Jump to content

சிறிசபாரத்தினத்தை புலிகளின் யாழ் கட்டளைத்தளபதி சமரசம் பேச அழைத்து சுட்டது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

சிறிக்கு செட்டி உறவு, செல்லக்கிளி அம்மானுக்கு செட்டி உறவு.

இதனை ஏற்கிறீர்களா?

இவர்கள் எல்லோருமே ஒருவருக்கு ஒருவர்  நெருங்கிய உறவினர்கள்.  

அனால், பொது வெளி என்ற போது, உறவுகள் எல்லாம் தள்ளி.  
 

5 minutes ago, MEERA said:

சிறிக்கு செட்டி உறவு, செல்லக்கிளி அம்மானுக்கு செட்டி உறவு.

இதனை ஏற்கிறீர்களா?

உறவினர்கள் ஆயினும், பிறப்பு, வளர்ப்பு சூழ்நிலசைகள் வேறு .

உறவுகளை பற்றி நான் சொல்லவில்லை.  அதை பற்றி ஒன்றுமே கருத்தில் எடுக்கவில்லை.

கிட்டு அப்படி பகிரங்கமாக சொல்லியதை, தண்டிக்காமல் விட்டதே  தவறு. அதையும் வரலாற்றில் குறிக்க வேண்டும் என்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

நான் சொல்லவில்லை. புலிகளில் இருந்த சாத்திரி அவர்கள் சொன்னது.

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, பெருமாள் said:

கூகிளில் புலிகள் பற்றி தேடுபவர்களுக்கு உங்களின் புலி எதிர்ப்பு வாதம்கள் தென்படும் இது ஆரோக்கியமானதா ?

புலிகளை குறை கூறவில்லை.

புலிகளும் தவறு  செய்து இருக்கிறார்கள்.

அதையும், எந்த தலைவர் ஆயினும், பதிந்து உண்மையான வரலாற்றை சொல்வதே நீண்ட காலப்போக்கில் தேசம், தேச அரசு என்பது விழுது விடுவதத்திற்கும், விருட்சம் இருபதுக்கும் இப்போதோ போடும் வரலாற்று நாற்றுக்கள்.

இதை பாலசிங்கம் தவறு இழைத்தார் , ஆறிக் கொண்டு வந்த காயத்தை கிளறி தவறு செய்தார் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

பாலசிங்கத்தின் ஒரேயொரு அகங்காரமான பதில் - big fish always eats small fish  (or fry) என்ற ஆங்கில பேட்டி - எல்லவற்றையும், புலிகள் அது எதேசிச்சதிகாரமாக நடந்து விட்டது என்று சொல்லி தவறை ஏற்றுக் கொண்டதையும் புலிகள் சொன்ன விளக்கத்தையும் ,  பின்னோக்கி புலிகளின் உண்மையான நோக்கத்தையும், எண்ணத்தையும் நடந்ததையும் பார்க்கும் போது  நம்பிக்கை அற்றதாக்கி விட்டது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நிச்சயமாக என்னிடம் ரெகார்டிங்  ஒன்றும் இல்லை. 

அனால், கிட்டு  அதட்டியது இன்னமும்  என் காதுகளில் இருக்கிறது.

நீங்களே புனைபெயரில் இங்கு எழுதுகிறீர்கள் எந்த எழுத்து ஆதாரம் அல்லது ஒளிப்பதிவு ? எதுவுமே இல்லை புனைபெயரில் வந்து நாலு புலி எதிர்ப்பு கருத்தை விதைப்பது மட்டுமே உங்கள் நோக்கம் அன்றி வேறுஒன்றும் இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

புலிகளை குறை கூறவில்லை.

புலிகளும் தவறு  செய்து இருக்கிறார்கள்.

