Jump to content

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் – டக்ளஸ்!

spacer.png

சூரியனுக்கு பொங்கல் படைத்து நன்றிக்கு தலை வணங்கும் பண்பாட்டு நாளாக தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “”நன்றிக்கு தலை வணங்குதல் என்பது தொன்று தொட்டு நிலவி வரும் தமிழர் பண்பாட்டு வழிமுறையாகும். உழுதுண்டு வாழும் உழவர் மக்களின் விளை நிலங்கள் யாவும் செழித்து வளர உதவிய சூரியனுக்கு நன்றிக்கடன் செலுத்துவதோடு மட்டுமன்றி, எமது மக்கள் தம் வாழ்வெங்கும் தம்மோடு கூடவே இருந்து தம் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வருவோர்க்கும், அறம் சார்ந்த, அவலங்கள் இல்லாத யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் இன்னமும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

தை பிறந்தால் வழி பிறக்கும்,.. வழி பிறந்தால் தம் வாழ்வு செழிக்கும்,..இதுவே எமது மக்களின் ஆழ்மன நம்பிக்கை. ஆனாலும், நம்பிக்கைகளும் அதற்கான வேண்டுதல்களும் மட்டும் இருந்தால் போதாது.

குறையிலா உயிர்கள் வாழும் மகிழ் காலத்தையும் தமது எதிர் காலத்தையும் எமது மக்கள் தாமே உருவாக்கும் தீர்மானங்களை தம் கைகளில் எடுக்க வேண்டும். உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால் சூட்சுமத்தை மாற்றுங்கள், இலட்சியத்தை அல்ல என்ற கீத தர்ம உபதேசங்களை ஏற்று, எமது மக்கள் தமது கனவுகளை எட்டுவதற்கு இதுவரை முயன்று தோற்றுப்போன வழிமுறைகளை கைவிட்டு,

நாம் சொல்லும் நடை முறை சாத்தியமான நற்சிந்தனைகளை இன்னமும் ஏற்று நடந்தால், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ நீதியின் உரிமை நோக்கி வெற்றியின் நம்பிக்கையோடு நடக்க முடியும்.

உலக நாடுகளெங்கும் சூழ்ந்திருக்கும் கொடிய நோயின் தாக்கங்கள் இலங்கை தீவையும் சூழ்ந்திருக்கிறது. சூழ்ந்து வரும் துயர்களை உடைத்து சுபீட்சமான சுதந்திர வாழ்வை சகலரும் பூரணமாக அனுபவிக்கும் மகிழ் காலத்தை விரைவில் வென்றெடுப்போம். அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்! எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://athavannews.com/2022/1261828

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தை பொங்கல் நல்ல நாள் பெருநாளா இவர் தமிழ்மக்களுக்கு வாழ்த்து சொல்றார் விளங்கினமாதிரித்தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, கிருபன் said:

அறம் சார்ந்த, அவலங்கள் இல்லாத யதார்த்த வழிமுறையில் தம்மை வழி நடத்தி செல்வோருக்கும் நன்றி செலுத்தும் பண்பாட்டையும் இன்னமும் அதிகமாக நேசிக்க வேண்டும்.

இவரது குழு செய்யாத அவலமா............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்!

பார்றா .......! அறம்பற்றி கதைக்கும் பிரபுவை, மக்களை அறணை என்று நினைத்து போதிக்கிறாரோ? இவருக்கு இன்னும் தண்டனை கிடைக்காதபடியால் அறமே இல்லையென்று நினைத்து விட்டார் போலுள்ளது. இவர் அதன் கண்ணில் பட  முதல், இவரின் உதவியாளர்கள் அழிக்கப்பட்டு, உதவிகள் நிறுத்தப்படவேண்டும். அதன்பின் இவரது முடிவு நெருங்குவதை இவரே உணர்வார். அதுவரை ஆடட்டும்.....

ஆமா ....  நம்ம தலைவரின் வாழ்த்துச் செய்திக்கு என்ன ஆனது? கண்டதெல்லாம் வாழ்த்து சொல்லுது! சிறியர்!   ஒருக்கால் விசாரிக்க வேண்டியது, தலைவர் நலந்தானா? என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிசாசு வேதம் ஓதுது??

தமிழரின்  தலைவிதி???

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

பிசாசு வேதம் ஓதுது??

தமிழரின்  தலைவிதி???

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

ஐனநாயகத்தின் குறைப்பிரசவம் இவர்

15000 மக்களில் 5பேர் வாக்களித்து  தேர்வாவதும் ஐனநாயகமே...

பெரும்பான்மையே???

அப்படியே  அதை  இதைக்காட்டி???

அடுத்த தேர்தலில்.....???

இப்ப அவரை  விட்டால்  வேறு வழியில்லை  என்ற  நிலைக்கு  கொண்டு  வந்தாச்சு???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/1/2022 at 06:32, கிருபன் said:

அறம் காப்போரை அறம் காக்கும். அறம் வெல்லும்,. அநீதி தோற்கும்! எமது மக்களின் நம்பிக்கைகள் வெல்லட்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கொலைகாரன் இதைச் சொல்லக் கூடாது. என்ன இப்ப எல்லாம் அறம் வீழுது.. அநீதிதான் வாழுது. உலக ஒழுங்கு அப்படியாக் கெட்டுக்கிடக்குது. 

