Jump to content

அரச எச்சரிக்கை "புலியை தோற்கடித்தோம்! ஒட்டகங்களே அடங்குங்கள்!"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிங்கள இராச தந்திரம் விளக்குங்க....

Link to comment
Share on other sites

  • Replies 64
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, alvayan said:

கனடாவில் சிங்கள இராச தந்திரம் விளக்குங்க....

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

புலிகள் தோற்றது அவர்கள்  எடுத்த  முடிவால்...

ஆனால்  அவர்கள்  வைத்த  வலையிலிருந்து  சிறீலங்கா வெளியில் வரவே  முடியாது

சிரங்கு பிடிச்சவன் கை சும்மா இராது. நாட்டை இந்து சமுத்திரத்தில் மூழ்கடிக்காமல் விடமாட்டானுகள் போல கிடக்கு. பொருட்களுக்கு  வரிசையில் நின்று சனம் விழுந்து சாகுது, இவனுகளுக்கு புத்தியே வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

 

நல்லாத்தான் இருக்கு...கபிதன் நீங்கள்  எந்தநாட்டில் இருக்கிறியள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, alvayan said:

நல்லாத்தான் இருக்கு...கபிதன் நீங்கள்  எந்தநாட்டில் இருக்கிறியள்..

நல்லாத்தான் இருக்கு என்றால் ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டொலர் இல்லையெண்டு தூதராலயமே மூடப்படுகுது...இதுசெய்ய அவைக்கு டொலர் எங்காலான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, alvayan said:

டொலர் இல்லையெண்டு தூதராலயமே மூடப்படுகுது...இதுசெய்ய அவைக்கு டொலர் எங்காலான்

கனடாவில் இருப்பவர்கள், கனடாவில் வேலை செய்து Rs. ல் சம்பளம் வாங்குவதில்லையே.?

நான் கூறியவற்றிற்கு. ஆதாரம் அல்லது possibilities தொடர்பாக கேள்வி எழுப்புவீர்கள் என்று பார்த்தால்,  இலங்கை அரசின் வங்குரோத்து நிலை காரணமாக அப்படி நடக்கச் சந்தர்ப்பம் இல்லை என்பது போல கருத்து கூறுகிறீர்கள்..☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விளங்குது ..முதலில் யாழில் இருந்து வெளியேறவேண்டும்...என்று....ஆரும் தன்ரை காசை செலவழிச்சு அரசாங்கத்திற்கு வேலைசெய்யமாட்டான்....

இந்த.வெருட்டு புருடா எல்லாம் 35 வருடமா கேட்டும் ரசிச்சும் வாறம்....எல்லாமெ கண்டு அனுபவிச்சும் இருக்கம்..நீங்கள்  பத்திரமா இருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை அமைப்பதற்கு திரைமறைவில் நடக்கும் சதி! - மகிந்தவின் நெருங்கிய சகா தகவல்

இப்படியும் கதை வருகுது..எதை நம்பிறது.... நல்ல கிரிக்கட்டு போட்டிகள் நடக்குது..அதிலை மனதைத் திருப்புங்கோ...எல்லாம் சரியாகிடும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, alvayan said:

இப்ப விளங்குது ..முதலில் யாழில் இருந்து வெளியேறவேண்டும்...என்று....ஆரும் தன்ரை காசை செலவழிச்சு அரசாங்கத்திற்கு வேலைசெய்யமாட்டான்....

 

ஆக நாட்டுப்பற்று உள்ளவர்கள் த்மிழ் இன்த்தில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள் போல. 

 

நீங்க்ள் அப்படியே மாற்றம் எதுவும் அடையாமல் இருங்கோ. உங்கள் உடம்புக்கும் மனதுக்கும் நல்லது. 

""இந்த.வெருட்டு புருடா எல்லாம் 35 வருடமா கேட்டும் ரசிச்சும் வாறம்....எல்லாமெ கண்டு அனுபவிச்சும் இருக்கம்..நீங்கள்  பத்திரமா இருங்கோ...""

