Jump to content

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 

பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ?

1 hour ago, ரதி said:

ஏன் நீங்கள் போய் தலைவரின்ட காணிக்கு முன்னால் இருந்து போட்டோ போடுங்கோ பார்ப்பம் 

?????? இதில் எங்கே தலைவர் வந்தார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ?

வக்காளத்து வாங்கிறதெண்டு முடிவெடுத்தாப்பிறகு எப்பிடியும் எழுதலாம் தானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, satan said:

பார்ரா..... அறிவுக்கொழுந்து வைக்கிற யோசனையை! அவர்கள் இடித்துக்கொண்டும், எரித்துக்கொண்டும் இருப்பார்களாம், நாங்கள் வீம்புக்கு கட்டிக்கொண்டு இருப்போமாம். நீதியில்லை, கேள்வியில்லை? இருக்கட்டும், எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ?

 

உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன்🙂  
 

21 hours ago, satan said:

 

?????? இதில் எங்கே தலைவர் வந்தார்? 

போய் நெடுக்கரிடம் கேளுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன்

அது எங்கள் விருப்பம் என்கிறீர்கள், பிறகு நீங்கள் சொல்கிறீர்கள். சர்வதேச நாடுகள் மனித உரிமை பற்றி கேள்வி கேட்டால்: நம்ம ஜனநாயக வாதிகள் சொல்லும் பதில் உங்களைப்பற்றி தெரியாதாக்கும், நீங்கள் அங்கே அப்படி, இங்க இப்படி, எங்களுக்கு தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று பதில் கொடுப்பார்கள். இங்கோ; பதில் தெரியாவிட்டால் "போய் வேலையை பாருங்கோ, மூலையில் இருந்து அழுங்கோ."  அடாவடி ம் ..... இதை சொல்ல உங்களை தட்டு வைத்து அழைத்திருக்கிறோமாக்கும், எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. உங்களின் இப்படியான அடாவடி இங்கு ஒன்றும் புதிதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 14:46, suvy said:

மிகவும் நல்ல செயல் .....தொடரட்டும்.......!  👏

போர் குற்ற விசாரணையில் இருந்து தப்பிக்க அவர்கள் என்னவும் செய்வார்கள்...அதில் வெற்றியும் பெறுவார்கள்......இந்த சிரமதானப்பணி.  தமிழர் பகுதி துப்பரவாக  இருக்க வேண்டுமென்பதற்கல்ல.   மாறாக போர் குற்ற விசாரனை வேண்டாம்’ என்பதற்க்குயாக மட்டுமே   ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று எங்களை அழித்த படை  இன்று எங்கள் காவற்படை என்ற பெயர் எடுக்க வேண்டும். நாங்கள்  இவர்களோடு நல்லிணக்கமாகிவிட்டோம், அடுத்தவர் தலையீடு வேண்டாம் என்று நாங்கள் சொல்லுமட்டும். நஷ்ட ஈடு இல்லை, விசாரணை இல்லை, நாங்கள் ஒன்றாகி மீண்டும் தொடருவோம் எங்கள் நாச வேலையை  தடையில்லாமல். அதிகார மமதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/1/2022 at 19:56, ரதி said:

உண்மை தான் ...ஆனால் அதையே சொல்லிக் கொண்டு இருப்பதில் என்ன பிரயோசனம்?
 

இவர்கள் போர் குற்ற விசாரணை இல்லை என்று முடிவாகும் போது மீண்டும் நூலகம் எரிக்க வருவார்கள்’’......இந்த சிரமதானப்பணி....நாங்கள் நல்லவர்கள் எங்களை போர் குற்றம விசாரணை செய்யாதீர்..என்பதற்கு மட்டுமே ....நாங்கள் இவர்கள் செய்தகுற்றத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.....அவர்கள் நாங்கள் போர் குற்றம் செய்தோம் என்று எற்றுக்கொளளும்வரை.   சொல்ல வேண்டும்   எப்போது சொல்லாமல் விடுவது என்பது அவர்களின் கையில் தங்கியுள்ளது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

உங்களுக்கு விருப்பம் இருந்தால் கட்டுங்கோ. விருப்பமில்லா விடடால் அழாமல் போய் ஒரு மூலையில் இருங்கோ...அழுவதால் என்ன பயன்🙂

 

On 24/1/2022 at 08:17, satan said:

எரிந்து போன பொக்கிஷங்களை இவ மீட்டுத் தருவாவோ?

அக்காச்சி! முதல்ல இதற்கு பதில் சொல்லுங்கோ! நீங்கள் எரிந்த கட்டிடத்தை குறிப்பிடுகிறீர்கள், நாங்களோ பலரின் உழைப்பை, இருப்பை, எரிந்துபோன, விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை பற்றி வருந்துகிறோம், இனி வருங்காலத்தில் இந்த துன்பியல் தொடரக்கூடாது என பாடுபடுகிறோம். இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/1/2022 at 21:00, ரதி said:

நான் மறக்கவும் சொல்லவில்லை . மன்னிக்கவும் சொல்லவில்லை ....அவர்கள் நூலகத்தை எரித்தார்கள் என்றால் எல்லோரும்  சேர்ந்து  இன்னொரு நூலகத்தை அதை விட பெரிதாய் கட்ட முயற்சி செய்யுங்கள் 
 

புதிய நூலகம் கட்டுவது ஒரு பிரச்சனையே இல்லை ஆனால் எரிந்துபோன எத்தனையோ அரியவகை புத்தகங்களை எங்கே போய் தேடுவது??

Link to comment
Share on other sites

இங்கு ஒருசிலருடைய கருத்துக்கள் தன் தசையைத் தானே தின்றுசெமிக்கிற தன்னுணிகள் சார்ந்தவைபோல் தெரிகிறது.😲

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.