Jump to content

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bus-3%2B%25281%2529.jpg

 “புலிகள் சிங்கத்திடம் தோற்ற ஒரு நாட்டில் 

ஒட்டகங்கள் அடங்கியிருக்கத் தெரிந்துகொள்ள வேண்டும்.”

 

அரச பொதுப் போக்குவரத்து பஸ் வண்டியின் பின்னால் இந்த வாசகம் பொறிக்கப்பட்டு போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறது.

இலங்கைப் போக்குவரத்துச் சபையால் மத்துகம டிப்போவிலிருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இந்த பேருந்து சிங்கள மொழியில் இப்படி இனத்துவேசத்தை கக்கும் வாசகத்தை கக்கியபடி நாளாந்தம் பயணிக்கிறது.

  மத்துகம பகுதியானது சிங்களவர்களும் முஸ்லிம்களும் அதிகமாக வாழும் பிரதேசம். இந்த பஸ் வண்டியும் கூட களுத்துறை, அளுத்கம, மத்துகம பகுதியில் சேவையில் உள்ள பேருந்து. அது மட்டுமன்றி சிங்கள மக்கள் மத்தியில் ஏற்கெனவே முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகமாக ஊட்டப்பட்ட பிரதேசம். 2014 ஆம் ஆண்டு ஞானசார தேரர் உள்ளிட்டோரால் ஏற்படுத்தப்பட்ட கலவரம் இந்தப் பகுதியில் தான் நிகழ்ந்தது. எப்போதும் ஒரு கெடுபிடி நிலை தொடரவே செய்யும் பகுதிகள் இவை.

அங்கு வாழும் முஸ்லிம் மக்களை எச்சரிப்பதற்காகவே இந்த “ஒட்டகங்களை அடங்கியிருக்கச் சொல்லும்” எச்சரிக்கை.

தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதாக முஸ்லிம்களுக்கு நினைவுபடுத்தும் அதேவேளை முஸ்லிம்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு அடங்கியிருக்க தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற எச்சரிக்கையை விடுக்கிறது.

அதுவும் அரச போக்குவரத்து வண்டியில் போக்குவரத்து சபையால் பொறிக்கப்பட்டிருகிறது. மதுகம டிப்போவுக்கு சொந்தமான 9532 இலக்கமுடைய பஸ்ஸிலேயே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக இந்த வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. 

கோத்தபாய ஆட்சியமர்ந்தபின்னர் மிகவும் துணிச்சலாகவே பேரினவாத சக்திகள் தமது கட்டுப்பாட்டில் உள்ள அரச நிறுவனங்களை ஏனைய இனங்களுக்கு எதிராக பயன்படுத்திவருவது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது போன்ற விடயங்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்துவதன் மூலம் மட்டுமே பேரினவாதத்தின் அமுலாக்கத்துக்கு எதிராகவும், அதன் நிறுவனமயப்படுத்தலுக்கு எதிராகவும் வெகுஜன கூட்டு மனநிலையை கட்டியெழுப்ப முடியும். 

https://www.namathumalayagam.com/2020/11/warningMusims.html

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விசுகு said:

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

நிச்சயமாக இல்லை. 

எந்த ஒரு எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவனது எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமனால் அவனது வாழ்க்கை முறையை அவனது கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இல்லாதுபோனால் எங்கள் வெற்றி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும். 

 

இதற்குச் சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நிச்சயமாக இல்லை. 

எந்த ஒரு எதிரியையும் வெற்றி கொள்ள வேண்டுமானால் அவனது எண்ணவோட்டத்தை புரிந்துகொள்ள வேண்டும். அவனது எண்ணவோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமனால் அவனது வாழ்க்கை முறையை அவனது கலாசாரத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். 

இல்லாதுபோனால் எங்கள் வெற்றி தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும். 