இப்பவும் அம்பும் வில்லும்தான் வச்சிருக்கிறனீங்களோ இல்லாவிட்டால் கல்லும் கவணும் தானோ..😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தலைப்பின் தன்மையே மாத்திறவர் என்பதை நீண்டகாலமாகவே அறிவேன்...எனக்குப் பொழுது போகேல்லை பகிடிவிட்டுப் பார்த்தனான்....நாட்டு நிலமையை கவனிப்பதில்லையோ...அவங்களே ஆளாளுக்கு அடிபடுறான்...இதுக்கிள்ளை அடிவருடியள்.. கிலுகிலுப்பு..விடுறியள்...நாளைக்கு லீவு...இரவு இந்தியா ..  வங்கதேச போட்டி இருக்கு ..பாக்கப்போறன் ..கூலா  நீங்களும் பாரூங்கோ...ஆரிடம் என்ன இருக்கு என்பதை குனிந்தும் பாக்கலாம் அய்யா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

ஒரு தலைப்பின் தன்மையே மாத்திறவர் என்பதை நீண்டகாலமாகவே அறிவேன்...எனக்குப் பொழுது போகேல்லை பகிடிவிட்டுப் பார்த்தனான்....நாட்டு நிலமையை கவனிப்பதில்லையோ...அவங்களே ஆளாளுக்கு அடிபடுறான்...இதுக்கிள்ளை அடிவருடியள்.. கிலுகிலுப்பு..விடுறியள்...நாளைக்கு லீவு...இரவு இந்தியா ..  வங்கதேச போட்டி இருக்கு ..பாக்கப்போறன் ..கூலா  நீங்களும் பாரூங்கோ...ஆரிடம் என்ன இருக்கு என்பதை குனிந்தும் பாக்கலாம் அய்யா..

அதுதானே பார்த்தேன், இந்த ஆள் ஏன் இப்படி இடக்கு மடக்காய் கதைக்கிறார் என்று. இப்ப்த்தான் விளங்குகிறது பழைய கறள் என்று. நீங்கள் சொல்லுறமாதிரிப்  பார்த்தாலும் இருந்தால்தானே கண்ணுக்கும் தெரியும். 

நான் நினைச்சன் இப்பயும் கையில கல்லு வைச்சுத்தான் நெருப்பு மூட்டுறநீங்களோ எண்டு.🤣 ஆனா அப்பிடி இல்லப்போல கிடக்கு. கருக்கு மட்டயால ஊமக்கொட்டய அடிக்கிற விளயாட்டெல்லாம் பார்க்கிறியள்..😆

அதெல்லாம் கிடக்கட்டும், நான் கூறின விடயங்களின்ர உண்மைத் தன்மை இப்ப விளங்காது. அதுவும் உங்களுக்கு விள்ங்காது. நீங்க 13 பேர் கிளமைக் கணக்கா விளயாடைக்க, லட்சக்கணக்கில குந்தியிருந்து பார்க்கிற விளையாட்ட கண்ண மூடாமப் பாருங்கோ.. புண்ணியமாப்போகும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசுக்கு கூவுறதை  விட்டிட்டு.... ஒரு விசயத்தின் தலைப்பை பார்த்து விசயத்தை எழுதுங்கோ...எல்லாரையும் நேரில் பார்த்த கட்டை நான்  அய்யா...முதலில் யாழில் விதண்டாவாதம் செய்வதை விட்டுவிட்டு...நல்ல மனதுடன்...நல்ல விடையங்கள் ..எழுதவும்...கனடா பொலிசு லேசுப்பட்டவர்கள்  இல்லையென்பதை..உங்கடை ஆட்களுக்கும் சொல்லி வையுங்கோ.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

bus-3+%25281%2529.jpg

 

 

 பேரூந்தில் உள்ள முஸ்லிம்கள் பற்றியதான இந்த இனதுவேச வார்த்தைகள் உண்மையானதாக இருந்தால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. 

