Jump to content

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

large.7084530f-bba3-4f5a-89c5-74d8ff7411c5.jpg.8b71b33e463445f7b01e38edc64a0ece.jpg

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..!

****************************

பஸ்ஸில் ஏறிய தாயிடம் 

பிள்ளைக்கு எத்தின வயதென

கேட்டார் நடத்துனர். 

தாய் சொன்னாள் நான்கென்று

பிள்ளை சொன்னான் ஆறென்று

மெதுவாக..

அதட்டினாள் பிள்ளையை

நாலென்று சொல்லு. 

 

சினிமாவுக்கு கூட்டிச்சென்றார்

தந்தை..

எட்டு வயதுக்கு மேல் டிக்கட்

எடுக்க வேண்டுமென்றார்கள்.

 

இவனுக்கு ஏழு வயதென்றார்

 இல்லையப்பா.. 

ஒன்பதென்றான் பிள்ளை 

அதற்கு அதட்டி ஏதேதோ 

சொன்னார் அப்பா

 

 இப்போது  மதுபான கடையில்

பிள்ளை நிற்க்கிறான் 

 இருபது வயதுக்கு மேல்தான்

  வாங்கலாம் என்றார் 

கடைக்காரர்

இருபத்தி இரண்டென்றான் 

பிள்ளை..

பதினெட்டு வயதிலும் 

நாலைக் கூட்டினேன்

அம்மா,அப்பா குறைத்த 

வயதுகள் என்றான். 

 

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

பொய்யென்ற விதைதன்னை

பிள்ளைகள் மனதில் நட்டால்

கஞ்சா,களவு, சூது போதை

வீட்டுக்கே உதவாத

பெரு விருட்சமாகும்.

பெற்றோரே எச்சரிக்கை.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினைக்கவி வரிகள். நன்றிகளும் பாராட்டுக்களும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பசுவூர்க்கோபி said:

 

large.7084530f-bba3-4f5a-89c5-74d8ff7411c5.jpg.8b71b33e463445f7b01e38edc64a0ece.jpg

எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..!

****************************

பஸ்ஸில் ஏறிய தாயிடம் 

பிள்ளைக்கு எத்தின வயதென

கேட்டார் நடத்துனர். 

தாய் சொன்னாள் நான்கென்று

பிள்ளை சொன்னான் ஆறென்று

மெதுவாக..

அதட்டினாள் பிள்ளையை

நாலென்று சொல்லு. 

 

சினிமாவுக்கு கூட்டிச்சென்றார்

தந்தை..

எட்டு வயதுக்கு மேல் டிக்கட்

எடுக்க வேண்டுமென்றார்கள்.

 

இவனுக்கு ஏழு வயதென்றார்

 இல்லையப்பா.. 

ஒன்பதென்றான் பிள்ளை 

அதற்கு அதட்டி ஏதேதோ 

சொன்னார் அப்பா

 

 இப்போது  மதுபான கடையில்

பிள்ளை நிற்க்கிறான் 

 இருபது வயதுக்கு மேல்தான்

  வாங்கலாம் என்றார் 

கடைக்காரர்

இருபத்தி இரண்டென்றான் 

பிள்ளை..

பதினெட்டு வயதிலும் 

நாலைக் கூட்டினேன்

அம்மா,அப்பா குறைத்த 

வயதுகள் என்றான். 

 

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

பொய்யென்ற விதைதன்னை

பிள்ளைகள் மனதில் நட்டால்

கஞ்சா,களவு, சூது போதை

வீட்டுக்கே உதவாத

பெரு விருட்சமாகும்.

பெற்றோரே எச்சரிக்க.

அன்புடன் -பசுவூர்க்கோபி.

நல்லதொரு அறிவுரை கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

பசுவூர்க்கோபி என்றால் கவிதைதான் கருத்தில் வரும். எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் கவிதைக்கு வாழ்த்துக்கள். 

 

காரியம் தடைபட்டால் நன்மை கெடும்.!

காரணம் வெளிபட்டால் உண்மை சுடும்.!  -   யெயகாந்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிலாமதி said:

நல்ல படிப்பினைக்கவி வரிகள். நன்றிகளும் பாராட்டுக்களும் 

உளமார்ந்த  நன்றி  அக்கா

Link to comment
Share on other sites

15 hours ago, பசுவூர்க்கோபி said:

உளமார்ந்த  நன்றி  அக்கா

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?  சும்மா கலாய்க்கிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2022 at 06:10, பசுவூர்க்கோபி said:

தாயோ தலை தலையென

 அடித்து அழுதாள்- எனிமேல்

பட்டணிகிடந்தாலும்

பொய்யில்லா வாழ்வே

புனிதமானதென்றாள்

போன பஸ்சிற்கு கை

காட்டிய படியே.

நான் நம்ப மாட்டேன்.

3 minutes ago, நிலாமதி said:

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?

