Jump to content

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு – வடக்கு, கிழக்கிற்கும் உண்டோ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு – வடக்கு, கிழக்கிற்கும் உண்டோ?

January 25, 2022

பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, 2021 – 2022 ஆண்டுகளில் நெல் பெரும்போக அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டால், அதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கும் இந்த நட்டஈட்டுத் தொகை கிடைக்குமா என அம்மாகாண விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

https://globaltamilnews.net/2022/172256

Link to comment
Share on other sites

தற்போதுதான் சிறீலங்காவில், இராணுவமும் விவசாயத்தில் இறங்கியுள்ளது. இனிமேற்கொண்டு எங்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும், அங்குள்ள விவசாயிகளுக்கு நட்டஈட்டுத் தொகை வழங்கப்படுவது உறுதி. 🤗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.