Jump to content

தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

 

1987-1990

 

Tamil Tigers ltte images.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988-1990

 

30726858_236813116878012_3121331331628269568_n.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987-1990

 

புலிகளின் ஒருவகையான சூழ்ச்சிப் பொறி

 

Some sort of trap.jpg

 

some sort of trap mechanism.png

 

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

  

On 31/10/2023 at 12:36, நன்னிச் சோழன் said:

புனிதபூமி படைத்தளம் அ உதயபீடம் படைத்தளம்

(மணாலாற்றுக் காடு)


காலம்: முதாலாவது மாவீரர் நாளின்(1989) போது என்று எண்ணுகிறேன்

 

mn76.jpg

 

xd32.jpg

 

 

 

 

இதே கல்லறைகளின் முன், பிறிதொரு நாளில்

 

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1).jpg

 

284895_395099090564397_249346961_n.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம்: அறியில்லை

 

 

அம்மான்

 

Head of Tamileelam Intelligence - TOSIS - Mr. S. Pottuammaan.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987

 

தனது நிலையினுள் நிலையெடுத்திருக்கும் புலிவீரன்

 

tamil tiger in his defensive position.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

###, பிரிகேடியர் சொர்ணம், திரு. அஜித்

 

 

Brigadier Sornam - ipkf time.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இவர்தான் மேஜர் தரநிலையுடைய அருணா 

 

இந்திய அமைதிப் படையினருடனான சமரொன்றில் "சாவடைந்தார்". அன்னார் குற்றம் ஒன்றிற்கான ஒறுப்பாக புலிகள் அமைப்பில் இருந்து நீக்கப்பட்ட பின்னரும் புலிகளின் முகாம்களில் பணிவிடை செய்து தான் கொண்டிருந்த இலட்சியத்திற்காக உயிர் துறந்தார். இறந்த பின்னரும் இவருக்கு மாவீரர் என்ற உன்னத தகுதிநிலை வழங்கப்படவேயில்லை. 

 

Is this Maj Aruna.png

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1987-1990

 

 

Tamil Tiger cadre ipkf time.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1988/1989

 

மணலாற்றுக் காட்டுக்குள்
 

 

FQxUcmIXoAMucj5.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மேஜர் பசீலன்

 

Maj pasilan 3.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

காலம் அறியில்லை

 

l24.jpg

வாவன்னா சுனா கீனா

 

tiger2.jpg

 

 

l23.jpg

 

l21.jpg

 

l19.jpg

 

l13.jpg

 

l10.jpg

 

l7.jpg

 

l6.jpg

 

l2.jpg

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1989

 

கேணல் ராஜு

 

 

EgNqCv9XsAAxYqQ.jpg

'கேணல் ராஜு அவர்களுடன் நவம் அப்பா'

 

EgNqCxYXoAM6Qbi.jpg

 

col raju.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

பின்வரும் படிமங்களும் தகவல்களும் ஒரு வேசுபுக்கு கணக்கில் இருந்து கொள்ளப்பட்டவையே

 

கிட்டிப்பும் (credit) படிமப்புரவும் (Image credit)  உரியவருக்கு உரித்தாகட்டும்

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

சிங்களப்  போர்க்கைதிகள் பரிமாற்ற பேச்சுவார்த்தையின் போது 

 

Talks to exchange prisoners of war – (unarmed )Sri Lankan army delegation in Jaffna, 1986.jpg

25542696_10159784536845397_4681109772653764681_o.jpg

'யாழ் மாவட்ட கட்டளையாளர் கேணல் கிட்டு, கட்டளையாளர் ரகீம் மற்றும் சிங்கள தூதுக்குழுவில் சிறிலங்கா தரைப்படையின் யாழ் கோட்டை கட்டளையாளர் கப்டன் கொத்தலாவல, லெப். கேணல ஆனந்த வீரசேகர (பின்னர் மேஜர். ஜெனரல்) தற்போது வண. புத்தங்கால ஆனந்த, 2வது லெப். அஜித் சந்திரசிறி மற்றும் அமரியோன்(Corporal) பண்டார ஆகியோர் கலந்து கொண்டு கதைவளிப்படுகின்றனர். '

 

 

 

 

 

 

 

Vijaya Kumaratunga and Ossie Abeyagoonasekera at Wyman Road, Jaffna..jpg

'விஜய குமாரதுங்க மற்றும் ஒஸ்ஸி அபேயகுணசேகர யாழ்.வைமன் வீதியில் சிங்களப் போர்க்கைதிகளுடன் கதைக்கும் போது.... அருகில் கட்டளையாளர்களான கேணல் கிட்டு மற்றும் ரகீம் அமர்ந்துள்ளனர்'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

 சமரோய்வு நாளில் யாழ் தெருவொன்றில் கப்டன் கொத்தலாவலவுடன் கட்டளையாளர்களான ரகீம் மற்றும் சூசை ஆகியோர் கதைவளிப்படுகின்றனர்

 

 

ad.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

கைதிகளின் பரிமாற்றம்


யாழ்.மாநகர சபைக்கு இடையில் உள்ள சூனியப் பகுதியில் சிறிலங்கா சிங்கப் படையணியின் 1வது சமரணியைச் சேர்ந்த லெப் அஜித் சந்திரசிறி மற்றும் S32404 ரைபிள்மேன் கே.டபிள்யு.எம்.ஏ.டபிள்யு. பண்டார ஆகியோர் கப்டன் ஜயந்த கொத்தலாவலவிடம் விடுவிக்கப்பட்டனர்.