ஒரு சிறுபான்மை இனத்தை பெரும்பான்மை இனம் இப்படி பகிரங்கமாகவே எச்சரிப்பதென்பது சிறுபான்மை இனமெனும் வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்புகள்போல்தான் அது தமிழர் முஸ்லிம்கள் என்று பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் தீண்டி கொல்லும்.

 எந்த ஒரு அநியாயமும் இன்றைக்கு அவர்களுக்கென்றால் நாளைக்கு எமக்கு என்றே பொதுவாக கூறுவார்கள், ஆனால் எமது இனவரலாற்றில் நேற்றைக்கு எமக்கு நடந்தது இன்றைக்கு இவர்களுக்கு நடக்கிறது.

நேற்று எம்மை பார்த்து சிறுபான்மை இனமென்பது பெரும்பான்மையினமெனும் மரத்தின்கீழ் வளரும் செடி கொடிபோல எமக்கு அடிமையாய் இருந்து வாழ்வை கழிப்பதே உங்கள் விதி என்று அந்நாள் ஜனாதிபதி டிபி விஜயதுங்க எகத்தாளமிட்டபோது அன்று அரசில் பங்கு வகித்துக்கொண்டும்,

தென் தமிழீழத்தில் விசேட அதிரடிப்படையுடன் ஊர்காவல் படை என்ற பேரில் இணைந்து எம் மக்களை கொத்து கொத்தாய் கொன்றும் குவித்து நில ஆக்கிரமிப்பு செய்தும் இதே இனவாத சிங்கள இனத்திற்கு தோளோடு தோள் நின்று உடலாலும் பொருளாலும் ஆதரவு வழங்கி எம் அழிவை சிறுபான்மை இனத்தின் மீதான இனவெறி துவேசத்தை  நியாயபடுத்தியவர்கள் முஸ்லிம்கள் எனும் நினைவு தவிர்க்க முடியாமலே வந்து போகுது.

சரி அதுதான் கடந்த காலமென்றால் இந்த நிமிடம்வரை தமிழர்களுடன் சேர்ந்து பேரினவாதத்தின் திமிரை அடக்கவேண்டுமென்று மனதாலாவது நினைக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை, 

அவர்கள் மனதில் உள்ளதெல்லாம் சிங்களவனின் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டுமென்ற அதே வக்கிரமே.

இனவாதத்தை ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும், ஆனால் ஒன்றுசேர இஸ்லாமியர்கள் எப்போதுமே தயாரில்லை, தமிழின ஒடுக்கலின்போது சிங்களவனுடன் சேர்ந்து கூடி குலாவிய அதே வேகம் தமிழர்களுடன் காண்பிக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.

உங்களின்மீதான இனதுவேசத்தை ஒருபோதும் நாங்கள் நியாயபடுத்தவில்லை, ஆனால் உங்களுக்கு ஆதரவு தர எங்களிடம் எந்த பலமும் இப்போது இல்லை,  எங்களிடம் இருந்த பலத்தை அழித்ததில் உங்களின் பங்கும் கணிசமாக உண்டு.

யார் கண்டார் நாளைக்கே சிங்களவன் தமிழர்மீதான இன அழிப்பை மீண்டும் ஏதோ ஒரு வடிவத்தில் ஆரம்பித்தால் நீங்கள் கண்டிப்பாக சிங்களவர்கள் பக்கமே நிற்பீர்கள் என்பதில் எந்தவித குழப்பமும் எங்களீடம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

உங்களின்மீதான இனதுவேசத்தை ஒருபோதும் நாங்கள் நியாயபடுத்தவில்லை, ஆனால் உங்களுக்கு ஆதரவு தர எங்களிடம் எந்த பலமும் இப்போது இல்லை,  எங்களிடம் இருந்த பலத்தை அழித்ததில் உங்களின் பங்கும் கணிசமாக உண்டு.