இதற்குச் சிறந்த உதாரணம் ஆப்கானிஸ்தான்

 

உலகம் எங்கேயோ போய்விட்டது

இனியும் பிக்குகளின் கைகளில்  அரசோ அல்லது  கலாசாரமோ  இருக்க வாய்ப்பில்லை

வரலாறு  அதையும்  உணர்த்தியிருக்கிறது

இன்னும்  உணர்த்தும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

பொறுங்கோ.. வெகுவிரைவில் இந்தப் பேரூந்து டீசல் இல்லாமல் ரோட்டில இறங்காமக் கிடக்கும். அப்ப தெரியும் புலிகளை வென்றதன் தார்ப்பரியம். 

புலிகளை அடிக்க ஓடி வந்தவனெல்லாம்.. இப்ப தூர நின்று விடுப்புத்தான் பார்க்கிறாங்கள். 

புலிகள் மவுனித்தபின்பும் வென்று கொண்டு இருக்கிறார்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nunavilan said:

bus-3+%25281%2529.jpg

 

அமைச்சர் அல் சப்ரி இதற்கான விளக்கத்தை வழங்குவார்.

ஒவ்வொரு முசுலிமுக்கும்  பத்தாயிரம் கொடுத்தால் சரி என்பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

 

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Kandiah57 said:

கடன் வேண்டுவது இராஐதந்திராமா?.   அபபடியாயின். சும்மா வேணடுவதற்க்கு   [நன்கொடையாக] என்ன பெயர?60 ஆண்டுகளுக்கு மேல் தீர்வு காண முடியாமல் பிரச்சனையுடனிருக்கும்  ஒரு நாட்டுக்கு இராஐதந்திரம் இருக்க முடியாது...ஆனால் நரி தந்திரம் இருக்க முடியும்.

 

4 minutes ago, பெருமாள் said:

இதுவும் ராஜதந்திரமா ? உங்களுக்கு நீங்களே சொல்லி சமாதானம் அடையுங்க பாஸ் .

காட்டுக்குள் இருந்த சிங்கள  மோட்டு கூட்டத்துக்கு அதிகாரத்தை கொடுக்க காட்டை வளமிக்க பூமியாக்கினவர்களை ஒரே இரவில் நாடற்றவர்களாக்கி அதிலும் உழைக்கும் வர்க்கம் 6 லட்சம் பேரை இந்தியாவுக்கு கப்பல் ஏற்றி அனுப்பி கொண்டாடிய இனத்துவேச சிங்களவர்களுக்கு அறிவு இருக்குமென்று இன்னும் நம்புவர்களை எப்படி அழைப்பது ?

“Read between the lines”

கடன் வேண்டுவது அல்ல ராசதந்திரம். த்ன்னுடைய நோக்கத்தில் வெற்றியடைவதுதான் இராசதந்திரம். 

சிங்களம் தன்னுடைய தேவையை நிறைவேற்றிக்கொள்கிறது. அது பிச்சை எடுத்தோ காலில் விழுந்தோ..

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

நாமோ...காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது போராட்டத்தையே வெகுசனப் போராட்டமாக மாற்ற முடியாமல் சேடம் இழுத்துக் கிடக்கிறோம். 

உண்மை சுடும். ஆனால் அதுதான் மருந்து.

(யாருக்கு மருந்து ? சிந்திக்கத் தெரிந்தவனுக்கு)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

 

வாங்கட்டுமே...??

இனி  யுத்தம் அல்லது  தமிழரை  வென்றது  பற்றி பேசினால்  அடி விழும் நிலையும்

தமிழருக்கு  தீர்வை வையுங்கள் அதுவரை  நாம் எழும்ப  முடியாது என்ற குரல்களும்

சிறீலங்காவிலிருந்து  எழும்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள்

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

 

கிட்லரின்  ஒரு  குண்டு பரிசில் விழாமல்  நாட்டைக்கொடுத்து  விட்டு

இப்ப  பிரெஞ்சு  தேசம்  நிமிர்ந்து  நிற்பதும்  அவர்  சொல்லும்  வரலாறு  தான்

பாவம்  அவர்  விடுங்க

வெல்வது  தான் ராசதந்திரம்  என்று  நினைக்கிறார்

 

 

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kapithan said:

சிங்களத்தின் பொருளாதாரம் 3Tயில் தங்கியிருக்கிறது. Tea, Tourism and Textile. 