Link to comment
Share on other sites

5 minutes ago, விசுகு said:

 

இப்ப அவரை  விட்டால்  வேறு வழியில்லை  என்ற  நிலைக்கு  கொண்டு  வந்தாச்சு???

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

இப்பவே இரண்டு தானே. 

11 வாக்குகளோடு 11 ஆசனங்களை வென்ற காலமும் உண்டு. அப்பவும் மக்கள் தான் வாக்குப் போட்டவையாக்கும்..??!

என்ன ஒன்றுமே செய்யாதவர்களைக் காட்டிலும்.. ஏதோ செய்யுறவன் பறுவாயில்லை என்று ஒரு தொகுதி மக்கள் வறுமையின் ஆற்றாமையில் அளிக்கும் வாக்குகளில்.. வாழ்கிறது ஆயுத சன நாய் அகம். 

அந்த நாய் வெறிபிடிச்சு வாக்குப் போட்டவையே கடிச்சுக் குதறின காலங்களும் வரலாறும் உண்டு. அது மீளாது என்று நம்புவோமாக..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நிழலி said:

இந்த நிலையை அவர் ஏற்படுத்தவில்லை. போரின் பின்னரான காலத்தில் தேர்தலில் நின்று தமக்கு அபிவிருத்தியும் நிம்மதியான தீர்வும் பெற்றுத் தருவர் என்று தமிழ் மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஏனையவர்கள் எதுவும் செய்யாத போது, அரசுடன் சேர்ந்து ஏதாவது தமக்கு இவராவது சிறு உதவிகளையாவது செய்வார் என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இருந்து பாருங்கள், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி வடக்கில் இரண்டு ஆசனங்களை பெறும்.

 

 

இதில்  எனக்கு கருத்து வேறுபாடு  இல்லை சகோ

எனது  ஊரே இதற்கு  சாட்சி?

கூட்டமைப்பின் அதிதீவிரஆதரவாளனான  நானே இன்று  எதிராக  நிற்பது  இதனால் தானே.

ஆனால்  

அறம்

நன்றி

பண்பாடு

சூரியன் பற்றியெல்லாம் சிங்களம்  ஏவிய அனைத்தையும்  செய்து  முடித்த   இந்தப்பிசாசு  சொல்வது  தான்  கொடுமை.....

Link to comment
Share on other sites

7 minutes ago, nedukkalapoovan said:

இப்பவே இரண்டு தானே. 

 

ஓம் நெடுக்கு, இரண்டு சீட் தான். நான் பிழையாக எழுதிவிட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

மக்கள் ஏமாற்றத்தினால் அறத்தை விட்டு வெளியேறி, அடித்து, கொன்று தின்ன துணிந்து  விட்டார்கள் என்றும் கொள்ளலாம்.  எல்லாம் ஜனநாயக ரீதியாகத்தான் நாட்டில் நடக்கிறது என நம்புவோருக்கானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எதிரி தன் எதிரியை அடக்குவதன் உச்சக்கட்டம், அவர்களை ஏதிலிகளாக்கி, அடக்கி, அடிமையாக்கி, எதற்கும் தம்மை எதிர்பார்த்திருக்க வைத்து,  தான் சொல்வதை கேள்வியில்லாமல் செய்ய வைப்பது. அதை  அவர்கள் மொழியில் ஜனநாயகம் என்றும் சொல்வார்கள். நாமும் இதுதான் ஜனநாயகம் என்று போற்றுவோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

சனநாயக ரீதியில் தாயக மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவனை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று நீங்கள் மனச்சாட்சியோடு ஏற்க்கொள்கிறீர்களா? மக்கள் வாக்களித்துத்தானே இவன் பதவிக்கு வந்தான் என்று அதே வியாக்கியானம் வேண்டாம்.

யாழ் தீவகத்திலும், குடாநாட்டிலும் அரச கொலைப்படையோடு சேர்ந்து ஆடிய நரவேட்டையும், இன்றுவரை இனக்கொலையாளிகளுக்கு இவன் கொடுத்துவரும் ஆதரவும், தமிழினத்தின் விடுதலைக்கெதிராக இவன் தொடர்ச்சியாகச் செய்துவரும் அட்டூழியங்களும் தெரிந்தபின்னருமா இவனை மக்கள் பிரதிநிதி என்று உங்களால் அழைக்க முடிகிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மஹிந்தா ஜனாதிபதியாக இருந்தபோது, ஒருதடவை அல்ஜெஸீரா தொலைக்காட்சி என நினைக்கிறேன், நிருபர், மஹிந்தவிடம் உங்கள் ஆட்சியில் எப்படி உங்கள் சகோதரர்கள் அதிக பதவி வகிக்கிறார்கள் என கேட்டபோது,  எந்தவொரு வெட்கமோ, நெருடலோ இல்லாமல் சிரித்துக்கொண்டே மக்கள் தானே தெரிந்தெடுத்தார்கள் என்று வாய்கூசாமல் ஒரு பொய் சொன்னார் பாருங்கள். அதே சமயம் இறுதிப்போர் பற்றி சணல் நான்கு கோத்தாவை பேட்டி கண்டபோது, உண்மைக்கு புறம்பான செய்தியை கோத்தா சொன்ன போது கோபமடைந்த நிருபர் திருப்பி அவரை எதிர்கேள்வி கேட்டபோது, பிடிபட்டுபோனோமே என்கிற   எந்தப் பதற்றமுமில்லாமல் கேள்வி கேட்ட நிருபரிடம்   கோத்தா சொன்ன பதில், பதற்றப்படாதீர்கள் அமைதியாய் இருங்கள், பதற்றமடைய வேண்டியவன் நான், நீங்கள் எதற்கு பதற்றமடைகிறீர்கள் என்றார். குற்றங்கள் செய்து பழக்கப்பட்டவனுக்கு அது தவறாகவே தோன்றாது, அது ஒரு சர்வாதிகாரம்.  இவர்கள் கையில் ஜனநாயகம் சிக்கித் தவிக்குது தப்ப வழியில்லாமல். 