யார் கண்டார் நாளைக்கே சிங்களவன் தமிழர்மீதான இன அழிப்பை மீண்டும் ஏதோ ஒரு வடிவத்தில் ஆரம்பித்தால் நீங்கள் கண்டிப்பாக சிங்களவர்கள் பக்கமே நிற்பீர்கள் என்பதில் எந்தவித குழப்பமும் எங்களீடம் இல்லை.

அருமையான...  கருத்து,  வளவன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

காசுக்கு கூவுறதை  விட்டிட்டு.... ஒரு விசயத்தின் தலைப்பை பார்த்து விசயத்தை எழுதுங்கோ...எல்லாரையும் நேரில் பார்த்த கட்டை நான்  அய்யா...முதலில் யாழில் விதண்டாவாதம் செய்வதை விட்டுவிட்டு...நல்ல மனதுடன்...நல்ல விடையங்கள் ..எழுதவும்...கனடா பொலிசு லேசுப்பட்டவர்கள்  இல்லையென்பதை..உங்கடை ஆட்களுக்கும் சொல்லி வையுங்கோ.....

தலைப்பைப்பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் எழுத வேண்டும் என்பதல்ல. கருத்தோடு கருத்தாக ஒரு முக்கியமான விடயத்தைக் கனடா வாழ் தமிழருக்கு வெளிப்படுத்தியுள்ளேன். உங்கள் கொள்ளளவு (capacity), வெளிப்படுத்தப்பட்ட விடயத்தை விட்டுவிட்டு காசுக்கு கூவுறன் என்று என்னைத் துரோகியாக்குகிறது. 

தமிழருக்கு எதிராக நடைபெறும் ஒரு விடயத்தை த்மிழர் சார்பாக நின்று கூறும்போது யரிடம் நான் காசு வேண்டியிருக்க வேண்டும் ? தமிழரிடம்தானே ?  அப்படியானால் நீங்கள் யார் ?

 தமிழரின் விரோதியா ? தமிழரை எச்சரிப்பது ஏன் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது ? 

நீங்கள் யார் ? 

ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லி எமது ஆட்களை எச்சரிக்கை செய்யும்போது அதிலுள்ள விடயத்தை அலசி ஆராயாமல் சொல்பவரின் நம்பகத்த்ன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.

எனக்கென்னமோ நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பழம் தின்று கொட்டை போட்டவர் போலிருக்கிறது. 🤣

சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்குகின்றனர் என்பது ஒரு விடயமாக உங்களுக்குத் தெரியவில்லை. ஏன் ? 

விடயத்தை வெளிப்படுத்திய நான் காசுக்குக் கூவுகிறேன் ?...ம்ம்ம்ம்ம். 

கட்டை என்று சரியாகத்தான் உங்களை  சொல்லியுள்ளீர்கள். நான் கூறியது ஆறறிவு உள்ள மனிதருக்கு. மரங்களுக்கோ மரக் கட்டை களுக்கோ அல்ல. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, Kapithan said:

அப்படியே சொல்லிக்கொண்டு அடுத்த 15 வருடங்களையும் ஓட்டுவோம்

"இந்தியாவிடம் கடன் வாங்கிய பசில் இப்போது சீனாவிடம் கடன் வாங்க நிற்கிறார்"

இராஜதந்திரத்தை சிங்களவரிடம் கற்றுக்கொள்வோம். 

 

ஓ அப்படியா🙄, நக்கி பிழைக்கும் இந்த ராஜ தந்திரத்தைவிட வீர மரணமடத்தை எமது காவல் தெய்வங்களுக்கு தலை வணங்குகின்றேன், தமிழரை தலை நிமிர வைத்த தெய்வங்கள்🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, உடையார் said:

ஓ அப்படியா🙄, நக்கி பிழைக்கும் இந்த ராஜ தந்திரத்தைவிட வீர மரணமடத்தை எமது காவல் தெய்வங்களுக்கு தலை வணங்குகின்றேன், தமிழரை தலை நிமிர வைத்த தெய்வங்கள்🙏🙏🙏

நக்கிப்பிழைப்பதும் இராசதந்திரமும் வேறு வேறானவை. பிறருக்காக(இனத்திற்காக) வெட்டியாடுவது இராசதந்திரம். தனி மனித தேவைக்காக வழைந்து நெழிவது, கூழைக் கும்பிடு போடுவது இழிவானது.