பெருந்தொற்று முடிந்தவுடன் அது மீண்டும் எழுந்து நகரத் தொட்ங்கும். 

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

16 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kapithan said:

Hitler Eiffel கோபுரத்தில் நின்றபடியே Paris நகரைப் பார்த்து தனது தளபதிகளுக்கு என்ன சொன்னார் என்று கூற முடியுமா? 

அந்தப் பதிலில் இருக்கிறது இராசதந்திரத்தின் உச்சம்

 

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நீர்வேலியான் said:

இப்பிடி நடந்தால் நல்லது, ஆனால் இப்பிடி நடக்கும் என்று நம்புகிறீர்களா? எங்களது பிரச்னையின் அடிப்படை  என்னவென்று தெரியாத அளவுக்கு, பரம்பரை பரம்பரையாக, சிறு வயதில் இருந்து  இனவாதம் ஊட்டப்பட்டு வளர்க்கப்பட்டது. மதத்தலைவர்களின் கடும் பிடியில் இருக்கும் நாட்டில், இதிலிருந்து இலகுவில் மீள முடியாது. இப்ப இருப்பதை விட எங்களுக்கு கொஞ்சம் RELIEF கிடைக்கலாம். முழுமையாக மீள முடியாவிட்டாலும், எனக்கென்னவோ இந்த பிரச்சனையை ஆட்சியை மாற்றியாவது,  எப்பிடியாவது சமாளித்து விடுவார்கள் என்று தோன்றுகிறது. தற்காலிகமாக எங்களுக்கு ஆதரவான அல்லது எங்களது பிரச்னையை சிங்களர்கள் புரிந்தது போன்ற ஒரு போக்கு தோன்றுகிறது, அவ்வளவுதான். இப்ப நாடு இருக்கும் நிலையை வைத்துக்கொண்டு எம்மால் ஏதாவது எடுக்க முடிந்தால் நல்லது, ஆனால் யார் அடியெடுத்து வைப்பது, தலைமை தாங்குவது? 

 

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, விசுகு said:

 

சொல்லில் இல்லை

செயலில் இருக்கிறது என்பதும் நீங்க  தான்??

ஆமா கிட்லர் என்ன  சொன்னர் என்று  என்னை  எதற்கு  கேட்கிறீர்கள்???

France ஐயும் Hitler ஐயும் நீங்கள்தானே இங்கே  கொண்டுவந்தீர்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்.  

இராசதந்திரம் என்றால் என்னவென்று தமிழருக்கு அறவே தெரியாது. அதுதான் உண்மை.

சிங்களம் தற்போது Canada வில் செய்வதுதான் இராசதந்திரம். (?)

நாங்கள்....

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kapithan said:

France ஐயும் Hitler ஐயும் நீங்கள்தானே இங்கே  கொண்டுவந்தீர்கள். அதனால் உங்களுக்குத் தெரிந்திருக்கும் என நினைத்தேன்.  

இராசதந்திரம் என்றால் என்னவென்று தமிழருக்கு அறவே தெரியாது. அதுதான் உண்மை.

சிங்களம் தற்போது Canada வில் செய்வதுதான் இராசதந்திரம். (?)

நாங்கள்....

வாய்ச்சொல்லில் வீரரடி கிளியே, வாய்ச்சொல்லில் வீரரடி.

 

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, பெருமாள் said:

யுத்தம் முடிந்தபின்தான் தெரிந்தது அந்த சண்டைக்கு எவ்வளவு சிலவளித்தார்கள் என்று இனி எவ்வளவு சிலவழிப்பார்கள் என்று தெரிய 2012 ல் உண்மைகள் வெளிவந்தது என்னது  3tயா  வாய்ப்பே இல்லை ராஜா இன்னும் இரண்டுமாதம் உக்கிரேன் சண்டை தொடர்ந்தால்  சோமாலியாவை விட பாரிய நரகம் உருவாகும் இல்லாவிட்டாலும் 2025க்கு மேல தாக்கு பிடிக்காது. இல்லாவிடின் அதிசயம் நடக்கணும் .

