Jump to content

என்னாம கதைக்கிறான்


Recommended Posts

குருவை பற்றி புரிய வைத்த சிஷ்யனுக்கு.....எவ்வளவு கஷ்டபட்டு லெக்சர்ஸ் கோலில இருந்து கள்ளமாக என்னை செய்தேன் என்று சொல்ல மாட்டேன் அக்காவிற்கு தெரியும் தானே.................இப்பவாது விளங்கிச்சே அதுவே காணும்................குருவே நான்பட்ட கஷ்டம் எனக்கு தானே தெரியும்.........உதில 10தோப்புகரணம் ஆவது எனக்கு போட வேண்டும் நிலா அக்கா நல்லா இல்லை சொல்லிட்டன் அக்கா............ :lol: :P

சரி குரு மன்னிப்பார் அது தானே நான் மன்னித்து போட்டேன்....குருவே ஏதோ பிழை செய்து போட்டா மன்னித்து விடுங்கோ............ :)

அட இப்பவும் நான் லெக்சரில இருந்து அடிகிறன் பிறகு வாரேன்.......... :P

Link to comment
Share on other sites

  • Replies 280
  • Created
  • Last Reply

உங்கள் எல்லாருக்கும் குருவாக வாய்த்தமைக்காக, மேலும் இதனால் வரப்போகும் பின்விளைவுகளிற்காக என்னையே நான் நொந்து, நானும் தோப்புக்கரணம் போட்டுக்கொள்கின்றேன்.. :P

தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம் தோப்புக்கரணம்

Link to comment
Share on other sites

குருவே என்ன இப்படி சொல்லி போட்டீங்க எங்களை சிஷ்யர்களாக பெற்றமையால உங்கள் புகழை உலக அரங்கில் கொண்டு வருவோம்...............அதற்கு நான் இருகிறேன் கவலை படவேண்டாம்...............இந்த வயதிலும் நீங்க தோப்புகரணம் போட்டனீங்களா அல்லது நிலா அக்கா போட்டதை கொப்பி பேஸ்ட் பண்ணினீங்களா குருவெ............... :P :P :lol:

Link to comment
Share on other sites

என்ன குரு நீங்கள் தோப்புக்கரணம் போடுறீங்க? எனக்கு அழுகை அழுகையாக வருது குருவே.

Link to comment
Share on other sites

அப்படியொன்றும் பெரிசா நோகவில்லை.. நானும் சீடனாக இருந்து பார்க்கவிரும்பினேன். அதான் தோப்புக்கரணம் போட்டேன்.. :D

Link to comment
Share on other sites

என்ன குரு நீங்கள் தோப்புக்கரணம் போடுறீங்க? எனக்கு அழுகை அழுகையாக வருது குருவே.

பரவாயில்லை நிலா அக்கா நேற்றுமட்டும் நான் தான் குரு அவர் சிஷ்யன்........ஆகவே போடுறதில தப்பில்லை நான் சொல்லுறது சரி தானே குருவே............. :P

Link to comment
Share on other sites

அப்படியொன்றும் பெரிசா நோகவில்லை.. நானும் சீடனாக இருந்து பார்க்கவிரும்பினேன். அதான் தோப்புக்கரணம் போட்டேன்.. :D

சீடனாக இருகிற எவ்வளவு கஷ்டம் என்று விளங்கி இருக்கும் குருவிற்கு..................லேசுபட்ட வேளையா எத்தனை பேரிட்ட ஏச்சு வாங்க வேண்டும் எத்தனை பேரிட்ட வெட்டு வாங்க வேண்டும் நான் சொல்லுறது சரி தானே குருவே........... :P :D

அது சரி குருவே நேற்று உத்தியோகபூர்வமாக நடந்த ஜெனரல் பட்டமளிப்பு விழாவை காணவில்லை என்றாலும் இப்படி செய்து இருக்க கூடாது...........என்றாலும் ஜெனரல் பட்டம் விட்டு போகாது தானே....... :P

Link to comment
Share on other sites

இல்லை! இல்லை!! நீங்கள் எனக்கு சீடனாக இருக்கும்வரை, மேலும் நான் யாழில் இருக்கும்வரை அந்தப்பட்டம் உங்களை விட்டு போகாது...