 வீரமரணமடைந்தவர்களை மறந்த ஒரு இனத்திலிருந்துகொண்டு நாங்கள் வாய் வீரம் பேசக்கூடாது. மரணித்தது அவர்கள்தானே. வீதி வீதியாய் பிச்சையெடுப்பது மாவீரர் பெற்றோர்தானே. நாங்களல்லவே

எங்கள் கடமையச் சரிவரச் செய்திருந்தோமானால், நாங்கள் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

தலைப்பைப்பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் எழுத வேண்டும் என்பதல்ல. கருத்தோடு கருத்தாக ஒரு முக்கியமான விடயத்தைக் கனடா வாழ் தமிழருக்கு வெளிப்படுத்தியுள்ளேன். உங்கள் கொள்ளளவு (capacity), வெளிப்படுத்தப்பட்ட விடயத்தை விட்டுவிட்டு காசுக்கு கூவுறன் என்று என்னைத் துரோகியாக்குகிறது. 

தமிழருக்கு எதிராக நடைபெறும் ஒரு விடயத்தை த்மிழர் சார்பாக நின்று கூறும்போது யரிடம் நான் காசு வேண்டியிருக்க வேண்டும் ? தமிழரிடம்தானே ?  அப்படியானால் நீங்கள் யார் ?

 தமிழரின் விரோதியா ? தமிழரை எச்சரிப்பது ஏன் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது ? 

நீங்கள் யார் ? 

ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லி எமது ஆட்களை எச்சரிக்கை செய்யும்போது அதிலுள்ள விடயத்தை அலசி ஆராயாமல் சொல்பவரின் நம்பகத்த்ன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறீர்கள்.

எனக்கென்னமோ நீங்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து பழம் தின்று கொட்டை போட்டவர் போலிருக்கிறது. 🤣

சிங்களவர்கள் ஒன்று சேர்ந்து இயங்கத் தொடங்குகின்றனர் என்பது ஒரு விடயமாக உங்களுக்குத் தெரியவில்லை. ஏன் ? 

விடயத்தை வெளிப்படுத்திய நான் காசுக்குக் கூவுகிறேன் ?...ம்ம்ம்ம்ம். 

கட்டை என்று சரியாகத்தான் உங்களை  சொல்லியுள்ளீர்கள். நான் கூறியது ஆறறிவு உள்ள மனிதருக்கு. மரங்களுக்கோ மரக் கட்டை களுக்கோ அல்ல. 

 

உங்களுக்கு..நிறைய விடையம் தெரியுது..இதை கனடா பொலிசுக்கு அறிவித்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்..லண்டனிலை இல்லாத சிங்களக்கூட்டமா ..இங்கிருக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

ஈழத்தில் ஆயுதப் போராட்டத்தை அழித்ததுபோன்று வெளிநாடுகளில் வாழும் தமிழரின் வலுவைச் சிதைக்கும் மிகப்பெரிய திட்டத்தின் அடுத்த கட்டம் தற்போது கனடாவில் செயற்படுத்தப்படுகிறது. 

1) இங்கு பந்து வாழும் சிங்களவரை இணைக்கும் வேலை மிகவும் மும்முரமாக நடக்கிறது.

2) இத்ற்காக இலங்கையில் இருந்து பலர் கனடாவிற்கு வந்துள்ளனர்.

பலர் தமிழரின் ஊடகங்களில் பணிபுரிகின்றனர். 