 அதை விடுங்கோ .....  சிவநேசதுரை சந்திரகாந்தன் சொல்லுகிறார், தான் நிரபராதி இத்தனை ஆண்டுகள் குற்றம் ஏதும் செய்யாமலேயே சிறை அனுபவித்தேன் என்கிறார். தன்னை காப்பாற்ற வழியில்லாதவர், எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாதவர், சிறையில் இருந்தவாறு தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். அது எல்லாவற்றையும் விட மிக பெரிய பகிடி. நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்குது என்று சொல்பவர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகுது. மக்கள் பயத்தில் வாய் பேசாமல், குரல்வளை நெரிக்கப்பட்டு, எல்லாவகையிலும் அடக்கப்பட்டு  இருப்பதால் மக்கள் குறையின்றி அமைதியாக வாழ்கிறார்கள் என்று அர்த்தமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இழுத்து இழுத்து மூடினாலும், சில வேளைகளில் அவர்களையும் அறியாமல்  போர்வை விலகி அவர்களை காட்டிக்கொடுத்து விடுகிறது. சந்தர்ப்பம் ........

Link to comment
Share on other sites

2 hours ago, ரஞ்சித் said:

இவனை மக்களின் உண்மையான பிரதிநிதி என்று நீங்கள் மனச்சாட்சியோடு ஏற்க்கொள்கிறீர்களா? மக்கள் வாக்களித்துத்தானே இவன் பதவிக்கு வந்தான் என்று அதே வியாக்கியானம் வேண்டாம்.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டவன் நான் ரஞ்சித். என்னால் ஒரு போதுமே இவரை மட்டுமல்ல இவர் போன்ற எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

ஆனால் தாயக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முப்பது வருடம் போரினால் இழுபட்டு சிதையுற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். படுகொலைகளை நேரில் அனுபவித்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். 

நான் இன்னும் விட்டுட்டு வந்த மண்ணின் நினைவுகளுடன் இருக்கின்றேன. அவர்கள் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் என்னால் / புலம்பெயர்ந்த எம்மால் அவர்களை போன்று சிந்திக்க கூட முடியாமல், அவர்களின் தெரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதராஜ், அவரின் சாரதி,  மகேஸ்வரன் .......... யாழில் ஒவ்வொரு நாளும் எழுந்த மரண ஓலங்கள் வரை. சுயநலவாதிகள் இவரை ஏற்றுக்கொள்கின்றனரேயொழிய எல்லோருமல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவையே ஏற்று கொள்கிறோம் நம்ம ஆளை ஏற்காமல் விடுவோமா? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/1/2022 at 03:04, நிழலி said:

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலைக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களில் நேரடியாக கலந்துகொண்டவன் நான் ரஞ்சித். என்னால் ஒரு போதுமே இவரை மட்டுமல்ல இவர் போன்ற எவரையும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

ஆனால் தாயக மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர். முப்பது வருடம் போரினால் இழுபட்டு சிதையுற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். படுகொலைகளை நேரில் அனுபவித்தவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். 

நான் இன்னும் விட்டுட்டு வந்த மண்ணின் நினைவுகளுடன் இருக்கின்றேன. அவர்கள் அதில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனால் தான் என்னால் / புலம்பெயர்ந்த எம்மால் அவர்களை போன்று சிந்திக்க கூட முடியாமல், அவர்களின் தெரிவுகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நியப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

அவர்களின் தெரிவு வேறை வழியில்லாததால் தான் (உங்களிட்டை இருக்கிற எல்லாத்தையும் உருவிப்போட்டு சாப்பாட்டுக்கே என்னைநம்பித்தான் இருக்க வேணுமென்டால்நீங்களும் என்ன செய்வீங்கள் வேறை வழியில்லாமல் எனக்குத்தான் வாக்களிப்பீங்கள் ஆனால் என்ன என்னைப் பழிவாங்க சந்தர்ப்பம் பாத்துக்கொண்டிருப்பியள் அவ்வளவும் தான் அது உண்மையான மாற்றம் இல்லை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் புஸ்வாக்களை  ஒழித்து ஒரு புரட்சிகர சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் டக்கிளஸ் செய்தவர் என நான் சொன்னா நீங்கள் என்னை திட்ட மாட்டியள் தானே,,,,,மாவோ செய்தவர் தானே....ஏன் டக்கிளஸ் செய்ய கூடாது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரை பலர் ஏசுகின்றார்கள் இவருக்கு உறவினரான மகேஸ்வரி என்னும் பெண்னையும் கொலை செய்தார்கள் தானே