இந்தக் கிழமைக்குரிய போதிமரநிழலை கொஞ்சம் வித்தியாசமாக செய்வதற்காக வழமையாக நீங்கள் என்னிடம் கேள்விகள் கேட்பதற்கு பதிலாக நான் உங்களிடம் கேள்விகள் கேட்டு நீங்கள் ஆன்மீகத்தைப் பற்றி இதுவரை என்ன தெரிந்து வைத்து உள்ளீர்கள் என்று சோதனை செய்து பார்க்கலாம் என்று நினைக்கின்றேன். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

அதாவது ஒரு மாதம் நான் பாடம் வைத்து விட்டேன். இந்தக்கிழமை உங்களுக்கு ஒரு சோதனை வைக்கப்போகின்றேன்..

வசதி என்ன மாதிரி?? உடன் அறியத்தரவும்!

நன்றி!

Link to comment
Share on other sites

குருவே நீங்க யாழில தானே இருபீங்க பிறகு எங்கே போற ஜடியா ................என்னவோ ஜெனரல் பட்டம் எக் காரணம் கொண்டு ஒப்படைக்கமாட்டேன் அதை என்ட குரு என்ட சேவையை பாராட்டி தந்தவர் வாழ்நாளிள அதை மறக்கமாட்டேன்........ :P ;)

என்ன சோதனையோ..........ஆனா இவ்வளவு நாளும் கேட்ட கேள்வியில கேள்வி கேட்டா தானே பாடமாக்கி எழுதி பாஸ் பண்ணலாம் குருவே.............அப்படியா கேட்பீங்க அப்படி என்றா ஒகே மற்றது ஆன்மீகத்தில ஓவரா கேட்டீங்க என்றா எனக்கு அவ்வளவு ஞானம் இல்லை என்றாலும் பரீட்சை என்று வந்திட்டா குரு சொல்லி இருகிறார்.........வெல்லுறோமோ இல்லையோ கலந்து கொள்ள வேண்டும் என்று ஆகையால் நான் கலந்து கொள்ள தயார் ஆனா இலகுவான கேள்வியா கேளுங்கோ,எனக்கு பக்கத்து சீட்டில யார் இருக்கீனம் பிட் அடிக்க தான் குருவே........... :P :lol:

வாழ்கையே ஒரு சோதனை இது எல்லாம் அதில ஒரு பங்கு என்று எடுத்து கொள்வேன் குருவே............. :)

Link to comment
Share on other sites

குருவே பென்சிலா இல்லாச்சி பேனாவா பரிட்சைக்கு கொண்டு வாரது........நிலா அக்கா உங்களுக்கு பக்கத்தில தான் நான் இருபேன்....... :P

Link to comment
Share on other sites

4 விடை தருவியளா? இல்லை பந்தி பந்தியாக எழுதணுமா?

எனக்கு பக்கத்திலா? ஜம்மு நான் உங்க பக்கத்தில் உட்காருவம் னு நினைக்கிறன்

Link to comment
Share on other sites

4 விடை தருவியளா? இல்லை பந்தி பந்தியாக எழுதணுமா?

எனக்கு பக்கத்திலா? ஜம்மு நான் உங்க பக்கத்தில் உட்காருவம் னு நினைக்கிறன்

4 விடை தந்தா பிட் அடிகிறது ஈசி தானே நிலா அக்கா..........என்னவோ எப்படி பார்தாலும் பக்கத்தில தான் இருக்க போறீங்க நிலா அக்கா வடிவா படித்து கொண்டு வாங்கோ சரியா......... :P :P

Link to comment
Share on other sites

குரு எல்லா இடமும் போறார் வாறார். ஆனால் ஆச்சிரமத்துக்கு வரவில்லை. உது நல்லா இல்லை.

