Jump to content

போரை இப்போது யாரால் நிறுத்த முடியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உக்ரைன் நினைத்து இருந்தால் கூட…. இந்தப் போரை நிறுத்தி இருக்க முடியும் என்ற கூற்று சரியானதே.
ஆனால் அவங்களுக்கும் அடி வாங்க வேண்டும் என்ற விதி இருந்தால்,
அதனை மாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

ஆனால் அவங்களுக்கும் அடி வாங்க வேண்டும் என்ற விதி இருந்தால்,
அதனை மாற்ற முடியாது.

உக்ரெயின் அடி வாங்க வேண்டும் என்ற விதி, செஞ்சோலைப் பிஞ்சுகளிள் அழிவிலிருந்தும் தோன்றி வந்திருக்கலாம்.🧐 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா Georgiaவில் செய்யும் தில்லாங்கடி வேலைகளால் ரஸ்யா சீனா அதிகாரிகள் வார்த்தைகளால் அடிபட்ட செய்திகள் இங்குள்ள ஊடகங்கள் பெரிதாக போடுவதில்லை https://thediplomat.com/2015/05/chinas-growing-presence-in-georgia/ இதில் இருப்பது ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்த பழைய செய்திகள் 2018களில் மோசமான நெருக்குவாரங்களை அடைந்தன இப்படியான நிலையில் சீனாவின் சொல் எடுபடுமா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

உக்ரைன் நினைத்து இருந்தால் கூட…. இந்தப் போரை நிறுத்தி இருக்க முடியும் என்ற கூற்று சரியானதே.
ஆனால் அவங்களுக்கும் அடி வாங்க வேண்டும் என்ற விதி இருந்தால்,
அதனை மாற்ற முடியாது.

1 hour ago, Paanch said:

உக்ரெயின் அடி வாங்க வேண்டும் என்ற விதி, செஞ்சோலைப் பிஞ்சுகளிள் அழிவிலிருந்தும் தோன்றி வந்திருக்கலாம்.🧐 

 

எது எப்படியோ.
சம்பந்தமே இல்லாமல் எமக்கு எதிராக நின்றவர்களின் அழிவு கண்முன்னே தெரிகின்றது. 

அது ரஷ்யாவாக இருந்தாலும் சரி.....உக்ரேனாக இருந்தாலும் சரி....😡

Link to comment
Share on other sites

உலகின் எண்ணை தேவையை அமெரிக்காவால் நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் நீண்ட காலம் எடுக்கும். எனவே ஈரானின் பொருளாதார தடையை நீக்கி அவர்களை எண்ணையை உற்பத்தி  செய்ய வைத்தல் என்ற கோணத்தில் சி.என்.என் இல் ஒரு ஆய்வு நடைபெற்றது.

Link to comment
Share on other sites

12 hours ago, nunavilan said:

உலகின் எண்ணை தேவையை அமெரிக்காவால் நிவர்த்தி செய்ய முடியும். ஆனால் நீண்ட காலம் எடுக்கும். எனவே ஈரானின் பொருளாதார தடையை நீக்கி அவர்களை எண்ணையை உற்பத்தி  செய்ய வைத்தல் என்ற கோணத்தில் சி.என்.என் இல் ஒரு ஆய்வு நடைபெற்றது.

இதேபோன்று புலிகளின் தடையை நீக்கி தமிழர்களை அவர்களின் மண்ணில் வாழவைத்தல் என்ற கோணத்தில் ஆய்வு நடாத்திச் செயல்பட்டால், சிறீலங்காவின் கடன்கள் நிவர்த்தியாகி, ஏனைய இனங்களும் இன்னலின்றி வாழ்வதை விரைவில் காணமுடியும்.🤗

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.