 

"ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்" - சையட் பஷீர்

சையட் பஷீர் : ஸ்ரீ லங்கா முஸ்லிம் தகவல் மையம் (லண்டன்)
ஒன்று சேர்ந்து இந்த மரணங்களை எதிர்ப்போம்

மகேஸ்வரியை எனக்குத் தெரியாது .ஆனால் வழக்கறிஞர் என்ற முறையில் அவர் மனித உரிமைகளுக்காக எடுத்துக் கொண்ட சிரமங்களும் வேலைப்பாடுகளும் எனக்குத் தெரியும். அவரின் சேவையைப் பாராட்டி புலிகளின் ஊடகமான லண்டனைச் சேர்ந்த ஐபீசீ வானொலி மகேஸ்வரியைப்  புகழ்ந்து பேட்டி  எடுத்தது. அப்போது புலிகளுக்கு மகேஸ்வரி எதிரியாகத் தெரியவில்லை . மகேஸ்வரி ஈ பீ டி பியுடன் இணைந்து மக்களுக்கு வேலை செய்யத் தொடங்கியதும் எதிரியாக்கி கொலை செய்து விட்டார்கள்.



புலிகளால் தமிழர்  மட்டுமல்லாமல் முஸ்லிம் சிங்கள மக்களும் நூற்றுக்கணக்கில் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள்.சமூக நலவாதியான ஒரு பெண் என்பதால் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.இவரும் புலிகளாற் கொலை செய்யப்பட்ட சரோஜினி யோகேஸ்வரன் மாதிரிப் புலிகளுக்கு ஒரு சவாலாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

இன்று  புலிகளாற் தொடக்கிவைக்கப்பட்ட" துரோகி" என்ற வார்த்தை சிங்கள. முஸ்லிம், அரசியல்வாதிகளாலும் பாவிக்கப்படுகிறது..ஒருத்தரை அழித்தொழிக்க முதல் "துரோகி" என்ற பதம் பாவிக்கப்படுகிறது. கொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியாத அளவு தமிழ்த் தலைவர்களின் நிலை இருக்கிறது.

ஒரு தடவை டக்லஸ் தேவானந்தாவைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்து தோல்வியடைந்த காலகட்டத்தில் லண்டனுக்கு வந்திருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனிடம் ஏன்  நீங்கள் இதுபற்றி கண்டனம் தெரிவிக்கவில்லை என்று நான் கேட்ட போது எங்கள்  தலைவர் சம்பந்தர்   அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வந்தபின் அதுபற்றி யோசிப்போம் என்றார். இந்த நிலையில்தான் இன்றைய தலைமைகள் இருக்கின்றன.

சிலரால் சில மரணங்களுக்கு அஞ்சலி   நடத்தப்படும் அதே நேரம் அதே மரணங்கள் சிலரால் கொண்டாடப்படும் நிலையும்  இருக்கிறது. கொலையையும் மரனத்தையும் கொண்டாடும் கூட்டமாக சமுதாயம் பின்னடைந்து போய்விட்டது. சமூகம் மரணங்களைத் தடுக்க முடியவில்லை தைரியமாக வந்து புலிகளின் கொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்காத வரைக்கும் இவை தொடரும் 

எதிர்வரும் சில தினங்களில் லண்டனுக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப் புலிகளும் முற்போக்குவாதிகள் என்று சொல்வோரும் முன் வருகிறார்கள் .இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள் பேச்சுவார்த்தை என்று வெளிநாட்டுக்கு வந்த காலகட்டத்தில் புலிகளுக்கு எதிராக யாரும் ஏன் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ,

நன்றி : மகேஸ்வரி வேலாயுதத்தை  புலிகள் கொலை செய்ததையிட்டு   தேசம் சஞ்சிகை இலண்டனில் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி 
 
தேசம்  2008

http://www.bazeerlanka.com/2013/02/blog-post_4.html?m=1

Link to comment
Share on other sites

31 minutes ago, colomban said:

இலங்கையில் குழந்தைகளையும் அப்பாவிப் பொதுமக்களையும் கொலை செய்யும் புலிகள்

இந்த வார்த்தைகள் ஒரு மனித மனம்கொண்ட மனிதனிடமிருந்து வரவே வராது. மிருக மனம் கொண்ட மனிதனிடமிருந்து வரும், தொடர்ந்து வரும். அதில் ஆச்சரியமில்லை.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Paanch said:

இந்த வார்த்தைகள் ஒரு மனித மனம்கொண்ட மனிதனிடமிருந்து வரவே வராது. மிருக மனம் கொண்ட மனிதனிடமிருந்து வரும், தொடர்ந்து வரும். அதில் ஆச்சரியமில்லை.   

 

ஒடுக்குமுறைக்குள்ளாகும் ஒரு  இனத்தின் விடுதலை உணர்வை  புரிந்து  கொள்ள

சில பொது நலமான சிந்தனைகள் பொறுப்புக்கள் சுயநலமற்ற பார்வைகள்  வெண்டும் காண்.

