Jump to content

முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?


Recommended Posts

முத்து முத்தாக பருக்கள் உள்ளதா?

''பருக்கள் தோன்றுவதற்கே முகத்தில் அதிகளவில் எண்ணெய் சுரப்பதுதான் காரணம். இதைத் தடுக்கவும் பருக்களை விரட்டவும் சில ஆலோசனைகள்....

துண்டுகளாக்கிய வெட்டிவேரை தண்­ரில் கொதிக்கவிட்டு, அந்த நீரினால் முகத்தை கழுவுங்கள். இது, முகத்தில் வடியும் அதிகப்படியான எண்ணெயை எடுத்து பருக்கள் மீண்டும் வராமல் தடுக்கும். புதினா, கொத்தமல்லி ஜூஸாலும் முகத்தை அலம்பலாம்.

டால்கம் பவுடரை பயன்படுத்தக் கூடாது. அப்சார்ப் (Absorb) என்ற பவுடரை (மருந்து கடைகளில் கிடைக்கும்) பயன்படுத்துங்கள். இது எண்ணெய் பசையை எடுத்துவிடும்.

அக்னில் (Acnil) என்ற மருத்துவ சோப்பை மட்டும் பயன்படுத்துங்கள். இது பருக்களால் ஏற்படும் அரிப்பை போக்கும்.

அரிப்பு ஏற்படும்போதெல்லாம் தயிரினால் முகத்தை அலம்பிவிட்டு, ஐஸ் கட்டிகளால் ஒத்தி எடுங்கள் எரிச்சல் கட்டுப்படுவதோடு பருக்களும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்புங்கள். அடிக்கடி தண்­ர் குடியுங்கள். முகத்தை தொடும்போதெல்லாம் கைகளை நன்றாக அலம்பிய பிறகே தொடவேண்டும். நகம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடலை பருப்பை மிஷ’னில் கொடுத்து அரைத்துக் கொண்டு, தினமும் குளிக்கும்போது இந்த மாவை முகத்துக்கு பூசி அலம்புங்கள் தோல் மிருதுவாகும்.

:unsure:

Link to comment
Share on other sites

இந்த பரு தொல்லை இருக்கே பெரிய தொல்லை. என்ன கிறீம் எல்லாமோ போட்டு என்ன எல்லாமோ செஞ்சும் போகவே இல்லை :unsure:

Link to comment
Share on other sites

இந்த பரு தொல்லை இருக்கே பெரிய தொல்லை. என்ன கிறீம் எல்லாமோ போட்டு என்ன எல்லாமோ செஞ்சும் போகவே இல்லை :unsure:

பாவம் வான்வில் கூட பேர் தங்களை பார்க்கீனம் போல............... :P

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

பேபிக்கும் இல்லையே.............ஏன் என்றா பேபி ஆச்சே.......... :unsure:

Link to comment
Share on other sites

வேப்பிலையை அரைத்து, அதனை ஒவ்வொரு நாளும் பூசி அது காய்ந்ததும் முகத்தைக் கழுவினால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட அடையாளங்களும் நாளடைவில் மறைந்து போகும்.

Link to comment
Share on other sites

ஹீஹீ நமக்கு உந்த பிரச்சினை இல்லையுங்கோ.

தப்பிச்சிட்டம் ல.

வானவில் பாவம். ஜம்மு நீங்க பேபி செரமிக் கிறீம் பூசுங்கோ

நான் ஜோன்ஸன் & ஜோன்ஷந்தான் பாவிக்கிறனான் B)

Link to comment
Share on other sites

வேப்பிலையை அரைத்து, அதனை ஒவ்வொரு நாளும் பூசி அது காய்ந்ததும் முகத்தைக் கழுவினால் பருக்கள் மட்டுமின்றி, பருக்களால் ஏற்பட்ட அடையாளங்களும் நாளடைவில் மறைந்து போகும்.

உண்மையாகவோ தமிழச்சி அக்கா...........அப்ப எனக்க்கு அரைத்து அனுப்பி விடுங்கோ நான் பேபி ஆச்சே...... :P :lol: :P .

நான் ஜோன்ஸன் & ஜோன்ஷந்தான் பாவிக்கிறனான் B)

வான்வில் எனக்கும் வேண்டும்........ :P

Link to comment
Share on other sites

பேபிக்கு பருக்கள் வராதே, யமுனா :P :P :P :D:D:lol:

ஆனால் இந்த பேபிக்கு நுளம்பு கடித்து பருக்கள் வந்திடுச்சு.......... :P :P :P

Link to comment
Share on other sites

ஆனால் இந்த பேபிக்கு நுளம்பு கடித்து பருக்கள் வந்திடுச்சு.......... :P :P :P

நுளம்பு வலைக்குள்ளை போய் இருக்க வேண்டியதுதானே.

ஓகே ஓகே கூல் உந்த பருக்கள் எலலாம் பேபி வளர்வதற்கு முன் மாறிடும். :P

Link to comment
Share on other sites

நுளம்பு வலைக்குள்ளை போய் இருக்க வேண்டியதுதானே.

ஓகே ஓகே கூல் உந்த பருக்கள் எலலாம் பேபி வளர்வதற்கு முன் மாறிடும். :P

நுளம்புவலை எல்லாம் பேபிக்கு பிடிக்காது நிலா அக்கா.............

வளரமுன்னம் மாறிவிடும் தான் நிலா அக்கா ஆனால்லும் மொண்டசூரியில எனக்கு பக்கத்தில இருகிறவா என்னை பார்பாவே............ :P

Link to comment
Share on other sites

நுளம்புவலை எல்லாம் பேபிக்கு பிடிக்காது நிலா அக்கா.............