எனக்கும் தான் தலையை சுத்துது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

பசுவூர்க்கோபியை நான் ஆண் என்று இதுவரை எண்ணியிருந்தேன். இல்லைப் பெண் என்று அறியத்தந்த சோதரி நிலாமதிக்கு நன்றிகள்!! இவர் ௐளவைக் கிழவியின் மரபில் வந்தவராக இருக்குமோ.? கவிதைகள் அப்படிப் பாச்சல் எடுக்கின்றன.🤗

உங்களின்  பஞ்  டயலாக்குக்கு நன்றிகள்.
அன்புடன் ஐ.கோவிந்தநாதன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/1/2022 at 17:18, Paanch said:

பசுவூர்க்கோபி என்றால் கவிதைதான் கருத்தில் வரும். எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான் கவிதைக்கு வாழ்த்துக்கள். 

 

காரியம் தடைபட்டால் நன்மை கெடும்.!

காரணம் வெளிபட்டால் உண்மை சுடும்.!  -   யெயகாந்தன்.

எனது ஆக்கத்திற்கு ஊக்கம் தந்துள்ளீர்கள் நன்றிகள்.

On 12/1/2022 at 17:03, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நல்லதொரு அறிவுரை கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

அன்புடன் நன்றிகள் தோழர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொய்சொல்லல் கூடாது 

சொல்லிக்கொண்டே வந்தால் 

பின்னால் வருந்த நேரிடும்.....!

நல்ல படிப்பினை கோபி......!  👏

Link to comment
Share on other sites

2 hours ago, நிலாமதி said:

என்ன சொல்ல வருகிறீர்கள் பஞ் அண்ணா ?  சும்மா கலாய்க்கிறீர்களா ?

1 hour ago, பசுவூர்க்கோபி said:

உங்களின்  பஞ்  டயலாக்குக்கு நன்றிகள்.
அன்புடன் ஐ.கோவிந்தநாதன்.

பார்த்தீர்களா சோதரி நிலாமதி! நான் சற்று கவனக்குறைவுடன், கலாய்க்கவும்தான் அப்படி ஊட்டம் இட்டேன். ஆனாலும் கறுப்பாடு வெளிவந்துவிட்டது. இனி பசுவூர்க்கோபி அவர்கள் தயக்கமின்றி தனது சுயவிபரத்தில் 'ஆண்' (Gender:Male) என்று, யாவரும் அறியப் போடலாம்.🤗 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Paanch said:

பார்த்தீர்களா சோதரி நிலாமதி! நான் சற்று கவனக்குறைவுடன், கலாய்க்கவும்தான் அப்படி ஊட்டம் இட்டேன். ஆனாலும் கறுப்பாடு வெளிவந்துவிட்டது. இனி பசுவூர்க்கோபி அவர்கள் தயக்கமின்றி தனது சுயவிபரத்தில் 'ஆண்' (Gender:Male) என்று, யாவரும் அறியப் போடலாம்.🤗 

 நன்றி பாஞ்.. நானும் கலாய்க்கிறீர்கள் என தான் எண்ணினேன். .உங்கள் தபால் பெட்டி ஏன் பூட்டி இருக்கு ?  யாழ் கள வாழ்த்து சொல்லும் போது "ஆலமரம் போல "என எடுத்துக் காட்டி சிறப்பாக எழுதி இருந்தீர்கள் உங்களை பாராடட   நினைத்தேன் . பெட்டியின் பூடடை திறந்து விடுங்கள். நன்றி     

Link to comment
Share on other sites

பொய் சொல்லாதே, களவு செய்யாதே அப்படி செய்தால், கடவுள் கோபித்து தண்டனை கொடுப்பார், சாமி கண்ணைக் குத்திவிடும், சாத்தான் பிடிச்சு போடும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் இருந்து தான் குழந்தைகள் பொய் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படிச் சொல்லிக் கொடுக்க எவரும் இல்லை என்பதால் தான் மிச்ச மிருகங்கள் ஒளிவு மறைவின்றி உண்மையாக இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

பொய் சொல்லாதே, களவு செய்யாதே அப்படி செய்தால், கடவுள் கோபித்து தண்டனை கொடுப்பார், சாமி கண்ணைக் குத்திவிடும், சாத்தான் பிடிச்சு போடும் என்று பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் இருந்து தான் குழந்தைகள் பொய் பழக ஆரம்பிக்கின்றனர். இப்படிச் சொல்லிக் கொடுக்க எவரும் இல்லை என்பதால் தான் மிச்ச மிருகங்கள் ஒளிவு மறைவின்றி உண்மையாக இருக்கின்றன.

நன்றிகள் நிழலி 

22 hours ago, suvy said:

பொய்சொல்லல் கூடாது 

சொல்லிக்கொண்டே வந்தால் 

பின்னால் வருந்த நேரிடும்.....!