ஆட்சி வெகுவிரைவில் மாறும் மகிந்த கூட்டம் மறுபடியும் வருவது போல் ஏதாவது செய்து விட்டு விலகுவார்களாம் .ஆனால் பூனை விழுந்தாலும் எழுந்து ஓடும் யானை விழுந்தால் எழும்பி ஓடுவது சந்தேகமே .

 

22 minutes ago, விசுகு said:

 

அதாவது  ஒரு கட்டத்தை  தாண்டியிருக்கின்றோம்?

இப்போ  தோல்வியால் நாம் துவண்டு  இருந்தவை  அனைத்தையும் பிளந்ததை அல்லது  மூடியதை  தேடுகின்றோம்?

அதுவும் அடுத்த  கட்டம் தானே???

யார் அடி  எடுத்த  வைப்பது?

தலைமை தாங்குவது???நாம  தான்

இனியாவது  இவ்வாறு  சிந்திப்போம்

சிந்திக்கணும்

எவ்வளவு தூரத்துக்கு இந்த பிரச்னை போகுதென்று பார்ப்போம். சிம்பாவே, லெபெனான், கிரீஸ்  என்று சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிம்பாவேயில் ஆட்சி மாற்றம் கூட நிகழவில்லை என்று நினைக்கிறன். எனக்கென்னவோ இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை, இந்தியா இவர்களுக்கு ஏதாவது ஊட்டிக்கொண்டே இருக்கும். வருடக்கணக்காக நடப்பவற்றை பார்த்த அனுபவம் இன்னும் அவநம்பிகையையே ஊட்டிக்கொண்டு இருக்கிறது.   

இங்கு அடிக்கடி பேசும் விடயம்தான். நாங்கள்தான் செய்வதென்று சுலபமாக சொல்லலாம், இது ஒரு மலைப்பான வேலை. இங்கு எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும், இந்த யாழ் களத்திலேயே நம்மால் சேர்ந்து ஒருமித்த கருத்து வைக்க முடியவில்லை. அப்பிடியே நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது இருக்கும் அமைப்புக்களை சேர்த்து  இங்கிருந்து ஏதாவது முயற்சித்தாலும் அங்கிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதாரத்தில் பெரும் அடியென்பதால் சிலவேளை நமது இடையூறு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். இதற்கான முயற்சியும் தலைமைத்துவம் அங்கிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறன், அதுவே சரியான முறை, நாங்கள் கை கொடுக்கலாம். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் இணைத்து இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை    

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நீர்வேலியான் said:

 

எவ்வளவு தூரத்துக்கு இந்த பிரச்னை போகுதென்று பார்ப்போம். சிம்பாவே, லெபெனான், கிரீஸ்  என்று சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் சிம்பாவேயில் ஆட்சி மாற்றம் கூட நிகழவில்லை என்று நினைக்கிறன். எனக்கென்னவோ இன்னும் முழுமையான நம்பிக்கை வரவில்லை, இந்தியா இவர்களுக்கு ஏதாவது ஊட்டிக்கொண்டே இருக்கும். வருடக்கணக்காக நடப்பவற்றை பார்த்த அனுபவம் இன்னும் அவநம்பிகையையே ஊட்டிக்கொண்டு இருக்கிறது.   

இங்கு அடிக்கடி பேசும் விடயம்தான். நாங்கள்தான் செய்வதென்று சுலபமாக சொல்லலாம், இது ஒரு மலைப்பான வேலை. இங்கு எல்லாரும் ஒன்றாக சேர வேண்டும், இந்த யாழ் களத்திலேயே நம்மால் சேர்ந்து ஒருமித்த கருத்து வைக்க முடியவில்லை. அப்பிடியே நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கி அல்லது இருக்கும் அமைப்புக்களை சேர்த்து  இங்கிருந்து ஏதாவது முயற்சித்தாலும் அங்கிருப்பவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தற்போது பொருளாதாரத்தில் பெரும் அடியென்பதால் சிலவேளை நமது இடையூறு தற்காலிகமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். இதற்கான முயற்சியும் தலைமைத்துவம் அங்கிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறன், அதுவே சரியான முறை, நாங்கள் கை கொடுக்கலாம். அங்கிருக்கும் தமிழ் கட்சிகள் இணைத்து இதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா என்று கேட்டால் என்னிடம் பதிலில்லை    