வளரமுன்னம் மாறிவிடும் தான் நிலா அக்கா ஆனால்லும் மொண்டசூரியில எனக்கு பக்கத்தில இருகிறவா என்னை பார்பாவே............ :P

ஓகே அவா பார்ப்பா. அவா பார்க்கிறது எப்படி உங்களுக்கு தெரியும்? :D

Link to comment
Share on other sites

ஓகே அவா பார்ப்பா. அவா பார்க்கிறது எப்படி உங்களுக்கு தெரியும்? :D

பின்னே நான் அவளை பார்க்கும் போது அவள் மண்ணை பார்பா..............நான் விண்ணை பார்க்கும் போது அவா என்னை பார்பா............... :D

Link to comment
Share on other sites

பின்னே நான் அவளை பார்க்கும் போது அவள் மண்ணை பார்பா..............நான் விண்ணை பார்க்கும் போது அவா என்னை பார்பா............... :D

ஏன் நீங்கள் அவள் பின்னே பார்க்கிறீங்க?

முன்னே பார்க்கலாமே :D

நல்லா அடுக்கொமொழி ல கதையுங்கோ

ஆச்சிரமம் போனாப்பிறகு கதைக்கு குறையில்லை இப்ப :P

Link to comment
Share on other sites

ஏன் நீங்கள் அவள் பின்னே பார்க்கிறீங்க?

முன்னே பார்க்கலாமே :D

நல்லா அடுக்கொமொழி ல கதையுங்கோ

ஆச்சிரமம் போனாப்பிறகு கதைக்கு குறையில்லை இப்ப :P

எனக்கு முன் கதைரையில இருந்தா நிலா அக்கா பின்னே தானே பார்க்கலாம்..........

:P

எல்லாம் ஆச்சிரமத்தில் கற்று கொண்டது தானே.........அடுத்த முறை குருவிட்ட முத்தம் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்.............. :D

Link to comment
Share on other sites

எனக்கு முன் கதைரையில இருந்தா நிலா அக்கா பின்னே தானே பார்க்கலாம்..........

:P

எல்லாம் ஆச்சிரமத்தில் கற்று கொண்டது தானே.........அடுத்த முறை குருவிட்ட முத்தம் என்றால் என்ன என்று கேட்க வேண்டும்.............. :D

ஏன் நலமோடு வாழ முத்தமும் அவசியமா? :D

Link to comment
Share on other sites

ஏன் நலமோடு வாழ முத்தமும் அவசியமா? :o

முத்தம் என்றா என்ன என்பதை குருவிடம் கேட்டறிய போறேன்...........நிலா அக்காவும் வாறீங்களோ........ :P

Link to comment
Share on other sites

முத்தம் என்றா என்ன என்பதை குருவிடம் கேட்டறிய போறேன்...........நிலா அக்காவும் வாறீங்களோ........ :P

இல்லையில்லை நான் வரவில்லை

நீங்களே அறிந்துவிட்டு வந்து சொல்லுங்கோ எங்களுக்கும் :P

Link to comment
Share on other sites

இல்லையில்லை நான் வரவில்லை

நீங்களே அறிந்துவிட்டு வந்து சொல்லுங்கோ எங்களுக்கும் :P

நான் சொல்லுறதோ சரி சரி வடிவா விளங்கபடுத்துறேன் :P

Link to comment
Share on other sites

நான் சொல்லுறதோ சரி சரி வடிவா விளங்கபடுத்துறேன் :P

தாயின் முத்தம் குழந்தைக்கு காயமாகுமோ என்றும் கேட்டு வாங்கோ :P :o

Link to comment
Share on other sites

தாயின் முத்தம் குழந்தைக்கு காயமாகுமோ என்றும் கேட்டு வாங்கோ :P :o

யாரிட்ட கேட்கிறது...... :P

Link to comment
Share on other sites

:angry: :angry: குருவிட்ட

ஓ அவரிட்டையோ...............அவரிட்ட போய் விளக்கம் தான் கேட்கலாம் ஆனா இது எல்லாம் கேட்கமுடியாது பாருங்கோ........... :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
    • ஒம் 1000ரூபாய்க்கு பிற‌ந்த‌வ‌ங்ள் என்று  திருட‌ர்க‌ளை பார்த்து சொல்லி விட்டா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் வென்று விட‌க் கூடாது என்று அந்த‌ தொகுதியில் ஒரு ஓட்டுக்கு 2000ரூபாய்......................ப‌டிச்ச‌ அறிவுள்ள‌ ஜீவிக‌ள் அந்த் 2000ரூபாயை வேண்டி இருக்காதுக‌ள் ஏழை ம‌க்க‌ள் க‌ண்டிப்பாய் வேண்டி இருப்பின‌ம்......................ப‌ண‌ம் கொடுக்கும் முறைய‌ முற்றிலுமாய் இல்மாம‌ ப‌ண்ண‌னும்...............................பொய் என்றால் பாருங்கோ என்னும் ப‌த்து வ‌ருட‌ம் க‌ழித்து காசு கொடுத்து ம‌க்க‌ளிட‌ன் ஓட்டை பெற‌ முடியாது...............கால‌ம் கால‌மாய் வேண்டின‌ வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் கை நீட்டி வேண்டுங்க‌ள்..................... சிறு கால‌ம் போக‌ காசு கொண்டு வ‌ருப‌வ‌ர்க‌ளுக்கு வீட்டுக்குள் வைச்சு ஊமை குத்து விழும் அதை காணொளி மூல‌ம் காண‌லாம் க‌ண்டு ரசிக்க‌லாம்😂😁🤣......................................
    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.