இங்கு வாழும் சிங்களவர்கள் கல்வியாளர்களாகவும் பண வசதி படைத்தோராயும் இருக்கின்றனர். ஆனால் சிதறி வாழ்கின்றனர். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலை நடக்கிறது. இதற்காக இலங்கையில் இருந்து பலர் உங்கு வந்து நிற்கின்றனர்.

ontario தவிர்ந்த வேறு மாநிலங்களில் வசிக்கும் அவர்களை ஒன்று சேர்க்கின்றனர். 

பலருக்கு assignment கொடுக்கப்பட்டுவிட்டது.

மாதாந்தம் கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தமிழரின் முக்கிய இடங்களில் சிங்களவர் அலுவலகங்களை ஆரம்பிக்கின்றனர். 

தமிழரின் சகல் விபரங்களும் திரட்டப்படுகின்றன. 

ஊடகங்களைக் குறிவைக்கின்றனர்.

தமிழர் செறிந்து வாழாத பிராந்தியங்களில் உள்ள conservative MPக்களை குறிவைப்பதுதான் இவர்களது பிரதான நோக்கம்.

(என்னுடைய் அனுமானத்தின்படி, திவிர செயற்பாட்டாளர்கள் கால்ப்போக்கில் இலக்குவைக்கப்படலாம். இயற்கை, தற்கொலை  அல்லது விபத்து மரணங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளது)

இதற்கு அனுசரணை இந்தியா.

இவை மேலோட்டமாகக் கூறப்பட்டவைதான். ஆனால் மிகத் தீவிரமாக நடைபெறுகின்றன. 

 

நன்றி உங்களின் எச்சரிக்கை உணர்வுக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

உங்களுக்கு..நிறைய விடையம் தெரியுது..இதை கனடா பொலிசுக்கு அறிவித்தால் அனைவரும் பாதுகாக்கப்படுவோம்..லண்டனிலை இல்லாத சிங்களக்கூட்டமா ..இங்கிருக்கு..

 

சட்டத்திற்கு உட்பட்டு செயற்பட்டால் பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத்தல்ல.

என்னால் அடையாளப்படுத்தப்பட்ட விடயங்களின் பலனை இன்னும் இரண்டு வருடங்களில் வெளித் தெரியும். அப்போதும் நாம் விழித்துக்கொள்ளப் போவதில்லை. 

நாம் எல்லோரும், பிறரில் பிழை காண்பதிலேயே குறியாயிருப்போம்.

19 minutes ago, பெருமாள் said:

நன்றி உங்களின் எச்சரிக்கை உணர்வுக்கு .

நான் கூறிய விடயங்கள் மிகப் பாரதூரமானவை என்பது எனக்கு மிகவும் நன்றாகவே தெரியும்.

இந்தச் சிங்கள புலனாய்வாளர்களுக்கு உதவுவதில் பலர் தமிழ்ர். அவர்கள் மூலமாகத்தான் எமது சமூகத்திற்குள் ஊடுருவுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிதன் சொல்வதன் உண்மை /பொய் தெரியாது ..ஆனால் இங்கு சிலர் இவ்வளவு அடி வாங்கியும் சிங்களத்தை முட்டாளாக நினைப்பதை பார்க்க கொமடியாய் இருக்கு.
உடனே சிங்களம் , நாடு பொருளாதாரம் என்றிட்டு வராதீங்கோ...அவர்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது நாட்டை காப்பாற்றிக் கொள்வார்கள் ...உங்களிடம் மறந்தும் பிச்சைக்கு வர மாட்டார்கள்.

புலிகள் இல்லாத நிலையில் உங்களிடம் நாட்டை தந்தால் கிழிப்போம் என்று என்று எழுதுவதை பார்க்கவும் வேடிக்கையாய் இருக்கு ...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .
மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.
எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .
மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.

