Jump to content

தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24


Recommended Posts

தேசியத்தின் சொத்துக்களை பதுக்கியவர்களின், கனடாவிற்கான பெயர் பட்டியலின் # 24.
 
image.jpeg
இந்த புகைப்படத்தில் இருக்கும் நபரின் பெயர் செந்தில்குமரன்(மின்னல்), இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் கடல் தொழில் செய்யும் ஒருவர், தான் களைப்பாறுவதற்காக தமிழ் நாட்டில் வைத்திருந்த, அந்தப்புர தேவதையின் மூத்த கணவனின் புத்திரன். காகம் கறுப்பென்றால், கறுப்பெல்லாம் காகமாக முடியுமா.
தான் ஈழத்தில் பிறந்தவரென்று சொல்லி, எம்மவர்களிற்கு பெரிய நாமம் போட்டுக் கொண்டிருக்கின்றார். அவரின் நாமத்தில் மயங்கிய எம்மவர்களில் சிலர், தங்களோடு சேர்த்து இவரையும் பண சேகரிப்பில் பயன்படுத்தினார்கள்.
இலங்கையில் டிசம்பர் 26, 2004 சுனாமி வந்த போது, கனடியத் தமிழர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பெரும் தொகை பணத்தை வைத்திருந்தவர்களில் இவரும் முக்கியமானவர்.
அதன் பிறகு, ஈழத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வீடு கட்டிக் கொடுப்பதற்காக திரும்பவும் மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட நிதியையும் பதுக்கியவர்.
ஆனால், இதில் உள்ள மாய தந்திரம் என்னவென்றால், இவர் ஐப்பசி 21, 2004ல் OAKVILLE என்னும் இடத்தில் 10% down payment போட்டு $605,000 பெறுமதியான வீட்டை தனது பெயரிலும் மற்றும் மனைவியின் பெயரிலும் வேண்டினார். அதன் பிறகு, இரண்டு வருடம் கழித்து(FEB 2007) அந்த வீட்டில் தனது பெயரை அகற்றி, வீட்டிற்கான கடன் முழுவதையும் வங்கிக்கு கட்டி, தனது மனைவியின் பெயரில் மட்டும் வைத்திருக்கின்றார். அதன் இன்றைய மதிப்பது $1.5 மில்லியன் டொலர்களாகும். மக்களிடமிருந்து சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டுதான், வீட்டின் முழுக் கடனையும் கட்டினாரா என்ற சந்தேகம் எல்லோருக்கும் வருகின்றது.
அதன் பிறகு, ஈழத்தில் மக்களிற்கு வீடு கட்டும் திட்டத்தை கைவிட்டு, முள்ளிவாய்க்கால் முடிந்த பிறகு ஒண்டாரியோவில் தமிழர்கள் இல்லாத இடத்தில் PIZZA PIZZA கடையொன்றை வேண்டி இன்றுவரை இலாபம் பார்த்துக் கொண்டிருக்கின்றார்.
அவர் வைத்திருக்கும் சொகுசு காரின் பெறுமதி(TESLA) $250,000. மற்றும் ஐப்பசி 2018ல், இரண்டு LUXUARY CONDOவை தனது மனைவியின் பெயரில் வேண்டியுள்ளார். எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கின்றது.
பாவம் செய்தவர்கள் முழங்காலில் நின்று ஜேசுவிடம் பாவ மன்னிப்பு கேட்பது மாதிரி, இவர் மக்களிடமிருந்து பணம் சேர்க்கும் போது முழங்காலில் நின்று, பாட்டும் பாடிப் பாடி வித்தைகளும் செய்வார்.
ஆனால், தற்பொழுது ஈழத்தில் இவர் சில குடும்பத்திற்கு உதவி செய்து நல்ல பெயர் எடுப்பதற்காக, சில இணையதளத்தினருக்கும் மற்றும் பத்திரிகைகளிற்கும் E-transfer மூலம் பணம் அனுப்பி தன்னை புகழ்ந்து எழுதும்படி தகவல் அனுப்பிய மின்னஞ்சல் எம்மிடம் இருக்கின்றது. பணத்துக்கு ஏங்கி நிற்கும் சில ஊடகமும் கண்ணை மூடிக் கொண்டு அதை செய்கின்றது. தற்பொழுது இவர் ஈழத்தில் செய்யும் உதவிகள், மக்களிடமிருந்து சேகரிக்கும் பணத்தில் மட்டுமே. ஆனால், பதுக்கிய தேசியத்தின் சொத்தில் இருந்து ஒரு டொலராவது செலவழிக்க மாட்டார்.
எந்தவொரு தனிப்பட்டவர்கள் மேல், நாம் வீண்பழி சுமத்த மாட்டோம். ஆனால், தேசியத்தின் சொத்துக்களை கையாண்டவர்களின் லீலைகளைத் தான், நாம் ஆதாரத்தோடு சொல்கின்றோம்.
இவரிடம் இருக்கும் தேசியத்தின் பணத்தை விட பல பல மில்லியன் பெறுமதியான பணத்தை மற்றையவர்கள் பதுக்கி வைத்திருக்கின்றார்கள். அவர்களின் ஆதாரமும் எம்மிடம் இருக்கின்றது.
தற்பொழுது செந்தில்குமரன் தன்னிடமிருக்கும் தேசியத்தின் சொத்துக்களை வெளிப்படைத்தன்மையோடு கணக்காய்வு செய்து ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு கொடுத்தால், நாம் இவரை மன்னிக்கத் தயார். அதே மாதிரி மற்றையவர்களும் விரைவில் செய்து முடிக்க வேண்டும்.
அடுத்த கட்ட பெயர் பட்டியல் தயார்.
நன்றி,
தேசிய சொத்துக்களை மீட்கும் அமைப்பு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கள்வரை அம்பலப் படுத்துவதன் மூலம், மேலும் ஏமாற்றுகள் இடம் பெறாமல் தவிர்ப்பதுடன்,
அவர்களின் முகங்களும் வெளியே தெரியப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/2/2022 at 06:32, தமிழ் சிறி said:

இந்தக் கள்வரை அம்பலப் படுத்துவதன் மூலம், மேலும் ஏமாற்றுகள் இடம் பெறாமல் தவிர்ப்பதுடன்,
அவர்களின் முகங்களும் வெளியே தெரியப்படுத்த வேண்டும்.

இணைப்புக்கு நன்றி.

இது அனைத்துலக மட்டத்தில் உள்ளவர்களையும் வெளிக்கொணரவேண்டும். 

Just now, nochchi said:

இணைப்புக்கு நன்றி.

 அனைத்துலக மட்டத்தில் உள்ளவர்களையும் வெளிக்கொணரவேண்டும். 

 

Link to comment
Share on other sites

பட்டியல் #24 இல் இருந்து தொடங்குகிறது, முதல்  23 எங்கே ? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாக் கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த மனிசனுக்கு என்ன குறை?.....அங்க ஜாலியாய் கலக்கிறார் 😂
    • தடுப்பூசிகளுக்கு எதிராக முழங்கி விட்டு தனது மகனுக்கு மட்டும் மாசாமாசம்  போடுற எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுவிட்டு தம்பிகளின் அன்புக்கட்டளையை மீற முடியவில்லை என்று பம்பினாரே. அதையும் சேர் த்துக்கொள்ளுங்கள். 
    • எழுதுங்க தம்பி.....இன்னும் எழுதுங்க..... உங்களால் முடியாதது எதுவுமில்லை.
    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.