எழுத்துக்களில் வருபவை எம்மை எமது சுயநலம்  மட்டுமே  சார்ந்த  வாழ்வை  காட்டிக்கொடுத்து விடும்

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
    • அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவிப்பு.  (புதியவன்) அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 21 வழிபாட்டுத் தலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றுள் 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிக்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கூறியதாக அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.  இவ்வாறாக கட்டுவன், வசாவிளான் மற்றும் பலாலி ஆகிய பகுதிகளில் காணப்படும் ஆலயங்களே வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக விடுவிக்கப்படவுள்ளன. அரச தலைவர் ஊடகப்பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், புதிய பிரேரணைகளும் சமர்பிக்கப்பட்டன. இதன்போது உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், சுமார் 30 வருடங்களுக்கு மேலாக எவ்வித வழிபாடுகளையும் நிகழ்த்தாத குறித்த ஆலயங்களுக்கு முதலில் மக்கள் செல்ல வேண்டும் எனவும், இவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் இராணுவத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்கள் அங்கு செல்லும் போது ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட வேண்டும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பரிசீலிக்கப்படும் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவர்கள் தெரிவித்தார்கள். இதேவேளை, 1985 ஆம் ஆண்டுக்கு பின்னர் வனவள மற்றும் வனஜீவராசிகள் பணிமனையின் கீழ் கையகப்படுத்தப்பட்ட காணிகளை விடுவிக்குமாறு துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஆளுநர் தெரிவித்தார்.  இதேவேளை, வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடு தொடர்பில் மாகாண சபைக்கு அறிவிக்க வேண்டும் என குறித்த செயற்றிட்டத்தின் பிரதிப் பணிப்பாளருக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.  அத்துடன் விதை உருளைக் கிழங்கில் பக்றீரியா தொற்று ஏற்பட்டமை தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்பிக்குமாறு மாகாண விவசாய அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தினார். அத்துடன் யுக்திய சிறப்புச் சுற்றிவளைப்பின் ஊடாக கைது செய்யப்படும் நபர்களுக்கான புனர்வாழ்வு செயற்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளாது, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் முழு வலையமைப்பையும் கண்டுபிடிக்க வேண்டும் என பொலிஸாருக்கு ஆளுநர் தெரிவித்தார்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் பொலிஸ் காவலரன் ஒன்றை அமைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான, சி.சிறிதரன், செ.கஜேந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பதில் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பணிமனைத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸார், முப்படையினர், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.  இதன்போது, பொதுமக்களின் காணியில் கட்டப்பட்டுள்ள யாழ்.தையிட்டி விகாரை இடித்து அகற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், செ.கஜேந்திரன் குறிப்பிட்டிருந்தனர்.(ஏ) அதிஉயர் பாதுகாப்பு வலயங்களிலுள்ள 07 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு (newuthayan.com)
    • முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. காரணம் என்ன ம.தி.மு.கவின் பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அ. கணேசமூர்த்தியின் தற்கொலை மரணம் அக்கட்சியினரை உலுக்கியிருக்கிறது. அதற்கு இணையான அதிர்ச்சியாக, இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு பம்பரம் சின்னம் கிடைக்காமல் போனதைச் சொல்லலாம். அ. கணேசமூர்த்தியின் மரணத்தைவிட, பார்வை ரீதியாக மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது இந்த விவகாரம். மாநிலத்தில் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் அக்கட்சி கேட்ட சின்னத்தைத் தர முடியாது என மறுத்திருக்கிறது இந்தியத் தேர்தல் ஆணையம். துவக்கத்தில் ஒரே சின்னத்தில் 24 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட கட்சி, தற்போது கூட்டணி அரசியலில் இரு தொகுதிகளில் போட்டியிட முடியாமல் சின்னத்தை இழந்து நிற்கிறது. தமிழ்நாடு அரசியலிலும் தி.மு.க. மீதும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கட்சியாகக் காட்சியளித்த ம.தி.மு.