 

 

இது  தான் எனது நிலைப்பாடும்

நன்றி ஐயா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, விசுகு said:

 

புலிகளின் காலத்தில் வாழ்ந்த  எம்மிடம்  இவ்வாறு  சொல்வது வெறும் விதண்டாவாதம்  மட்டுமே??

நல்ல விடயம் நீங்கள் இதைத் தொட்டது.

உண்மை, நேர்மை, வீரத்தில் நம்பிக்கை கொண்டது நமது இனம். அதன் விழைவுதான் தற்போது நாம் மிகப் பலவீனமான நிலையில் இருப்பது. 

இங்கே இராசதந்திரம் இல்லை. 

ஆங்கிலேயரது வெளியேற்றத்தில் காட்டியிருக்கவேண்டிய இராசதந்திரத்தின் தோல்வி எம்மை அகதிகளாக பிரான்சிலும் கனடாவிலும் இருந்து புலம்ப வைக்கிறது. 

இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம், யசூகி அகாசியையும் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரச் செயளாளரையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு. அதுவும், வன்முறையைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தில், சனனாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களையும், பொது மக்களையும் வன்முறைக்கு பகியாக்கிய போராட்டம். இருந்தும் எங்கள் போராட்டத்திற்கு இன்றளவு அங்கிகாராம் கிடைத்ததற்குக் காரணம் எமது போராட்டத்றிலுள்ள நியாயமும், போராளிகளின் வீரமும்தான்.

அதனைக் காசாக்கத் தெரியாத ஆட்கள் நாம்தானே. 

(கனடாவில் சிங்களம் என்ன செய்கிறது என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ☹️)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

நல்ல விடயம் நீங்கள் இதைத் தொட்டது.

உண்மை, நேர்மை, வீரத்தில் நம்பிக்கை கொண்டது நமது இனம். அதன் விழைவுதான் தற்போது நாம் மிகப் பலவீனமான நிலையில் இருப்பது. 

இங்கே இராசதந்திரம் இல்லை. 

ஆங்கிலேயரது வெளியேற்றத்தில் காட்டியிருக்கவேண்டிய இராசதந்திரத்தின் தோல்வி எம்மை அகதிகளாக பிரான்சிலும் கனடாவிலும் இருந்து புலம்ப வைக்கிறது. 

இறுதியாகக் கிடைத்த சந்தர்ப்பம், யசூகி அகாசியையும் ஐரோப்பிய யூனியனின் வெளிவிவகாரச் செயளாளரையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு. அதுவும், வன்முறையைக் கொண்ட ஆயுதப் போராட்டத்தில், சனனாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களையும், பொது மக்களையும் வன்முறைக்கு பகியாக்கிய போராட்டம். இருந்தும் எங்கள் போராட்டத்திற்கு இன்றளவு அங்கிகாராம் கிடைத்ததற்குக் காரணம் எமது போராட்டத்றிலுள்ள நியாயமும், போராளிகளின் வீரமும்தான்.

அதனைக் காசாக்கத் தெரியாத ஆட்கள் நாம்தானே. 

(கனடாவில் சிங்களம் என்ன செய்கிறது என்று கேட்பீர்கள் என எதிர்பார்த்தேன். ☹️)

 

இந்த வருத்தம்  எனக்குமுண்டு

ஆனால் செயல்  வேண்டும்  காண்

அதனை  செய்யணும் நாம்

அப்புறம் கனடா

சொல்லுங்கள்  ஏதோ  சொல்ல வருவது  தெரிகிறது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஐந்து...  பன்னீர்செல்வம். 😂 ராமன்... எத்தனை ராமனடி.... 🤣
    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.