அவர்களிடம் தவறு காண்பதுக்கு நீங்கள்  யார் ? டெலோ செய்த கொலைகளை கொள்ளைகளை அடாவடித்தனம்கள்  போன்றன உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ? உண்மையான போராளி துண்டு கொடுத்தபின்னும் அமைதியாக விசுவாசமாக அவன் வாழ்நாள் காலம் உள்ள காலம் மட்டும் இருப்பார்கள் நீங்கள்  கிட்டருக்கு  பக்கத்தில் அல்லது விசுவாசியாக நடித்து உள்ளீர்கள் புலிகள் தவறு செய்யவில்லை என்று சொல்லவரவில்லை சந்தர்ப்ப வசத்தால் சில விடயங்கள் நடந்தன  ஆனால் அதைவிட மாற்று இயக்கம்கள் எனப்படுபவை தமிழ் மக்களுக்கு செய்த  மிக மிக கொடுமையான விடயங்களை  எட்டிப்பாருங்கள் அப்ப  தெரியும் ................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

நீங்களே புனைபெயரில் இங்கு எழுதுகிறீர்கள் எந்த எழுத்து ஆதாரம் அல்லது ஒளிப்பதிவு ? எதுவுமே இல்லை புனைபெயரில் வந்து நாலு புலி எதிர்ப்பு கருத்தை விதைப்பது மட்டுமே உங்கள் நோக்கம் அன்றி வேறுஒன்றும் இல்லை .

அந்த நேரம் வீட்டுக்கு  வீடு கேமரா இருந்ததாக கற்றப்பனை பண்ணி க்கூட  பார்க்க முடியவில்லை.

அனால், இந்த கூட்டங்களில் புலிகள் அவர்களை விட, வேறு எவராவது எந்தவிதமான  பதிவு செய்வதை கண்காணித்து, தடுத்தனர் என்பது உங்களுக்கு தெரியாது போலும்.  

விதண்டவாதம் செய்ய என்னிடம் நேரம் இல்லை .

உண்மை, பொய் என்று  நிறுவுவதற்கு முனையவில்லை.

நடந்ததை சொல்லுகிறேன் அவ்வளவு தான்.

நடந்த ஓர் நிகழ்வு தவறானது என்று  சுட்டி காட்டுவது எதிர்ப்பு அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kadancha said:

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

நீங்கள்  இங்கு சரடு விடுவது போல் நானும் சரடு விடவா ?

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்ததே சிறி என்று முகநூலில் உள்ளது 😃

1 minute ago, Kadancha said:

விதண்டவாதம் செய்ய என்னிடம் நேரம் இல்லை .

யாழில் பொய்களை விதைத்து முடிந்துவிட்டது இனி உங்களுக்கு நேரம் இல்லை என்பதும் எங்களுக்கு தெரியும் .😉

3 minutes ago, Kadancha said:

நடந்ததை சொல்லுகிறேன் அவ்வளவு தான்.

புனைபெயரில் யாரும் எதுவும் நடந்த கதை என்று புளுக முடியும் .😆

5 minutes ago, Kadancha said:

நடந்த ஓர் நிகழ்வு தவறானது என்று  சுட்டி காட்டுவது எதிர்ப்பு அல்ல.

ஓம் அதுசரிதான் அப்ப டெலோ புளொட் போன்ற தவறுகளையும் இங்கு எழுதுங்க பார்ப்பம்😆 உங்களால் அது முடியாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  இங்கு சரடு விடுவது போல் நானும் சரடு விடவா ?

குட்டிமணி தங்கதுரையை காட்டி கொடுத்ததே சிறி என்று முகநூலில் உள்ளது 

முகநூலில் இருப்பது உதாரணம். முகநூலில் இருப்பது உதாரணம். சாதார மொழியிலேயே காட்டி விடீர்கள் அது பகிடி என்று.


ஒருவர் பேசும் போது  அவரின் முகபாவனை , அங்க அசைவுகள், உதட்டு அசைவுகலாய் அவதானித்து கொண்டு அவர் கூறுவதை செவி மடுத்து, இதை தான் அவர் சொல்கிறார்  என்று கிரகித்து, அது மனதில், மதில், செவியில் ஆள பதிவது - ஓர் விதத்தில் ஆதாரம்.