க., இவ்வளவு பெரிய சரிவை உடனடியாகச் சந்திக்கவில்லை. இந்தச் சரிவு படிப்படியாக நேர்ந்தது. வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு தி.மு.கவின் முக்கியமான தளபதிகளில் ஒருவராக 1980களில் இருந்தவர் வை. கோபால்சாமி. தி.மு.கவின் மாநாடுகள், கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கெனவே இளைஞர்கள் திரண்டார்கள். ஆனால், 90களின் துவக்கத்தில் அவருக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான முரண்பாடுகள் முற்றத் துவங்கின. இந்த நிலையில், 1993இல் விடுதலைப் புலிகளால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய - மாநில அரசுகளின் உளவுத் துறைகள் அனுப்பிய கடிதத்தை தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி வெளியிட்டார். இதையடுத்து, வைகோவுக்கும் தி.மு.கவுக்கும் இடையிலான பிளவு முற்றத் துவங்கியது. 30 மாவட்டச் செயலாளர்களில் 9 பேர் வைகோவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி தி.மு.கவை விட்டு நீக்கப்பட்டார் வைகோ. ஆதரவாக அறிக்கை வெளியிட்ட 9 மாவட்டச் செயலாளர்களும் நீக்கப்பட்டனர். செயற்குழு உறுப்பினர்களில் 40 பேர், பொதுக் குழு உறுப்பினர்களில் சுமார் 200 பேர், 9 மாவட்டச் செயலாளர்கள், சில சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைகோவுக்கு ஆதரவாக நின்றனர். எம்.ஜி.ஆர். தி.மு.கவைவிட்டு விலகியபோது ஏற்பட்ட பிளவைவிட இந்தப் பிளவு மிகப் பெரியது என அப்போது பலர் கருதினார்கள். காரணம், எம்.ஜி.ஆர். கட்சியைவிட்டு வெளியேறியபோது, தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் யாரும் எம்.ஜி.ஆரோடு செல்லவில்லை. ஆனால், இந்த முறை, துடிப்புமிக்க மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய தலைவர்களான பொன். முத்துராமலிங்கம், செஞ்சி ராமச்சந்திரன், அ. கணேசமூர்த்தி, கண்ணப்பன், எல். கணேசன், ரத்தினராஜ், டிஏகே லக்குமணன், திருச்சி செல்வராஜ், நாகை மீனாட்சி சுந்தரம், மதுராந்தகம் ஆறுமுகம் உள்ளிட்டோர் வைகோவின் பக்கம் நின்றனர். இவர்கள் தவிர, திருச்சி மலர்மன்னன், முன்னாள் அமைச்சர் தங்கவேலு, புதுக்கோட்டை சந்திரசேகரன், கே.எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கும் வைகோ பக்கம் நின்றனர். இந்தப் பின்னணியில் தி.மு.கவின் கட்சி, கொடி ஆகியவற்றுக்கு உரிமை கோரிய வைகோ அது நடக்காத நிலையில், 1994ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் துவங்கினார். இந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலில் மிக முக்கியமான ஒரு கட்சியாக ம.தி.மு.க. பார்க்கப்பட்டது. அப்போதைய ஆளும் கட்சியான அ.தி.மு.கவை எதிர்ப்பதில் மிகப் பெரும் தீவிரத்தைக் காட்டினார் வைகோ. அ.தி.மு.க. ஆட்சியைக் கண்டித்து கன்னியாகுமரியில் இருந்து சென்னையை நோக்கி நடைபயணம் ஒன்றையும் மேற்கொண்டார் வைகோ. மதிமுகவும் பம்பரச் சின்னமும் ம.தி.மு.க. 1994இல் துவங்கப்பட்ட தருணத்தில் மயிலாப்பூர் மற்றும் பெருந்துறை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு மயிலாப்பூர் தொகுதியில் பேருந்து சின்னமும் பெருந்துறையில் பம்பரச் சின்னமும் ஒதுக்கப்பட்டது. கடந்த 1996ஆம் ஆண்டில் தேர்தல்கள் வந்தபோது, பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதா தளம், திவாரி காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கி, தனது தலைமையில் கூட்டணியை உருவாக்க விரும்பினார் வைகோ. ஆனால், கூட்டணியின் பெயர் ம.தி.மு.க. - பா.ம.க. கூட்டணி என இருக்க வேண்டுமென்று கூறியது பா.ம.க. இதனால், அந்தக் கூட்டணி உருவாக முடியவில்லை. முடிவில், ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்தனர். இந்தக் கூட்டணியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில் குடை சின்னத்தில் 24 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் அதே சின்னத்தில் 177 இடங்களில் போட்டியிட்டது அக்கட்சி. சட்டமன்றத் தேர்தலில் 5.7 சதவீதமும் நாடாளுமன்றத் தேர்தலில் 4.5 சதவீதமும் அக்கட்சிக்குக் கிடைத்தன. இந்தத் தருணத்தில் ஒரு நிரந்தரச் சின்னத்திற்காக முயற்சி செய்தது ம.தி.மு.க. பெருந்துறை இடைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிட்ட பம்பரச் சின்னம் நன்றாக இருக்கிறது, அந்தச் சின்னம் கிடைத்தால் சிறப்பாக இருக்கும் என மு. கண்ணப்பன் தெரிவித்த கருத்தை ஏற்றுக்கொண்டு, அந்தச் சின்னத்தைப் பெற முயற்சிகளை மேற்கொண்டது ம.தி.மு.க. வைகோவும் கே.எஸ். ராதாகிருஷ்ணனும் டெல்லியில் தங்கியிருந்து இந்தச் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தில் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால், ம.தி.மு.கவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டிருந்ததால், ஒரே சின்னத்தை ஒதுக்குவதில் பிரச்னை இருந்தது. இதையடுத்து, ஒரு கட்சி சில தொகுதிகளுக்கு மேல் போட்டியிட்டால், ஒரே சின்னத்தை ஒதுக்கலாம் என ஆணை வெளியிடப்பட்டு, பம்பரம் சின்னம் ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். இதற்கு அடுத்து வந்த 1998 நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற ம.தி.மு.கவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் 3 இடங்களில் வெற்றி பெற்று ஆச்சரியமளித்தது ம.தி.மு.க. இந்தத் தேர்தலில்தான் முதன்முதலில் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டது அக்கட்சி. வாக்கு சதவீதம் 6.2ஆக உயர்ந்திருந்தது. மீண்டும் திமுகவுடன் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 1998ல் தேர்வுசெய்யப்பட்ட நாடாளுமன்றம் ஓராண்டிலேயே கலைக்கப்பட்டுவிட, 1999இல் மீண்டும் தேர்தலைச் சந்தித்தது இந்தியா. அதற்குள் பல விஷயங்கள் நடந்திருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த அ.தி.மு.க. அதிலிருந்து வெளியேறிவிட, தி.மு.க. உள்ளே வந்தது. எல்லாக் கூட்டங்களிலும் தி.மு.கவையும் வாரிசு அரசியலையும் விமர்சித்து வைகோ பேசி வந்த நிலையில், இப்படி ஒரு கூட்டணி உருவானது. ஆனால், தான் ஏற்கெனவே இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள்தான் தி.மு.க. வருகிறது என்பதால், பெரிய முரண்பாடு இன்றி கூட்டணி அமைந்தது. இந்த முறையும் 5 இடங்கள். அதே பம்பரச் சின்னம். வாக்கு சதவீதம் குறைந்தாலும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரித்தது. கடந்த 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கியபோது தி.மு.கவுக்கும் ம.தி.மு.கவுக்கும் இடையில் பிரச்னைகள் ஏற்பட்டன. தமிழகத்தில் செல்வாக்கில்லாத கட்சியாக இருக்கும் பா.ஜ.கவுக்கு 23 இடங்களை அளிக்கும் நிலையில், எல்லாத் தொகுதிகளிலும் செல்வாக்கு கொண்ட தங்களுக்கு 21 தொகுதிகளை மட்டும் கொடுப்பது சரியல்ல என்றார் வைகோ. இதையடுத்து தனக்கு அளிக்கப்பட்ட 23 தொகுதிகளில் இரண்டைக் குறைத்துக்கொள்ள பா.ஜ.க. முன்வந்தது. ஆனால், தாங்கள் விரும்பிய தொகுதியைத் தரவில்லை என்றார் வைகோ. முடிவில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் தவிர, மற்ற தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார் வைகோ. வைகோ எடுத்த மிக மோசமான அரசியல் முடிவுகளில் ஒன்றாக, இந்தத் தேர்தலில் அவர் எடுத்த முடிவை அரசியல் பார்வையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம், இந்தத் தேர்தலில் 211 தொகுதிகளில் போட்டியிட்ட ம.தி.மு.க., ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இதைவிட மோசமான முடிவுகளை எடுக்கக் காத்திருந்தார் வைகோ. பட மூலாதாரம்,வைகோ பொடா சட்டத்தில் கைதுசெய்யப்பட்ட வைகோ மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக அவரைப் பொடா சட்டத்தில் கைதுசெய்தது அ.தி.மு.க. அரசு. இது நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. பொடா சட்டத்தின் பிரிவுகள் எவ்வளவு கடுமையானவை எனக் காட்டுவதற்கான சின்னமாக உருவெடுத்தார் வைகோ. அவரை விடுவிக்க வேண்டுமென தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் குரல் கொடுத்தன. அதில் தி.மு.கவின் குரலும் இருந்தது. இதையடுத்து இரு கட்சிகளும் மீண்டும் நெருங்க ஆரம்பித்தன. வேலூருக்குச் சென்று வைகோவை நேரில் சென்று சந்தித்து வந்தார் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.கவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட வைகோ, சென்னை வரை ஊர்வலமாக வந்து சேரப் பல மணிநேரம் ஆனது. சென்னையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற வைகோ, நான்கு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தார். கடைசியாக சிவகாசி தொகுதியின் பெயரைச் சொல்லி நிறுத்தியதும், தொண்டர்கள் அனைவரும் 'வைகோ', 'வைகோ' என முழக்கமிட்டனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அந்தத் தொகுதியில் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் என்ற இளைஞர் போட்டியிடுவதாக அறிவித்தார் வைகோ. வைகோ அரசியல் ரீதியாக எடுத்த மிக மோசமான முடிவுகளில் இதுவும் ஒன்றாகப் பார்க்கப்பட்டது. காரணம், இந்தத் தேர்தலில் நான்கு தொகுதிகளிலும் ம.தி.மு.க. வெற்றி பெற்றது. வைகோ தேர்தலில் போட்டியிட்டிருந்தால், அவரும் நாடாளுமன்றம் சென்றிருக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பை வேறொருவருக்கு அளித்தார் வைகோ. 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் மறுபடியும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார் வைகோ. அ.தி.