Jump to content

பெரியார்தாசன் உரை


Recommended Posts

பெரியார் தாசன் சுருக்கமாக சொல்கிறேன் பேர்வளி எண்று விடயங்களை இருட்டடிப்புதான் செய்து உள்ளார்...

ரிக் வேதம் கிழக்கு ஐரோப்பியர்கள் கொண்டு வந்தது எண்டு இங்கை சிலர் கதை அளந்தனர்.. அதுக்கு இல்லை வட மொழியிலை திராவிடர் சொன்னவைகளையும் தான் ரிக் வேதம் கொண்டு இருக்கு என்கிறார்... சாம வேதம் காமம் பற்ற்றி மட்டும் தான் சொல்லி இருக்கிறது என்பது பச்சை பொய்..

உபநிடதங்கள் பற்றி சொல்லும் போது 108 இருகிறது அதில் 72 முக்கியமானது 10 அர்த்த பூர்வமானது எண்று கொண்டே அவை உதாவாது எண்றும் சொல்கிறார்.. ஆகமங்கள் பற்றியும் மேலோடமான அவதூறு...

சாஸ்திரங்கள் இவை எல்லாமே அடிப்படையில் கௌடில்யருக்கு (சாணக்கியர்) பிறகு வந்தவை, அவைதான் மனுச கர்மா எனும் பிரித்தாளும் தத்துவதை சொன்னவை...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.