Link to comment
Share on other sites

குரு எல்லா இடமும் போறார் வாறார். ஆனால் ஆச்சிரமத்துக்கு வரவில்லை. உது நல்லா இல்லை.

குரு என்னை பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றவர் வருவார்................. :P

Link to comment
Share on other sites

எங்கே குருவை காணவில்லை எங்கே போயிட்டார்............சொல்லாம போக மாட்டாரே??? :lol:

Link to comment
Share on other sites

எங்கே குருவை காணவில்லை எங்கே போயிட்டார்............சொல்லாம போக மாட்டாரே??? :lol:

கேள்வி எல்லாம் தெரிவு செய்யுறாராம். அடுத்த கிழமை பரீட்சையாம் :D

Link to comment
Share on other sites

கேள்வி எல்லாம் தெரிவு செய்யுறாராம். அடுத்த கிழமை பரீட்சையாம் :lol:

பரிட்சை இந்த கிழமை என்று தான் சொன்னவர் குரு அடுத்த கிழமை எல்லாம் நான் பரிட்சை செய்ய மாட்டேன் என்று தெரியும் தானே குருவிற்கு.....................பிகோஸ் பேப்பரை பிளாக்கில வாங்கி இருகிறேன் நிலா அக்கா அது தான்............. :P :P

Link to comment
Share on other sites

பரிட்சை இந்த கிழமை என்று தான் சொன்னவர் குரு அடுத்த கிழமை எல்லாம் நான் பரிட்சை செய்ய மாட்டேன் என்று தெரியும் தானே குருவிற்கு.....................பிகோஸ் பேப்பரை பிளாக்கில வாங்கி இருகிறேன் நிலா அக்கா அது தான்............. :P :P

இன்னும் உந்த பிளாக் ல பேப்பர் வாங்குற பழக்கம் போகல்லையா? :angry:

Link to comment
Share on other sites

இன்னும் உந்த பிளாக் ல பேப்பர் வாங்குற பழக்கம் போகல்லையா? :angry:

அண்ணா தான் சொல்லி தந்தவர் இப்படி செய்து பாஸ் பண்ண சொல்லி........... :lol: :P

Link to comment
Share on other sites

அண்ணா தான் சொல்லி தந்தவர் இப்படி செய்து பாஸ் பண்ண சொல்லி........... :lol: :P

இதுல பொய் வேறை

இப்ப தான் கொஞ்சம் கோவம் குறைஞ்சிருக்கு. :angry: :angry: :angry: நாளைக்கு அண்ணாஅ வரட்டும் கேட்டுட்டு இருக்குது ஆமா.

Link to comment
Share on other sites

இதுல பொய் வேறை

இப்ப தான் கொஞ்சம் கோவம் குறைஞ்சிருக்கு. :angry: :angry: :angry: நாளைக்கு அண்ணாஅ வரட்டும் கேட்டுட்டு இருக்குது ஆமா.

ஆமாமல இப்ப தான் கோபம் குறைந்திருக்கு மறுபடி கோபம் வேண்டாம் அண்ணாவிட்ட எல்லாம் கேட்டு எனக்கு ஏச வேண்டாம்............ :P

Link to comment
Share on other sites

சீடர்களே,

உங்களுக்குரிய பரீட்சைக் கேள்விகள் போதிமரநிழலில் தற்போதுபிரசுரிக்கப்பட்டு உள்ளன. விரைவில் உங்கள் பதில்களை அங்கு இடுங்கள்...

நன்றி!

Link to comment
Share on other sites

சீடர்களே,

உங்களுக்குரிய பரீட்சைக் கேள்விகள் போதிமரநிழலில் தற்போதுபிரசுரிக்கப்பட்டு உள்ளன. விரைவில் உங்கள் பதில்களை அங்கு இடுங்கள்...

நன்றி!

:mellow: கேள்விகளைக் கண்கள் பார்த்து மனதில் இருத்தினாச்சு. நாளைக்கு பதில் அளிக்கின்றோமே.

ஆமா நம்ம சுவி எங்கை பா? :huh:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.