில் எங்களை மற்றவர்கள் வாழவே விடமாட்டார்கள்!

முதல் குருவிற்கு பாம்பு கொத்தவேண்டும் ஏன் என்றால் காதல் பள்ளிக்கு மறுவேடத்தில் போக சொல்லிவிட்டார் ஒரிஜினல் வேடத்தில போனா தானே பெயரும் புகழும் கிடைக்கும். :P

Link to comment
Share on other sites

வணக்கம் குருவே..............

நீண்ட நேரம் உங்களை காணாமல் தவிர்து போனோம் நாங்கள்...........குருவே தாங்கள் நலம் தானே நாங்கள் நலம்.............குருவே அரசியல் கட்சி இலட்சினை பற்றி நாங்கள் யோசித்து கொண்டு இருகிறோம்.........இன்னும் சில நாட்களில் அறிக்கையை சமர்பிகிறேன்........குருவே தாங்கள் இரு நாட்கள் வரமாட்டீங்களா..........நானோ உங்கள் இடத்தில் அமரவேண்டும் :lol: ........உங்கள் இடத்தில் நான் அமர்வதா.என்றாலும் குருவின் சொல்ல தட்டாது அமர்கிறேன் :P ..........நிலா அக்கா வந்து காலை பிடியுங்கோ அது தானே குருவின்ட இடத்தில இருந்தாச்சு........... :P

கேள்விகளை வித்தியாசமான முறையிலே கேட்கிறேன் குருவே அதற்கான முயற்சியில் நாங்கள் தற்போது ஈடுபடுகிறோம்......... ;)

குருவே நாங்கள் அங்கே செல்வதை உங்கள் ஞானகண்ணால் அறிந்துவிட்டீர்களா அல்லது தாங்களும் அங்கே வந்தனீங்களோ.............அடியார்களிற

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் குருஜி! ஒரு சந்தேகம்!

ஆசைப்படு, ஆசையை அடக்காதே என உபதேசிக்கிறீங்கள்.

ஆனால் ஆசைகள் விகாரமான, விவகாரமான, விபரீதமான ஆசைகளாகவிருந்தால் விமோட்சனம் கிடையாதே சுவாமி?

உ- ம்: பாகவதர்--- சிந்தாமனி--- தாசியர் இல்லம் செல்லுதல்!

சிவாஜிகனேசன்-- எதிர்பாராதது-- சகோதரிமீது மோகம் கொள்ளுதல்!

எஸ்.எஸ்.ஆர்--- மறக்கமுடியுமா-- அதே!

அஜித்--- வாலி----- சகோதரன் மனைவியை தான் ஆடைதல்!

ஆப+ர்வராகங்கள்--- கமல், சுந்தரராஜன், சிறிவித்யா, அவரது மகள் ஆகியோரின் உறவுகள்!

சமீபத்திய இரு படங்கள்--- 1) அண்ணியார் மைத்துனன்மீது காமம் கொள்ளுதல்.

2) மச்சாள் அத்தான்மீது காமம் கொள்ளுதல் போன்றவை. இவை போன்ற பலப்பல.

வேதத்தில் பஞ்ச தாய்மார் ஐவர்: தன் தாய்!

தன் அண்ணணின் மனைவி!

தன் மனைவியின் தாய்!

குருவின் பத்னி!

அரசனின் மனைவி.

இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

வணக்கம் குருவே...........

எங்கே குருவை காணவே இல்லை இன்னுமா தியானத்தில் இருகிறார்................சிஷ்யர்களையு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.