நல்ல படிப்பினை கோபி......!  👏

நன்றிகள்  அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சினிமா காலத்தை வைத்து பார்த்தால் கருணாநிதியே ஆட்சி கதிரையில் அமர்ந்திருக்க முடுடியாது.நீங்கள் விரும்பினால்  படங்களுடன் பூரண விளக்கம் தரப்படும்  ஓகேயா? முதலில் கனிமொழியுடம் தொடங்கவா? ஆதாரம் கேட்டால் படங்கள் போட்டோக்கள் எக்ஸ்சற்றாக்கள் இணைக்கலாம். 😂
    • ஆழ்ந்த இரங்கல்கள். மேலே  ஏராளன் இணைத்த தினக்குரல் பத்திரிகையில் 1933 ஓகஸ்ட்இல் பிறந்த எதிர்வீரசிங்கம் வயது 89 என்று எழுதியிருக்கிறார்கள். 90 என்றுதானே வரவேண்டும்?. அவர் மத்திய கல்லூரியில் படிக்கும் போது இலங்கை சாதனையை முறியடிக்கும் போது ,  கொழும்பில் வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் இவரது பெயரை எதிர்வீரசிங்க என்று எழுதியிருந்தது. அப்பொழுது மத்திய கல்லூரியின் அதிபர் சிமித் அவர்கள் ‘எதிர்வீரசிங்க அல்ல நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்’  என்று எழுதிய கடிதம் அதே பத்திரிகையில் பிறகு வந்தது.  ஆசிய விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்றபின்பு யாழ் புகையிரத நிலையத்தில் இருந்து மத்திய கல்லூரிக்கு அழைத்து வரப்பட்டு ,எதிர்வீரசிங்க அவர்களுக்கு சிறந்த வரவேற்பு பாடசாலையில்வழங்கப்பட்டது.  -  மத்திய கல்லூரியின் பழைய மாணவரான எனது தகப்பனார் சொன்ன தகவல் இவரும் , இவரது சகோதரர்களும் படிக்கிற காலத்தில் மத்திய கல்லூரியில்துடுப்பாட்டத்தில் ஆரம்ப வேகப்பந்தாளராக விளங்கினார்கள் (Opening blower). 
    • அட்லீஸ்ட் விஜயலக்சுமிக்கு செய்தது போல் அநியாயம் செய்யாமல் தன்னை நம்பி வந்த பெண்ணை கண்ணியத்தோடு நடத்தினார் என நினைக்கிறேன்🤣. பதில் விளக்கம் போதும் என நினைக்கிறேன்🤣 ஐயகோ….இரு மாநில ஆளுனர்….ஆட்டுகுட்டி கதையை கேட்டு…
    • இல்லை அண்ணாவின் ஆட்சிகாலம் போல இருக்கும்.   
    • அவ‌ங்க‌ள் இட‌த்தில் நேர்மை ஊழ‌ல் இல்லாம‌ இருந்தால் ஏன் த‌மிழ‌ர்க‌ள் திராவிட‌த்தை வெறுக்க‌ போகின‌ம் 2ஜீ ஊழ‌லால் ஒரு இன‌ம் அழிவ‌தை வேடிக்கை பார்த்த‌வ‌ர்க‌ள் பெரியார் ஜாதியை ஒழித்தார் அது தான் குறிப்பிட்ட‌  ஜாதி ம‌க்க‌ள் வ‌சிக்கும் இட‌த்தில் ம‌னித‌க் க‌ழிவை த‌ண்ணீருக்கை க‌ல‌ந்த‌வை....................... சோடா க‌டையில் வேலை பார்த்து விட்டு ம‌ஞ்ச‌ல் வாக்கில் 4புத்த‌க‌த்தோட‌ வ‌ந்த‌வ‌ரின் குடும்ப‌த்துக்கு இத்த‌னை ல‌ச்ச‌ம் கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து ச‌த்திய‌மாய் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று என‌க்கு தெரியாது ஆனால் நீட் தேர்வை ர‌த்து செய்ய‌ எங்க‌ளிட‌ம் ர‌க‌சிய‌ம் இருக்கு என்று சொல்லி ப‌ல‌ பிள்ளைக‌ள் நீட்டால் இற‌ந்து போனார்க‌ள் அத‌ற்க்கு பிற‌க்கு உத‌ய‌நிதியின் பெயர் கொல்லிநிதி கொல்லுநிதியின் ம‌க‌ன் இன்ப‌நிதிக்கு தெரியும் கோடி காசுக்கு எத்த‌னை 0 என்று....................திமுக்காவுக்கு ஓட்டு போட்ட‌ ம‌க்க‌ள் ம‌ழை வெள்ள‌த்தால் பாதிக்க‌ப் ப‌ட்ட‌ போது வீட்டுக்குள் இருந்து க‌டும் வேத‌னை ப‌ட்ட‌வை 4000ஆயிர‌ம் கோடி ஒதுக்கி ப‌ணி செய்தார்க‌ளா அல்ல‌து அதையும் ஊழ‌ல் செய்து மூடி ம‌றைத்தார்க‌ளா...........................ஆண்ட‌வா இனி வ‌ள‌ந்து வ‌ரும் பிள்ளைக‌ளுக்கு ந‌ல்ல‌ அறிவைக் கொடு அப்ப‌ தான் கால‌ம் க‌ட‌ந்து த‌மிழ் நாட்டில் ந‌ல் ஆட்சி ம‌ல‌ரும் நாடும் செல்ல‌ செழிப்பாய் இருக்கும் ம‌க்க‌ளும் குறைக‌ள் இல்லாம‌ எல்லா வ‌ச‌தியோடும் வாழுவின‌ம்...............................................  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.