உங்கள் அண்ணாரை இப்படி ஒரேயடியாய் தடம் மாறி திட்டக்கூடாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரதி said:


எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

 

உண்மை ரதி.. அதுவும் மலையகத்தமிழரை நினைக்கும்போது ரத்தகண்ணீர் வருகுது.. ஆயிரம் ரூபாய் சம்பளத்தை எடுத்து அவர்கள் என்னத்தை வாங்க முடியும்..?

ஒருகிலோ சீரகம் 1200 ரூபாய்

பாண் 160 இப்பிடி போகுது.. இலங்கை பொருளாதார நெருக்கடி என்ற செய்தி வந்த முதல் நொடியே என் மனதில் பெரும் படமாக நிழலாடியது மலையகத்தமிழர் வாழ்க்கைதான்.. சிலபல வருடங்கள் மலையகத்தில் வாழ்ந்து அந்த மக்கள் வாழ்வை பார்த்தவன் என்ற நிலையில் என்னால் ஒருபோதும் சொந்த சகோதரர்களின் துயரில் மகிழ்ச்சி அடையமுடியவில்லை.. கூடவே யுத்தத்தால் எல்லாவற்றையும் இழந்த வன்னி மக்கள் வாழ்க்கை.. இவற்றை எல்லாம் சிந்திக்கும்போது எப்படி இந்த பொருளாதார நெருக்கடியை சிங்களதேசத்தின் வீழ்ச்சியாக மட்டும் பார்த்து குதுகலிக்க முடியும்..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

1) கற்பிதன் சொல்வதன் உண்மை /பொய் தெரியாது ..

2) ஆனால் இங்கு சிலர் இவ்வளவு அடி வாங்கியும் சிங்களத்தை முட்டாளாக நினைப்பதை பார்க்க கொமடியாய் இருக்கு.
உடனே சிங்களம் , நாடு பொருளாதாரம் என்றிட்டு வராதீங்கோ...

3) அவர்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது நாட்டை காப்பாற்றிக் கொள்வார்கள் ...உங்களிடம் மறந்தும் பிச்சைக்கு வர மாட்டார்கள்.

4) புலிகள் இல்லாத நிலையில் உங்களிடம் நாட்டை தந்தால் கிழிப்போம் என்று என்று எழுதுவதை பார்க்கவும் வேடிக்கையாய் இருக்கு ...முழு காசையும் ஆட்டையை போட்டுட்டு  நீ பெரிசா ,நான் பெரிசா என்று அடி படத் தான் சரி .

5)  மகிந்த  சகோதரர்களது ஊழல் பற்றி கதைப்பவர்கள் நம்மவர்கள் செய்த ஊழல் பற்றி மூச்சும்  விட மாட்டார்கள்.

6) எல்லாவற்றையும் விட சிங்களவனுக்கு இது வேணும் என்று துள்ளுபவர்கள் அங்கிருக்கும் தமிழரை குறிப்பாய் கிழக்கில் ,மலையகத்தில் இருக்கும் தமிழரை பற்றி கொஞ்சம்  கூட கவலைப்படாதவர்களாய் தன இருப்பார்கள் 

 

1) திரும்பவும் சொல்கிறேன், நான் கூறிய தகவல்கள் அத்தனையும் உண்மை. எங்க்ளில் பலர் அவற்றைக் கவனிக்கத் தவறுகிறோம் அல்லது சிங்களத்தின் ஆளுமை தொடர்பான அதீத கற்பனையில் அடிமுட்டாள்களாக இருக்கிறோம். சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவரும்போது எல்லோரும் பார்க்கத்தானே போகிறோம்

 

2)

3)

4)

5)

6) நீங்கள் கூறுவது 30-35 வருடங்களுக்கு முந்திய் கதை. த்ற்போது அந்த நிலை மிகவும் மாற்றம் கண்டிருக்கிறது. குறிப்பாக ஆயுதப் போராட்ட காலத்தில் வளர்ந்தவர்களது நடவ்டிக்கைக்ள் பெரிதும் மாறிவிட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.