Jump to content

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வல்வை சகாறா said:

விரும்பாத துணையர்களாக வாழ்வதைக் காட்டிலும் விலகிக் கொள்வது ஆரோக்கியமானதுதானே 

ஒருவருடன் குடும்ப வாழ்க்கை கசக்கும் போது சகிப்புத்தன்மை இல்லாமல் விலகிக்கொள்வது ஆரோக்கியமானது.உண்மையும் நியாயமானதும் கூட.....
ஆனால்......

திரைக் கலைஞர்களின் வாழ்க்கை வேறு. அது ஒரு தொழிற்சாலை. அங்கே நடைபெறும் விடயங்கள் சாதாரண பொது மக்களுக்கு பொருந்தாது.இந்த விவாகரத்து முற்றிலும் வேறு பட்டது.

இங்கே இந்த திரியில் உங்கள் கருத்து தவறு என்பது என் கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

ஒருவருடன் குடும்ப வாழ்க்கை கசக்கும் போது சகிப்புத்தன்மை இல்லாமல் விலகிக்கொள்வது ஆரோக்கியமானது.உண்மையும் நியாயமானதும் கூட.....
ஆனால்......

திரைக் கலைஞர்களின் வாழ்க்கை வேறு. அது ஒரு தொழிற்சாலை. அங்கே நடைபெறும் விடயங்கள் சாதாரண பொது மக்களுக்கு பொருந்தாது.இந்த விவாகரத்து முற்றிலும் வேறு பட்டது.

இங்கே இந்த திரியில் உங்கள் கருத்து தவறு என்பது என் கருத்து.

குடும்பம் என்கிற அமைப்பு  ஒன்று இருப்பதே பலருக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2022 at 23:03, nedukkalapoovan said:

சிம்பு இன்னும் சிங்களாத்தானே இருக்காரு. 🤣

ஏன்  ராசா
சிம்பு  டாக்டர்  பட்டம் பெற்றதற்கும்  இதற்கும் சம்பந்தமிருக்குமா?? என்று கோடம்பாக்கத்தில்  கிசுகிசு உலாவுதே??
உண்மையா?😂

On 18/1/2022 at 02:43, ஈழப்பிரியன் said:

ம்
இந்த குச்சியால தான் எல்லா பிரச்சனையுமே.

நான் தனுசை சொன்னன்.

ஆண் பாவம் பொல்லாதது அண்ணா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் அடுத்தவர் வீட்டுக்குள் என்ன நடக்குது என்று எட்டி பார்க்கும் பழக்கத்தை பலர்  விடவில்லை போல:LOL: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இன்னும் அடுத்தவர் வீட்டுக்குள் என்ன நடக்குது என்று எட்டி பார்க்கும் பழக்கத்தை பலர்  விடவில்லை போல:LOL: 

 

தாங்கள் இந்த திரிக்குள் வந்து எல்லா கருத்தையும் வாசித்ததின் காரணம் என்னவாக இருக்கும்?:cool:

ஒரு வேளை நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வந்ததாக இருக்குமோ?🤔

Link to comment
Share on other sites

On 17/1/2022 at 13:39, தமிழ் சிறி said:

என்ன பிரச்சினையாம்.
தனுஸ்…. அடக்கமான பெடியன்.
ஐஸுதான்…. அலுப்பு  கொடுத்திருக்கும் போலை கிடக்கு. 

தமிழசிறி நீங்கள் இப்படி சிந்திக்கிற ஆள் இல்லையே 🙄🙄

தவறு நடக்கும்போது பெண்கள்தான்  தப்பு செய்திருப்பார்கள் என்று எண்ணுவதுதான் எம் சமூகத்தின் சிந்தனையாக இருக்கிறது்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nige said:

தமிழசிறி நீங்கள் இப்படி சிந்திக்கிற ஆள் இல்லையே 🙄🙄

தவறு நடக்கும்போது பெண்கள்தான்  தப்பு செய்திருப்பார்கள் என்று எண்ணுவதுதான் எம் சமூகத்தின் சிந்தனையாக இருக்கிறது்

மீண்டும் உங்களை சந்தித்ததில் சந்தோசம். 🙏

Link to comment
Share on other sites

5 hours ago, குமாரசாமி said:

மீண்டும் உங்களை சந்தித்ததில் சந்தோசம். 🙏

வணக்கம் sir

அடிக்கடி காணாமல் போவது எனக்கு வழக்கமாகி விட்டது போல😀உங்கள் எல்லோரையும் மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nige said:

தமிழசிறி நீங்கள் இப்படி சிந்திக்கிற ஆள் இல்லையே 🙄🙄

தவறு நடக்கும்போது பெண்கள்தான்  தப்பு செய்திருப்பார்கள் என்று எண்ணுவதுதான் எம் சமூகத்தின் சிந்தனையாக இருக்கிறது்

நிகே…. நீங்கள் ஏன், எங்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனனீங்கள். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

தாங்கள் இந்த திரிக்குள் வந்து எல்லா கருத்தையும் வாசித்ததின் காரணம் என்னவாக இருக்கும்?:cool:

ஒரு வேளை நாட்டின் அபிவிருத்தி சம்பந்தமாக ஆராய்ச்சி செய்ய வந்ததாக இருக்குமோ?🤔

நீங்கள் எல்லாம் திருந்திட்டிங்களா என்று பார்க்க வந்தேன் 😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குச்சியும் அய்சும் பிரியமாட்டார்களாம். இனி “குச்சி அய்ஸ்” போல சேர்ந்திருக்க வாழ்த்துகள். 👏

Link to comment
Share on other sites

11 hours ago, தமிழ் சிறி said:

நிகே…. நீங்கள் ஏன், எங்களுக்கு சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனனீங்கள். 🙂

மன்னிக்க வேண்டும் தமிழ்சிறி. புதிதாக சில பொறுப்பக்கள் சேர்ந்து கொண்டதால் வரமுடியவில்லை.ஆனாலும் திரும்பி வரும்போது இணைத்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. நன்றி தமிழ்சிறி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2022 at 12:43, ஈழப்பிரியன் said:

ம்
இந்த குச்சியால தான் எல்லா பிரச்சனையுமே.

நான் தனுசை சொன்னன்.

நாங்களும் நீங்கள் நெய்ச்சுச் சொன்ன குச்சியைத்தான் நெய்ச்சம்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ரதி said:

நீங்கள் எல்லாம் திருந்திட்டிங்களா என்று பார்க்க வந்தேன் 😂

இன்னும் அடுத்தவர் வீட்டுக்குள் என்ன நடக்குது என்று எட்டி பார்க்கும் பழக்கத்தை பலர்  விடவில்லை போல????😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.