நீதி மன்றங்களிலும் நான் மேலே சொல்லியதே - ஒருவர் நேரடியாக வழங்கும் பொது , ஆதாரமாக பார்க்கப்படுகிறது, நம்பகத்தஅண்மைய கூட அதை  பகுதியாக கொண்டே தீர்மானிக்கப்படுகிறது.  

17 minutes ago, பெருமாள் said:

ஓம் அதுசரிதான் அப்ப டெலோ புளொட் போன்ற தவறுகளையும் இங்கு எழுதுங்க பார்ப்பம்😆 உங்களால் அது முடியாது 

 

22 minutes ago, பெருமாள் said:

டெலோ செய்த கொலைகளை கொள்ளைகளை அடாவடித்தனம்கள்  போன்றன உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா ?

மற்றவர் கொலை. நான் மோசடி. மோசடி < கொலை. எனவே என் மோசடியை பற்றி கதைக்க வேண்டியதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, பெருமாள் said:

நான் சொல்லும் பிரபா - சிறி, ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் தெரியும் என்பது - 70 நடுப் பகுதி -  , 80 தொடக்க காலம்.

புலிகளின் ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு, அநேகமானவர்களுக்கு, சிறியையும் - சிறிக்கு அவர்களையும்  தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்து இருக்கும்.

இதை காலம் காலமாக வேறு வேறு, ஒன்றுக்கு ஓனர் தொடர்பில்லாத,  முரண் நிலைகளை கொண்டவர்கள், வெவேறு சந்தர்ப்பத்தை குறிப்பிட்டு வர்ணிக்கும் பொது, தொடர்பு படுத்தி சொன்னதில் இருந்து தெரிந்து கொண்டது.

சரடாக இருப்பது என்றால், அவர்கள் எல்லோரும், எல்லா விபரங்களையும் திரட்டி, நிறைப்படுத்தி, முன்னுக்கு பின் முரண் இல்லாமல் திட்டம் இட்டு செய்து இருக்க வேண்டும். 

அசாத்தியம் என்பததற்கு அப்பால், அவர்களின் நிலைப்பாட்டை, கொள்கைகளை தலைகீழாக கூடிய விடயங்களும் உள்ளது.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

நீங்கள்  கிட்டருக்கு  பக்கத்தில் அல்லது விசுவாசியாக நடித்து உள்ளீர்கள்

கிட்டு பொது இடத்தில, பல பொது சனத்திடையே பேசியத்தையே சொன்னேன்.

கிட்டுவுக்கு, பக்கத்தில் நின்று, off the record ஐ புனலடக்கி, புலன் செவிமடுத்து, உளவெடுத்து சொன்னதாக, சொல்லவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Kadancha

கிட்டர் கூட்டத்தில் இப்படி கூறியது எனக்கு இதுவரை தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் (?) அது மிகப் பெரிய தவறு.

ஆனால் சிறியின் உறவினர்களை தனது தோழர்களாக மாவீரராக வைத்துக் கொண்டு  இப்படி கூறினார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

@Kadancha

கிட்டர் கூட்டத்தில் இப்படி கூறியது எனக்கு இதுவரை தெரியாது. அவ்வாறு கூறியிருந்தால் (?) அது மிகப் பெரிய தவறு.

ஆனால் சிறியின் உறவினர்களை தனது தோழர்களாக மாவீரராக வைத்துக் கொண்டு  இப்படி கூறினார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

மீரா அவர்களே இன்று காடஞ்சா மட்டுமல்ல காடஞ்சுபவர்களும் அவர்களுக்குத் தோன்றிய எதனையும் கூறலாம், அது உண்மைதான் இல்லைப் பொய் என்று நிரூபிக்க யார்வருவார்.??

Unbenannt-1.jpg 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.