Jump to content

காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன மகனைத் தேடிய தாய் மரணம் - தொடரும் துயரம்

வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தாய் ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று (21) மரணமடைந்துள்ளார்.

death.JPG

வவுனியா பூம்புகார் கல்மடு பகுதியை சேர்ந்த 78 வயதான கருப்பையா ராமாயி என்ற தாயே இவ்வாறு மரணமடைந்துள்ளார். 

இவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் வயது 38 கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து வெள்ளைவேனில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். 

IMG_8826.jpg

அவரைத்தேடி வவுனியாவில் கடந்த 1799 நாட்களாக முன்னெடுக்கப்பட்டுவரும் சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் கலந்துகொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார். 

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
 

 

https://www.virakesari.lk/article/121066

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலம் எல்லாவற்றையும் அடிச்சுக்கொண்டு போய் விடும்......பாவம் அந்த அம்மா ....அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.........ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.........ஆழ்ந்த இரங்கல்கள்.......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது அரசியல் தலமைகள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளையே தீர்க்கமுடியாமல் எதற்காக பாராளுமன்றம் போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild

அன்னைக்கு என் அஞ்சலிகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.