Jump to content

யாழில் நாய்க்குட்டி கீறியதில் குடும்பஸ்தர் மரணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

எம்.றொசாந்த் 

மூன்று மாத நாய்க்குட்டியின் நகக் கீறல் காரணமாக, பண்டத்தரிப்பு, தம்பித்துரை வீதியைச் சேர்ந்த காருண்யசிவம் ஆனந்தராசா (வயது 48) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி குடும்பஸ்தரின் வீட்டில் வளர்க்கப்பட்ட மூன்று மாத காலம் நிரம்பிய நாய்க்குட்டி ஒன்று அவரை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தனது நகத்தால் கீறியுள்ளது. 

இவ்வாறு நகத்தால் கீறி, இரண்டு நாள்களின் பின்னர் அந்நாய்க்குட்டி உயிரிழந்துள்ளது. 

இந்நிலையில், நாய்க்குட்டி நகத்தால் கீறியதற்கு உரிய முறையில் சிகிச்சை பெறத் தவறியிருந்த குடும்பஸ்தர், நீர் வெறுப்பு நோய் அறிகுறிகளுடன் உடல் நலக் குறைவுக்கு உள்ளாகியுள்ளார்.

அதை அடுத்து அவரை, சங்கானை வைத்திய சாலையில் குடும்பத்தினர்  அனுமதித்த நிலையில், அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக  மாற்றப்பட்டார். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று (14) குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். 

Tamilmirror Online || நாய்க்குட்டி கீறியதில் குடும்பஸ்தர் மரணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

Link to comment
Share on other sites

1 hour ago, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

உடனே போய் காட்டுங்கள். 

tetanus அண்மையில் அடித்துள்ளீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, தமிழ் சிறி said:

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

அப்ப மனிதர்கள் என்றால்??😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விசுகு said:

அப்ப மனிதர்கள் என்றால்??😁

மனிதர்கள்... என்றால், திருப்பி... நாங்கள் கடிக்க வேண்டும். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

கவனம் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

மனிதர்கள்... என்றால், திருப்பி... நாங்கள் கடிக்க வேண்டும். 🤣

அப்ப இரண்டு பேரும் ஒன்றாக போய்ச்சேர சரியாக இருக்கும்??😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2012களில் ஊர் வீடியோவில் மனிதர்களை விட நாய்கள்தான் தெருவெங்கும் நின்றன இப்பவும் அப்பிடியா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

அப்ப இரண்டு பேரும் ஒன்றாக போய்ச்சேர சரியாக இருக்கும்??😂

எதுக்கும் கிராஞ்சியம் பதி கவனம், விசுகர்..!

அதுகும் வெள்ளரச மரம் போல தான் கிடக்குது…! அதுவும் குறிகாட்டுவான் போற பாதையில நிக்குது…!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 07:36, உடையார் said:

அட கடவுளே, நேற்றுதான் பக்கத்துவீட்டுகார ர் வீட்டில் நின்ற பூனை குட்டி ஒன்றை பிடிக்கும் போது கடித்துவிட்டது, இன்னும் வைத்தியரிடம் காட்டவில்லை, நாளை கட்டாயம் காட்ட வேண்டும், நல்ல காலம் நானும் விட்டிருப்பேன், 

tetanus பத்து ஆண்டுகளுக்குள் எடுத்திருந்தால் நன்று..எதற்கும் வைத்தியரிடம் அறிவுரை கேட்பதும் நன்று தானே.ஓடிப் போய்டு வாங்கோ.🖐️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

2012களில் ஊர் வீடியோவில் மனிதர்களை விட நாய்கள்தான் தெருவெங்கும் நின்றன இப்பவும் அப்பிடியா ?

ஓம் இப்பவும் நிறைய ரோட்டில தான். இதனால நிறைய மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
நாய்களை கொல்வதற்கு தடை இருக்கெல்லோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

ஓம் இப்பவும் நிறைய ரோட்டில தான். இதனால நிறைய மோட்டார் சைக்கிள் பாவனையாளர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள்.
நாய்களை கொல்வதற்கு தடை இருக்கெல்லோ.

விசித்திர நாடு தமிழர்களை வகைதொகை  இன்றி கொள்ளுவார்கள் நாயை கொல்ல தடை ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2022 at 20:47, நிழலி said:

உடனே போய் காட்டுங்கள். 

tetanus அண்மையில் அடித்துள்ளீர்களா? 

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன், ஒரு தொற்றுமில்லை என்றார், ஏன் உடனே வரவில்லை என்று கடித்துகொண்டார்😪. T etanus 2017 இல் போட்டது, தேவையில்லை என்றார்

 

On 16/3/2022 at 21:08, தமிழ் சிறி said:

உடையார்... பூனை, நாய்... போன்ற மிருகங்கள் மூலம் 
உடலுக்கு... சிறிய பாதிப்பு ஏற்பட்டால் கூட உடனே..
வைத்தியரை அணுகுங்கள்.

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்

On 17/3/2022 at 01:01, ஏராளன் said:

கவனம் அண்ணை.

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்

20 hours ago, யாயினி said:

tetanus பத்து ஆண்டுகளுக்குள் எடுத்திருந்தால் நன்று..எதற்கும் வைத்தியரிடம் அறிவுரை கேட்பதும் நன்று தானே.ஓடிப் போய்டு வாங்கோ.🖐️

நன்றி🙏 வைத்தியரிடம் காட்டிவிட்டேன்; என்ன உடனே வரவில்லையென்று நல்ல பேச்சு😂, அவர் வயது போன தமிழ் வைத்தியர், ஊர் கதைகள் நல்லா கதைப்பம், நல்ல வைத்தியர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிவனே எண்டு தன் பாட்டுக்கு நின்ற அப்பிரானினிட்ட கடி வாங்கிட்டு நின்றால் பேச்சு வாங்கத் தான் வேணும்..✍️😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க் கடியில் இருந்து டெட்டனஸ்  தடுப்பூசி உங்களைப்

பாதுகாத்துள்ளது  மகிழ்ச்சி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2022 at 00:53, விசுகு said:

அப்ப மனிதர்கள் என்றால்??😁

வீட்டில உங்களுக்கு நல்ல கிள்ளு , அடி விழுகுது போல கிடக்குது.  எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டிக் கொளவது நல்ல ராசதந்திரம் பாருங்கோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கந்தப்பு said:

வீட்டில உங்களுக்கு நல்ல கிள்ளு , அடி விழுகுது போல கிடக்குது.  எல்லாத்துக்கும் சரி என்று தலையாட்டிக் கொளவது நல்ல ராசதந்திரம் பாருங்கோ 

உங்களைக் கண்டது மிகவும் மகிழ்ச்சி கந்தப்பு தொடர்ந்திருங்கள்............!  🌹

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.