மு.கவுடனான வைகோவின் கூட்டணி பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க. கூட்டணியில் 35 இடங்களைக் கோரிய ம.தி.மு.கவுக்கு 22 இடங்களைக் கொடுக்க முன்வந்தது தி.மு.க. இதையடுத்து, திடீரென அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார் வைகோ. சில ஆண்டுகளுக்கு முன்பு அவரை பொடா சட்டத்தின் கீழ் தமிழக அரசு சிறையில் அடைத்தபோது மிகக் கடுமையான விமர்சனங்களை ஜெயலலிதா மீது அவர் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், வைகோவின் முடிவு பலரையும் அதிரவைத்தது. இந்தக் கூட்டணியில் 35 இடங்களில் போட்டியிட்டு வெறும் 6 இடங்களை மட்டுமே அக்கட்சியால் வெல்ல முடிந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவுடனான கூட்டணி தொடர்ந்த நிலையில், ஒரு இடம் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தது. கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கியபோதும் அ.தி.மு.க. கூட்டணியிலேயே ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. ஆனால், பேச்சு வார்த்தைகள் நடைபெற்றபோது, ம.தி.மு.க. குறைந்தது 21 தொகுதிகளாவது எதிர்பார்த்தது. ஆனால், பேச்சுவார்த்தையை 6 தொகுதிகளில் இருந்து துவங்கியது அ.தி.மு.க. இதனால், கூட்டணியில் இருந்து வெளியேறி, தனித்துப் போட்டியிடத் தயாரானது ம.தி.மு.க. இந்த நிலையில்தான் ஒரு அதிரடியான முடிவை எடுத்தார் வைகோ. 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக ம.தி.மு.க. அறிவித்தது. ம.தி.மு.க. எடுத்த முடிவுகளிலேயே மிக மோசமான அரசியல் முடிவாக இந்த முடிவே பார்க்கப்படுகிறது. ம.தி.மு.கவின் பின்னடைவுகளுக்குக் காரணம் என்ன? ம.தி.மு.கவின் தொடர் பின்னடைவுகளுக்குக் காரணம், வைகோவின் முடிவுகள்தான் என்கிறார் அக்கட்சியின் ஆரம்ப காலத் தலைவர்களில் ஒருவரான கே.எஸ். ராதாகிருஷ்ணன். "வைகோ ஒரு விஷயத்தை அதைச் செய்ய வேண்டிய காலத்தில் செய்யவில்லை. ம.தி.மு.க. தற்போது அடைந்திருக்கும் பின்னடைவுகளுக்கு இதுவே காரணம்," என்று கூறும் கே.எஸ். ராதாகிருஷ்ணன், கூட்டணி தொடர்பாக அவர் எடுத்த மூன்று முடிவுகள் மிக மோசமாக இருந்ததாகச் சுட்டிக்காட்டுகிறார். கடந்த 2001ஆம் ஆண்டில், தி.மு.க. கூட்டணியிலேயே தொடர்ந்திருந்தால் சில இடங்களைப் பெற்றிருக்கக்கூடிய நிலையில், தனித்துப் போட்டியிட்டு எல்லாத் தொகுதிகளிலும் தோல்வியடைந்து, கட்சி பலவீனமாக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் வைகோ என்கிறார் ராதாகிருஷ்ணன். அடுத்ததாக 2006ஆம் ஆண்டு தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் இருந்து திடீரென அ.தி.மு.க. கூட்டணிக்கு மாறியது கட்சி மேலிருந்த நம்பகத் தன்மையை உடைத்தது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். "அப்போது திருச்சியில் மிகப் பெரிய தி.மு.க. மாநாடு நடந்தது. அதில் வைகோவின் கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருந்தது. அந்த மாநாட்டிற்கு வருவதாகச் சொன்ன வைகோ, திடீரென ஜெயலலிதாவை சந்தித்தார். அன்றைய தினமே கூட்டணி அறிவிக்கப்பட்டது. எப்படி ஒரு சந்திப்பில் கூட்டணி, இடங்கள் ஆகியவை முடிவாகும்? ஆகவே, முன்பே பேச்சுவார்த்தைகள் நடந்திருக்க வேண்டும் எனப் பலரும் கருதினர். இது அக்கட்சியின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியது," என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். வைகோ 2006இல் சரியான முடிவெடுத்திருந்தால் ம.தி.மு.க. அந்தத் தேர்தலில் சுமார் 15 இடங்களைப் பெற்றிருக்கும். கட்சி வலுவடைந்திருக்கும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன். "வைகோ எப்போதுமே சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பார் என்பதற்கு அந்தத் தேர்தல் உதாரணமாகிவிட்டது. அப்போது ஆரம்பித்த தவறு, சமீபகாலம் வரை தொடர்ந்தது. இதன் உச்சகட்டமாக 2011இல் தேர்தலையே புறக்கணிக்க வேண்டிய நிலை வந்தது," என்கிறார் குபேந்திரன். தி.மு.கவில் இருந்து வைகோ வெளியேறியபோது நொச்சிப்பட்டு தண்டபாணி, பாலன், இடிமழை உதயன், வீரப்பன், ஜஹாங்கீர் உள்ளிட்ட ஆறு பேர் தீக்குளித்தனர். ஆனால், வைகோ எடுத்த தவறான முடிவுகளால் அவர்கள் தியாகம் முழுவதும் வீணாகிவிட்டது என்கிறார் கே.எஸ். ராதாகிருஷ்ணன். தற்போது வைகோ உடல்ரீதியாக தளர்ந்திருக்கும் நிலையில், அவரது மகன் துரை வைகோ கட்சியை முன்னெடுத்துச் செல்கிறார். அவர் எடுக்கவிருக்கும் முக்கிய முடிவுகளே இனி கட்சியின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாக அமையும். ம.தி.மு.க தொடர் பின்னடைவுகளை சந்திப்பது ஏன்? வைகோ எடுத்த முடிவுகள் எப்படி பாதித்தன? - BBC News தமிழ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.