Jump to content

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். 


இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது.

சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல்  வெளியீடப்பட்டது.


Bild

 

 

  • Like 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • Replies 74
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

Kadancha

இதற்கு, வாய் வழி வரலாறு தெரிய வேண்டும். சந்ததி, சந்ததியாக ஓர் இடத்தில்  இருந்திருக்காவிட்டட்டால், இது எவருக்குமே தெரிய வாய்ப்பில்லை. போத்துக்கேயர் வருகையுடன் - நல்லூர் (உண்மையில் நெல்லூர், செம்மண

Kadancha

வேறு எதாவது மறந்து விட்டேனோ தெரியாது. வேறு கதைகள் வரும் பொது, நினைவு வரலாம். நல்லூருக்கு ஒவொரு முக்கியமான விடயத்திடற்கும் ஒவ்வொரு பரம்பரை இருந்தது. யுத்தத்தால் சில மாறி விட்டது தலைமை குருக்க

குமாரசாமி

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சக

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். 


இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது.

சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல்  வெளியீடப்பட்டது.


Bild

 

 

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

அது தெரிந்துதான் சால்வையை பாவித்திருக்கின்றார்கள்🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

பாண்டவர்களின் கதையை, கிசுகிசு பாணியில் சொன்னால்...
நாங்கள், புரிஞ்சுக்குகோவோமில்ல.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பாண்டவர்களின் கதையை, கிசுகிசு பாணியில் சொன்னால்...
நாங்கள், புரிஞ்சுக்குகோவோமில்ல.  🤣

அது ஒன்றுமில்லை சிறி..

"ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள்.

நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க,

"நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். 🤔

நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! 😛

மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே?

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..? 🤭 🤫🤗

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

90 களின் இறுதிப்பகுதியில் இதை வைத்தே ஒரு சிங்கள தொலைக்காட்சி தொடர் நாடகம் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி அதை நான் முழுவதும் பார்த்து இருக்கின்றேன். பெயர் நினைவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

கண்டியில் மட்டுமல்ல, உது காலி மாத்தறைக் கோட்டங்களிலும் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

 

(இப்ப தெரியுதோ, உந்தச் சிங்களவனுக்கு வன்புணர்வு எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்று🤣🤣)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

அது ஒன்றுமில்லை சிறி..

"ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள்.

நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க,

"நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். 🤔

நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! 😛

மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே?

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..? 🤭 🤫🤗

ராஜவன்னியன்,
🐕 நாய்க்கு... தருமர் விட்ட சாபம், எப்படி இருக்கும் என்று இப்போ புரிந்து விட்டது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் தம்பியும் நோக்கினான் அவளும் நோக்கினாள்........🤣
இதுக்கு மேலை நான் என்னத்தை சொல்ல...?😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

நான் இந்த வீடியோவை பாத்தவுடனை தருமன்ரை செருப்பை நாய் தூக்கிக்கொண்டு போன ஞாபகம் தான் வந்து தொலைச்சிச்சு.....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் வினோதம் இல்லை.

பொதுவாக இப்பொது மெனிக்கே எனும் பெயரில் சிங்கள உயர் குடியில் இருப்பவர்கள், இப்படியாக பிறந்த பெண்ணின் வழியில் தோன்றியவர்கள்.

அதாவது, அந்த நேரத்தில், அந்த பெண் குழந்தைகள் மெனிக்கே (தமிழ் மாணிக்கம் என்பதின் சிங்கள மயப்படுத்தியது) என்று அழைக்கப்பட்டனர்.

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இது ஒன்றும் வினோதம் இல்லை.

பொதுவாக இப்பொது மெனிக்கே எனும் பெயரில் சிங்கள உயர் குடியில் இருப்பவர்கள், இப்படியாக பிறந்த பெண்ணின் வழியில் தோன்றியவர்கள்.

அதாவது, அந்த நேரத்தில், அந்த பெண் குழந்தைகள் மெனிக்கே (தமிழ் மாணிக்கம் என்பதின் சிங்கள மயப்படுத்தியது) என்று அழைக்கப்பட்டனர்.

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

அப்போ உடரட்ட மெனிக்கேயும் அப்ப்டித் தானோ? 🥱

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

90 களின் இறுதிப்பகுதியில் இதை வைத்தே ஒரு சிங்கள தொலைக்காட்சி தொடர் நாடகம் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி அதை நான் முழுவதும் பார்த்து இருக்கின்றேன். பெயர் நினைவில்லை.

மலையாளிகளும் சிங்களவர்களும் திரைப்படத்தையோ அல்லது தொடர் நாடகங்களையோ இயற்கையாக எடுப்பதில் வல்லவர்கள். சமூகத்தில் நடப்பவைகளை அப்படியே திரையிலும் விபரித்து நாடகங்களாக காட்டுவார்கள்.பல இடங்களில் பார்வையாளர்களையே கதையோடு ஒன்றிணைத்து விடுவார்கள். ரூபவாகினியில் பல சிங்கள தொடர்கள் பார்த்திருக்கின்றேன். மறக்க முடியாதவை.