கட்டளையாளர் ரகீம், கப்டன் வாசு (கண்ணாடி வாசு), பின்னாளைய கடற்புலிகளின் சிறப்புக் கட்டளையாளர் பிரிகேடியர் சூசை, மேஜர் கேடில்ஸ் மற்றும் பிற போராளிகள் அருகில் நிற்கின்றனர்

 

1 exchange of prisoners. Lieutenant Ajith Chandrasiri and S32404 Rifleman KWMAW Bandara of the 1st Battalion of the SL Sinha Reg. being released to Captain Jayantha Kotelawala. No man’s land b-n Jaff Municipal coun.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

டிசம்பர் 1986

 

காங்கேசன்துறை நகர சபை அலுவலகத்தில்

 

 

24273711_10159714631395397_8390649664643243448_o.jpg

'வின்சென்ட் பெரேரா (யட்டியன்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர்), பீலிக்ஸ் டயஸ் அபேயசிங்க (முன்னாள் தேர்தல் ஆணையாளர்), மார்க் பெர்னாண்டோ (பின்னாளைய உச்ச நீதிமன்ற நீதியரசர்), கே.ஜெயபாலசிங்கம் (கப்பல் அதிபர்), கப்டன் ஜெயந்த கொத்தலாவல மற்றும் பலர் ஆகியோர் சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதானக்குழுவாக யாழ்ப்பாணத்திற்கு வருகை புரிந்தனர்'

 

Returning after meeting the Sri Lankan government peace delegation at the KKS Urban council office – December 1986, Kittu, Jeyabalasingham (shipping magnate), Naren, Idea Vasu, SOLT Murali, Santhamani, Captain Kota.jpg'சிறிலங்கா அரசாங்கத்தின் சமாதான தூதுக்குழுவைச் சந்தித்துவிட்டுத் திரும்பிய போது யாழ் கோட்டை சிங்களப் படைகளின் கட்டளையாளர் கப்டன் கொத்தலாவலவுடன் கட்டளையாளர் ரகீம், கேணல் கிட்டு, ஜெயபாலசிங்கம் (கப்பல் அதிபர்), நரேன், கப்டன் ஐடியா வாசு, விடுதலைப்புலிகளின் மாணவர் அமைப்பின் பொறுப்பாளர் முரளி மற்றும் சாந்தாமணி ஆகியோர் நட்பாக சிரித்துப்பேசிய படி நடந்து வருகின்றனர்.'

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

பகைவர் நண்பர்களாக

ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்பு!

 


விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு ஆயுதமற்று அமைதிப் பயணமாக வருகை தந்த இலங்கை தரைப்படை!

கப்டன் கொத்தலாவல, லெப். கேணல். ஆனந்த வீரசேகர ஆகியோருடன் கேணல் கிட்டு கைகுலுக்கி கதைவளிப்படுகிறார்

 

270652080_10165879625690397_9063929310813025798_n.jpg

 

270949734_10165879625415397_4269959280646002139_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

.

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

?????

 

 

யாழ் பழைய பூங்கவில் இ-வ ஆக: தயா மாஸ்டர், கேணல் கிட்டு, வெய்சல் சமத்

கேணல் கிட்டுவிற்கும் சமத்திற்கும் நடுவில் பின்னால் வருபவர் கட்டளையாளர் ரகீம் அவர்கள்

 

Feizal Samath at Old Park, Jaffna..jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

271174878_10165894241950397_1831514971065426540_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

1986

 

271245774_10165894242115397_5152859802506066868_n.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

08-1987

 

சுதுமலைக்கு கட்டளையாளர் கேணல் கிட்டு ஆகியோர் இந்தியப்படையினரால் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்ட போது

 

Suthumalai.jpg

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

நவம்பர் 1987


உடுவில் 

 

 

 

Going with the Indian press to witness the release of Indian Army prisoners of war (POWs) Uduvil, November, 1987.jpg

'இந்திய போர்க்கைதிகளின் விடுதலை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புலிவீரர்கள் செல்கின்றனர்'

 

Press meet, soon after the release of Indian Army Prisoners of war ( POWs) – Uduvil, November 1987. with Mahathaya, Shankar, Theepan, T.S. Subramaniam (The Hindu -Frontline) and other Indian journalists).jpg

'இந்திய போர்க்கைதிகளின் (குடிமை உடையில் சங்கர் மாமாவிற்குப் பின்னால் நிற்ற்கும் இருவர்) விடுதலைக்குப் பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது மாத்தையா, கேணல் சங்கர், ரகீம், தீபன், தி இந்து & புரண்ட்லைன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியம் மற்றும் பிற இந்திய செய்தியாளர்களுடன் இந்தியப் படையினர்.'

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.