Jump to content

மாத இறுதி வரை... அனைத்து வீதி விளக்குகளையும், அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாத இறுதி வரை அனைத்து வீதி விளக்குகளையும் அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

மாத இறுதி வரை... அனைத்து வீதி விளக்குகளையும், அணையுங்கள் – பசில் விடுத்த கோரிக்கை!

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

லும் உள்ளுராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் மின்சாரத்தை சேமிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பசில் ராஜபக்ஷ கேட்டுக்கொண்டார்.

அத்தோடு மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

https://athavannews.com/2022/1270814

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே போதுமான வெளிச்சம் இன்றி எதிர் பக்கம் வாகனம் பாதையில் ஓட்டுகிறார்கள், நாய்கள்  மாடுகள் தொல்லை வேறு.

 

சோதனை தான்…. பார்ப்போம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'ශූ ලංකා ද Cey Ceylon Sri Lanka உங்கா வெ Daily Pod శ runa t DAICEYLOM வீதி விளக்குகளை அணைக்க பசில் அழைப்பு FOLLOW THE TRUTH Youtube: daily ceylon Twitter: @dailyceylon dailyceylon.lk'

 

அது தானே... றோட்டில் வாகனம் ஓட டீசல் இல்லை. 
பிறகு ஏன்... றோட்டுக்கு, விளக்கு? 😜
-ஊர்கிழவி-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் குருவிகள் போல எல்லோரும் ஆறு மணிக்கே வீட்டுக்கு வந்து ஏழு மணிக்கு சாப்பிட்டு எட்டு மணிக்குள் தூங்கிட வேணும் கட்டில்ல என்றாலும் சரி கயித்தில என்றாலும் சரி.......!  😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

அனைத்து வீதி விளக்குகளையும், அணையுங்கள்

இங்கதான் எங்க ரஸூலல்லாகு அலைஹிவசெல்லம் அவுங்க இருக்காங்க. அவுங்களுக்கு பொழுதுபட்டவுடன விளக்க அணைச்சிடனும். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, வாலி said:

இங்கதான் எங்க ரஸூலல்லாகு அலைஹிவசெல்லம் அவுங்க இருக்காங்க. அவுங்களுக்கு பொழுதுபட்டவுடன விளக்க அணைச்சிடனும். 😂

ஏன்? 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக ஒரு இனம்..நாட்டின் முதல் குடியாக உயரும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குடும்பத்திலுள்ளோர் ஒரு மாதத்துக்கு மின்சாரத்தை சிக்கனமாக பாவித்தால் பாதிப்பிரச்சனை தீரும். இதே சாட்டில் யாரும் இருட்டடியில் மாட்டுப்படாமல் இருந்தாலே போதும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2022 at 11:28, தமிழ் சிறி said:

ஏன்? 😂

இதற்கு விலாவாரியாகப் பதில் எழுத விருப்பம். 

விளக்கை நூத்துப்போட்டு உடம்பு முழுத்தையும் மூடிக்கொண்டு முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பெண் இருந்தால் அவள் யாரெண்ட அடையாளம் தெரியாது. அவளிடம் போய் வாறதும் லேசு தானே!

பாவம் ஸகாபாக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

இதற்கு விலாவாரியாகப் பதில் எழுத விருப்பம். 

விளக்கை நூத்துப்போட்டு உடம்பு முழுத்தையும் மூடிக்கொண்டு முக்காடு போட்டுக்கொண்டு ஒரு பெண் இருந்தால் அவள் யாரெண்ட அடையாளம் தெரியாது. அவளிடம் போய் வாறதும் லேசு தானே!

பாவம் ஸகாபாக்கள்.

செல்லி வேல இல்லவா 
ஷல்லோட திருவிளையாடல்கள் நிறைய அண்ணைக்கு தெரியும் போல  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2022 at 15:17, MEERA said:

ஏற்கனவே போதுமான வெளிச்சம் இன்றி எதிர் பக்கம் வாகனம் பாதையில் ஓட்டுகிறார்கள், நாய்கள்  மாடுகள் தொல்லை வேறு.

 

சோதனை தான்…. பார்ப்போம் 

உண்மை, விரிவுரையாளர் பாஸ்கரன் சென்ற கிழமை நிறுத்தி வைத்திருந்த டிராக்டர் பெட்டியுடன் மோதுண்டு உயிரிழந்தார்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.