ஆனால் எமது தமிழ் சீரியல்களில் சேரிக்கதையை சிங்கப்பூர் அமெரிக்கன் லெவலுக்கு காட்டுவார்கள். வீடு முழுக்க வரிசையாக நின்று வசனம் பேசுவார்கள்.அதை எங்கடையளும் போன கிழமை காய்ச்சி வடிச்சு பிரிஜ்ச்சுக்குளை வைச்ச சோத்தை தர நேரமில்லாமல் ஆவெண்டு பாத்துக்கொண்டு இருப்பினம்.🙃

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

என்னப்பா…. அடிமடியிலை, நெருப்பை அள்ளி கொட்டுறியள். 😧

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
2 hours ago, Kadancha said:

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

என்னப்பா…. அடிமடியிலை, நெருப்பை அள்ளி கொட்டுறியள்

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

ஈழப்பிரியன்…. தமிழர்களின், சங்க இலக்கியங்கள் பலவும்….
ஓருவனுக்கு ஒருத்தி… என்ற வாழ்வியல் முறையைத்தான் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
ஆதலால்…. சாதாரண தமிழர் வாழ்வில்,
பல கணவரை, ஒரு தமிழ்ப் பெண் கொண்டிருக்க சந்தர்ப்பமே இல்லை.

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்,
வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ…. என்ற மாதிரி,
பொத்தாம் பொதுவாய்…  வரலாற்று பெருமை கொண்ட ஒரு மூத்த இனத்தின் மீது,
அபாண்டமாய்… ஒரு கருத்தை வைப்பது, கண்டனத்துக்குரியது.

சிங்கத்தை… (Animal Sex) புணர்ந்த சிங்களவன், எதையும் செய்வான்.
தமிழன் அப்படிப் பட்ட, கலாச்சாரம் கொண்டவன் அல்ல. 🙂

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

அந்தப் புரம் என்பது ஒரு ஆணும் பல பெண்களும்…!

கண்டியில் நடப்பது ஒரு பெண்ணும் பல ஆண்களும்..!🥸

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக அருமையான திட்டம்.. இதை நான் வரவேற்கிறேன்.. இதன்மூலம் ஆண்கள் கலியாணம் கட்டாமல் இருந்து பலபெண்களிடம் கணவனாக இருக்கலாம்.. ஒரு பெண்ணைக்கட்டி குடும்பத்தை பாக்க மாடாய் உழைத்து ஓடாய் தேயும் தொல்லை இல்லை.. ஜாலியாக பல இடம்களுக்கு விருந்தாளியாக் போய் வரலாம்.. நினைக்கவே நல்லாருக்கில்ல..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

 

சிங்களம் தெரிந்த, யாராவது….. மேலே உள்ள பாடல் வரிகளின் அர்த்தத்தை,
மொழி பெயர்த்து சொல்லுங்களேன். 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது மிக அருமையான திட்டம்.. இதை நான் வரவேற்கிறேன்.. இதன்மூலம் ஆண்கள் கலியாணம் கட்டாமல் இருந்து பலபெண்களிடம் கணவனாக இருக்கலாம்.. ஒரு பெண்ணைக்கட்டி குடும்பத்தை பாக்க மாடாய் உழைத்து ஓடாய் தேயும் தொல்லை இல்லை.. ஜாலியாக பல இடம்களுக்கு விருந்தாளியாக் போய் வரலாம்.. நினைக்கவே நல்லாருக்கில்ல..

ஓணாண்டியாரே…. பால்வினை நோய் வந்தால்,
துவக்கை துக்கிக் கொண்டு, வைத்தியரிடம் போக ரெடியாகவும் இருக்க வேணும். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பழமையான நாகரீகங்களிலெல்லாம், தாய்வழிச் சமூகங்களில் இந்த பல கணவன் முறை காலங்காலமாக இருந்து வருவகிறது. 

தந்தைவழிச் சமூகங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டவையே.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்

முதல் ஆதாரம் தமிழில் இருக்கும் வார்த்தைகள் அல்லது சொற்கள் - மிக நவீன யுகத்தில் சின்ன வீடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்,

நீங்கள், பிறந்ததில் இருந்து ஆரம்ப பதின்ம வயது வரையும் (விபரம் அறியும் வரை ) ஓரே இடத்தில் வளர்ந்து இருந்தால் - அந்த ஊர்களில்  - சில குடும்பங்களை - குறிப்பிட்ட பெயர் கொண்டு அழைகப்படும் குடும்பங்கள் இருக்கிறது. 

இப்பொது வழக்கொழிந்து வந்தாலும், இப்பொது 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும், ஒரே ஊரில் பூர்விகம் (முக்கியமாக, மிகவும் சிறு வயதில் இருந்து, விபரம் அறியும் வரை வளர்ந்து இருந்தால்).   

பொதுவாக 'ஓர் பெயர்' வீடு என்று அழைக்கப்படும் குடும்பங்கள், இப்போதும் வடக்கில், கிழக்கில் இருக்கிறது.

குறிப்பிட்ட நடத்தை கொண்ட பெயர்களும் இருக்கிறது. பெயர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.